Written by London Swaminathan
Date: 28 FEBRUARY 2018
Time uploaded in London – 16-02
Post No. 4794
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
நடேச சாஸ்திரியார் என்னும் தமிழ்ப் பெரியார் 100 ஆண்டுகளுக்கு முன் ஏராளமான கிராமீயக் கதைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொகுத்து புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். மிருச்ச கடிகம் போன்ற ஸம்ஸ்க்ருத நாடகங்களை தமிழில் சுருக்கி மொழி பெயர்த்துள்ளார். அவர் எழுதிய மற்றொரு நூல் தலையணை மந்திரோபதேசம் என்னும் நூலாகும் இதன் ஐந்தாம் பதிப்பு 1922ம் ஆண்டில் வெளியானது. அதை பிரிட்டிஷ் லைரரியில் கண்டேன். ஒரு சில மந்திரோபதேசம் இதோ–(குறிப்பாக பிராமண வீடுகளில் இது போன்ற புலம்பல்களைக் கேட்கலாம்)
–SUBHAM–