
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 8286
Date uploaded in London – 4 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.




ANSWER
1.அத்தி பூத்தாற் போல இருக்கிறது
2.அத்திப் பூவை கண்டவர்கள் உண்டா, ஆந்தைக் குஞ்சைப்
பார்த்தவர்கள் உண்டா ?
3.அத்தி மரத்திலே தொத்திய கனி போல
4.அத்திக் காயைப் பிட்டுப் பார்த்தால் அங்கும் இங்கும் பொள்ளல்
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு
Tags- பழமொழிகள், அத்திப் பூ ,அத்தி

