DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
Compiled by London swaminathan
Date: 30 September 2015
Post No: 2200
Time uploaded in London :– 5-50 (காலை)
(Thanks for the pictures)
1920 ஆம் ஆண்டுகளில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான செய்யுள் தொகுப்பில் வழக்கமான தமிழ் செய்யுட்களுடன் தனியாரின் சில கவிதைகளும் இடம் பெற்றன. அதில் ஒன்று சாலைகளில் காணப்படும் மைல் கல் பற்றியது. இப்பொழுது வெளிநாடுகளைப் போல உயரத்தில் தொங்கும் போர்டுகள் வந்துவிட்டதால் அடுத்த தலை முறைக்கு மைல் கல் என்றால் என்ன என்றே தெரியாது. ‘கூகுள்’ மூலம் கிடைத்த சில படங்களை இணத்துள்ளேன். அவை தற்காலத்தியவை. அந்தப் பழைய நூலுக்கும் இவைகளுக்கும் தொடர்பு இல்லை.
கவிதையை இயற்றியவர் ஆனைமலை ஸ்ரீ ஸ்ரீநிவாச முதலியார் . ஷேக்ஸ்பியரின் ரோமியோ அண்ட் ஜூலியட்டைப் பாடல் வடிவில் தமிழில் மொழிபெயர்த்தவர்!! இப்போது பெரிய பல்கலைக்கழகங்களும் சாதிக்க முடியாத பணிகளைப் பல தமிழ் ஆர்வலர்கள் 1900- 1940 ஆண்டுகளில் சாத்தித்துள்ளனர். புத்தகம் இருப்பிடம்: பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்.
–சுபம்—
You must be logged in to post a comment.