WRITTEN BY London Swaminathan
swami_48@yahoo.com
Date: 27 OCTOBER 2019
Time in London – 7-00 AM
Post No. 7145
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
பிரான்ஸிஸ் பேகன் என்பவர் ஆங்கில இலக்கிய இலக்கிய மேதை. லண்டனில் 1561-ல் பிறந்து 65 வயதில் இறந்தார். அவர் வாழ்க்கையைப் பற்றி பல மர்மங்கள் உண்டு. பல பதவிகளை வகித்தார். நீதிபதியாக இருந்த காலத்து பலர் கொடுத்த பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டதற்காக சிறைவாசமும் அனுபவித்தவர். ஆங்கில இலக்கியம் பயிலுவோர் இவரது பொன்மொழிகளை அடிக்கடி பயன்படுத்துவர். அவர் புதைத்து வைத்த புதையல் பற்றி 27-9-1992ல் நான் தினமணிக் கதிரில் எழுதிய செய்தி இதோ:-
கங்கை நதிக்கடியில் தங்கம்: தமிழர் …
https://tamilandvedas.com › 2014/04/08 › கங்கை-…
8 Apr 2014 – வித்யாரண்யருக்கு கிடைத்த தங்கப் புதையல் … இதே புலவர் இன்னொரு பாடலில் (அகம் 251) நந்தனின் செல்வம் பற்றிப் … கங்கை நதி, பாட்னா நகரம், நந்த வம்சம், மௌரிய மன்னர்கள் …
புதையல் கிடைக்க | Tamil and Vedas
https://tamilandvedas.com › tag › புதையல்-க…
23 Feb 2015 – Written by London swaminathan. Research Article No.1669; Dated 23 February 2015. வராகமிகிரர் சொல்லும் வாலாட்டிக் குருவிகள் ஆரூடம். சகுனம் என்றால் …
https://tamilandvedas.com › tag › புதையல்-க…
3 Sep 2015 – என் மீது நீங்கள் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பீர்களானால் நான் இறக்கும் வரை புதையலைத் தேடக்கூடாது” – என்று …
–subham—