

Written by London Swaminathan
Post No.7543
Date uploaded in London – – 6 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
கடந்த 67 ஆண்டுகளில் 300 பேர் எவரெஸ்ட் சிகரம் ஏறும் பாதைகளில் இறந்து போயினர். இதில் 100 பேருடைய சடலங்கள் இன்று வரை கிடைத்தில என்றும் இது நேபாள அரசுக்கு கவலை தருகிறது என்றும் 2019 ம் ஆண்டு மே மாதம் வெளியான நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக் கட்டுரை கூறுகிறது. இப் போது இமயப்பனி , புவி வெப்பம் காரணமாக வேகமாக உருகத் துவங்கியதால் பல சடலங்கள் வெளிப்படலாம். ஒரு ஷெர்பா, தான் போகும் வழியில் மூன்று சடலங்களைக் கண்டதாகப் பேட்டி கொடுத்துள்ளார். நான் 1992ல் தினமணி கதிரில் எழுதிய கட்டுரையில் ஒரு சடலமும் அருகில் ஒரு டயரி (Diary) யும் கண்டு எடுக்கப்பட்டது பற்றி எழுதினேன். அக்கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன்.









Tags எவரெஸ்ட், டயரி, டைரி, சடலங்கள்