Research Article No. 2086
Written by London swaminathan
Date : 20 August 2015
Time uploaded in London :– 10-31
(கட்டுரையின் முதல் இரண்டு பகுதிகளைப் படித்துவிட்டு இந்த மூன்றாவது பகுதியைப் படிக்கவும்)
தமிழில் வெளியான முதல் நாவல் ஆதியூர் அவதானி சரிதம்; அதை எழுதியவர் வித்வான் சேஷையங்கார்.
இது வெளிவந்தது 1875 ஆம் ஆண்டில்.
இது பற்றி ஜெ.பார்த்தசாரதி, சிட்டி, சிவபாத சுந்தரம் ஆகியோர் முன்னரே எழுதியுள்ளனர்.
இந்த நாவலின் மறுபதிப்பும் வந்துள்ளது.
ஆயினும் பிரதாப முதலியார் சரித்திரம் – தான் முதல் தமிழ் நாவல் என்று முன்னர் கருதப்பட்டுவந்தது.
இது வெளிவந்தது 1879 ஆம் ஆண்டில்.
இதை எழுதியவர் வேத நாயகம் பிள்ளை.
நாவலில், பொருளடக்கமென்னும் புதுமையைக் காண்க!
(பாராட்டுகள், விமர்சனங்களில் முதல் பக்கத்தை மட்டும் கொடுத்து இருக்கிறேன்)
ராமாயண, மஹாபாரத – உபந்யாசங்களைக் கேட்போருக்கு சகல மங்களங்களும், உண்டாகுமமென்று, உபந்யாசகர்கள் வாழ்த்துவது போல, வேத நாயகம் பிள்ளை தனது நாவலை முடித்திருப்பதையும், தினரசுந்தரி என்னும் நாவல் ‘ஓம் தத் சத்’ – என்று முடிவதையும் நோக்குக.
முற்றும்.
Warrant Balaw (@WBalaw)
/ September 16, 2018நல்லது. இப்பதிவில் பதிந்துள்ள தமிழ் நூல்களின் pdf கோப்பை warrantbalaw@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தர இயலுமா?