
Post No. 8593
Date uploaded in London – 29 August 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .
விடைகள் கீழே உள்ளன.






விடைகள்
1.சித்திரத்தில் எழுதிய செந்தாமரைப் பூப்போல
2.சித்திரத்திலும் வைத்தெழுத ஒட்டான்
3.சித்திரத்துக் கொக்கே ரத்தினத்தைக் கக்கு
4.சித்திரத்தைக் குத்தி அப்புறத்தே வைப்பான்
5.சித்திரப் பதுமைபோல் பிரமிக்க
6.சித்திர வேலைக்காரனுக்கு கை உணர்த்தி, தெய்வப் புலவனுக்கு நா உணர்த்தி
tags — சித்திரம், பழமொழி

