
Post No. 8148
Date uploaded in London – 11 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.



விடை
1.எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்
2.எலிக்குத் திண்டாட்டம் , பூ னைக்குக கொண்டாட்டம்
3.எலி அம்மணத்தோட போகிறதென்கிறான்
4.எலி வளையா னா லும் தனி வளை வேண்டும்
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு
Tags- எலி, பழமொழிகள், பூனை, பாம்பு


–subham–