Article No. 2108
Compiled by London swaminathan
Date : 30 August 2015
Time uploaded in London :– 7-14 am
வடமொழியில் காந்தபுராணத்துள்ள, தக்ஷிண கைலாச மான்மிய சங்கிரகம் எனப்படும் இலங்கைச் சரித்திரம்
யாப்பாணத்து வண்ணைநகர் சு.ரத்தினசபாபதி சாஸ்திரிகளால் ஏடுகளிலிருந்து மொழிபெயர்த்துச் சொல்லியபடி, நல்லூர் வ.சின்னத்தம்பி புலவரால் அச்சில் பதிப்பிக்கப்பட்டது.
இந்த நூல் பிரிட்டிஷ் மியூசியத்தில் 1911- ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டதாக கடைசி பக்கத்தில் முத்திரை இருப்பதால் அதற்கு முன்பு பதிப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்பொழுது லண்டன் பிரிட்டிஷ் லைப்ப்ரரியில் உள்ளது.
You must be logged in to post a comment.