

Post No. 8236
Date uploaded in London – 24 June 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.


விடை
1.தேரை மோந்த தேங் கா ய் போல
2.தேரை வால் போல சுத்த சூனியமாச்சுது
3.நுணலும் தன் வாயா ல் கெடும்
4.தவளை தாமரைக்குச் சமீபமாக இருந்தும் அதன் தேனை உண்ணாது

Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு.
tags — தவளை ,தேரை , பழமொழி

–subham–