
Post No. 8519
Date uploaded in London – 16 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .
விடைகள் கீழே உள்ளன.



விடைகள்
1.பிள்ளையாரைக் கண்டால் தேங்காயைக் காணோம் ,
தேங்காயைக் கண்டால் பிள்ளையாரைக் காணோம் .
2.பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது
3.பிள்ளையார் கோவிலில் கள்ளன் இருக்கிறான் , சொன்னாலும் கோள் போல இருக்கும்
4.பிள்ளையாருக்குப் பெண் கொள்வது போல
5.வைத்தால் பிள்ளையார், வழித்தெறிந்தால் சாணி

tags — பிள்ளையார் , பழமொழி
