

Post No. 8068
Date uploaded in London – 29 May 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.




விடை
1.பனை ஏறி விழு ந்த வனைக் கடா ஏறி மிதி த்த து போல
2.பனையிலிருந்து விழுந்தவனைபப் பா ம்பு கடி த்தது போல
3.பனை மட் டையில் மழை பெய் தது போல
4.பனை மரத்தின் கீழிருந்து பாலைக் குடி த்தா லும் கள் குடித்தான் என்பார்கள்.

TAGS –பனை மரம், பழமொழிகள்,