COMPILED by London Swaminathan
Date: 28 NOVEMBER 2017
Time uploaded in London- 6-43 am
Post No. 4440
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
பிள்ளை உறங்காவில்லியார் சரிதத்தை கண்ணபிரான் பிள்ளை அவர்கள் 1938 ஆம் ஆண்டில் அழகான தமிழ் நடையில் எழுதியுள்ளார். ஆகையால் அதை அப்படியே இணைப்பாகக் கொடுக்கிறேன். பெண்டாட்டிதாசனாக இருந்த உறங்காவில்லி, ராமானுஜ தாசனாக மாறிய கதை மிக உருக்கமான கதை. சைவ நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் போல வைணவ மரபில் இவர் ஒரு வேடர் குல அடியார் ஆவார்.
இரண்டாவது பகுதியில் ஜாதியில் உயர்ந்ததாக நினைத்த அடியார்களுக்கு ராமானுஜர் தன் வழியில் பாடம் கற்பித்த ஒரு சம்பவமும் வருகிறது.
.இரண்டு சம்பவங்களும் மிக உருக்கமான சம்பவங்கள். அனைவரும் படித்து ஆனந்தமடைய வேண்டும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
—Subham–