பழைய தமிழ் நாவல்கள் பற்றிய சில விநோதச் செய்திகள்!- பகுதி 3

IMG_3709 (2)

Research Article No. 2086

Written by London swaminathan
Date : 20 August  2015
Time uploaded in London :–  10-31

 

(கட்டுரையின் முதல் இரண்டு பகுதிகளைப் படித்துவிட்டு இந்த மூன்றாவது பகுதியைப் படிக்கவும்)

தமிழில் வெளியான முதல் நாவல் ஆதியூர் அவதானி சரிதம்; அதை எழுதியவர் வித்வான் சேஷையங்கார்.

இது வெளிவந்தது 1875 ஆம் ஆண்டில்.

இது பற்றி ஜெ.பார்த்தசாரதி, சிட்டி, சிவபாத சுந்தரம் ஆகியோர் முன்னரே எழுதியுள்ளனர்.

இந்த நாவலின் மறுபதிப்பும் வந்துள்ளது.

ஆயினும் பிரதாப முதலியார் சரித்திரம் – தான் முதல் தமிழ் நாவல் என்று முன்னர் கருதப்பட்டுவந்தது.

இது வெளிவந்தது 1879 ஆம் ஆண்டில்.

இதை எழுதியவர் வேத நாயகம் பிள்ளை.

IMG_3710 (2)

IMG_3712 (2)

IMG_3713 (2)

IMG_3714 (2)

IMG_3715 (2)

IMG_3717 (2)

IMG_3719 (2)

IMG_3720 (2)

IMG_3721 (2)

IMG_3722 (2)

IMG_3725 (2)

நாவலில், பொருளடக்கமென்னும் புதுமையைக் காண்க!

IMG_3726 (2)

IMG_3727 (2)

IMG_3730 (2)

(பாராட்டுகள், விமர்சனங்களில் முதல் பக்கத்தை மட்டும் கொடுத்து இருக்கிறேன்)

IMG_6563 (2)

IMG_3705 (2)

IMG_3706 (3)

IMG_3707 (2)

IMG_3708 (2)

ராமாயண, மஹாபாரத – உபந்யாசங்களைக் கேட்போருக்கு சகல மங்களங்களும், உண்டாகுமமென்று, உபந்யாசகர்கள் வாழ்த்துவது போல, வேத நாயகம் பிள்ளை தனது நாவலை முடித்திருப்பதையும், தினரசுந்தரி என்னும் நாவல் ‘ஓம் தத் சத்’ – என்று முடிவதையும் நோக்குக.

முற்றும்.

Leave a comment

1 Comment

  1. நல்லது. இப்பதிவில் பதிந்துள்ள தமிழ் நூல்களின் pdf கோப்பை warrantbalaw@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தர இயலுமா?

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: