
Post No. 8292
Date uploaded in London – 5 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.




ANSWER
1.சிங்கத்தின் காட்டை சிறு நரி வளைத்தாற் போல
2.சிங்கத்துக்கு நாயா சிங்கார முடி சூட்டுகிறது ?
3.சிங்கமிருக்கக் குட்டி வசமாகுமா ?
4.சிங்கம் பசித்தால் தேரையைப் பிடிக்குமா?
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு
Tags — பழமொழி, சிங்கம்

