
Post No. 8207
Date uploaded in London – 19 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.



விடை
1.கருடனைக் கண்ட பாம்பு போல
2.கருடன் இடமானால் , எவன் கையில் பொருளும் தன் கையிற் சேரும் (COMPARE- காகம் வலமானால் ஆயுசு விருத்தியாகும் )
3.கருடன் காலில் சதங்கை (கெச்சை) கட்டியது போல
4.ஏண்டா கருடா சுகமா? இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம்தான்
(COMPARE – கண்ணதாசன் பாடல்-பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது கருடா செளக்கியமா ?)
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு

–subham–