

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 8177
Date uploaded in London – 15 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.



விடை
1.பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது
2.நரி கலியாணத்துக்கு நண்டு பிராமணார்த்தம்
3.நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு பிடிக்கும்
4.நரி நாலுகால் திருடன், இடையன் இரண்டுகால் திருடன்
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு
tags –நரி ,பழமொழிகள்

–subham–