
Post No. 8363
Date uploaded in London – 18 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.



ANSWER
1.அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல
2.அரசன் அன்று கொல்லும் , தெய்வம் நின்று கொல்லும்
3.அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்
4.அரசன் எப்படியோ அப்படியே குடிகள்
5.அரசின் குடுமியையும் பிடிக்கலாம் என்று அம்பட்டன் வேலையை விரும்புவது போல
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு
Tags- , பழமொழிகள், அரசன்

