
Post No. 8795
Date uploaded in London – –10 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
‘காட்டில் ஆனையைக் காட்டி வீட்டில் பெண்ணைக் கொடுக்கிறது போல. – என்பது ஒரு பழமொழி. இது போல மேலும் 6 காடு பற்றிய சுவையான பழமொழிகள் கட்டத்தில் உள்ளன. கண்டு பிடிக்கமுடியாவிட்டால் கீழே விடைகளைக் காண்க.
ஒரு முறை பழமொழியில் வரும் சொற்கள் மறுமுறை கட்டத்தில் இராது.; ஊகித்து அறிக



ANSWERS–
காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது
காடுவெட்டி நன்செய் பண்ணு மாடுகட்டி வைக்கோல் போடு
காட்டாற்று வெள்ளத்திற்கு அணை போட முடியுமா ?
காடு வெந்தாற் சந்தன மரமும் வேகாதோ !
காட்டிலே செத்தாலும் வீட்டிலேதான் தீட்டு
காடு விளைந்தாலும் ஒரு மேடு விளைந்தாலும் கடன் கழிந்து போம்
xxxx
BONUS PROVERB ; கொசுறு
காட்டாளுக்கு ஒரு முட்டாள், அடுப்பங்கட்டைக்கு ஒரு துடைப்பக்கட்டை
TAGS- காடு

–subham–
R Nanjappa
/ October 10, 2020“காடு விளைஞ்சென்ன மச்சான், நமக்கு கையும் காலும் தானே மிச்சம்”
“காடு விளையட்டும் பொண்ணே, நமக்கு காலம் இருக்குது பின்னே”
– பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலின் இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றன!
இன்று ஆயிரக்கணக்கில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்!
காடு, கழனி விளைந்தும் கடன் கழிவதில்லை! இதுதான் நவீன விவசாயம்!