
Post No. 8442
Date uploaded in London – 2 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .


விடைகள் கீழே உள்ளன.
விடைகள்
1.கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது போல
2.கிணற்றிலே கல் போட்டது போல
3.கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன் ?
4.கிணற்றிலிருக்கும் ஆமை போலிருப்பவனுக்குத்
தெரியுமோ ?
5.கிணற்றிலிருக்கும் தவளை தண்ணீர் குடித்ததைக் கண்டது யார் ?
குடியாததைக் கண்டது யார் ?
tags – கிணறு, தவளை, பூதம், ஆமை

—-subham—