
Post No. 8085
Date uploaded in London – 1 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.


ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.


விடை
1.ஆலமரம் பழுத்தால் வேடன் பாடு கொண்டாட்டம்
2.ஆலமரம் பழுத்தத்தை என்று பறவைக்கு ஆர் சீட்டு அனுப்பியது ?
3.ஆலை விழுது தாங்கினது போல
4.ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி , நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு.
tags – ஆலமரம் மரம் , பழமொழிகள்


–subham–