
Post No. 8143
Date uploaded in London – 10 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.




விடை
1.புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ?
2.புலி அடிக்கும் முன்னே கி லி அடிக்கும்
3.புலிக்கூட்டத்தில் மான் அகப்பட்டது போல்
4.புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு
Tags- புலி , பழமொழிகள், பூ னை

–subham–