
Post No. 8389
Date uploaded in London – 23 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.



ANSWER
1.சந் தனக்கட்டை தேய்ந்து கந்தம் குறைபடுமா ?
2.சந்தனக்குறடு தேய்ந்தாலும் மணம் குறையாது
3.சந்தனம் அரைக்கின்றவன் குடுமி அலைகிறாற்போல
4.சந்தன விருட்சமிருக்கிற காட்டிலே சருப்பம் இருக்கிறது போல
5.சந்தனம் தெளித்த கையாலே சாணி தெளித்தது போல
Tags—சந்தனம், பழமொழிகள்

