

Post No. 8548
Date uploaded in London – 21 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

கடல் என்ற சொல் பல பழமொழிகளில் வந்தாலும் கட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே இருக்கும்.
நீங்களாகச் சேர்த்துப் பொருள் காண வேண்டும் . விடை கீழே உளது

.


1.கடல் கொதித்தால் விளாவ நீர் ஏது ?
2.கடலில் கரைத்த பெருங்காயம் போல
3.கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட காலில்லை
4.கடலுக்குக் கரை போடுவார் உண்டா ?
5.கடல் வற்றில் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு
6.கடலைத் தூர்த்தாலும் காரியம் முடியாது



TAGS – கடல்,பழமொழி
–subham–