
Post No. 8836
Date uploaded in London – –21 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
சோறு கண்ட இடம் சுவர்க்கம் — என்ற பழமொழி எல்லோரும் அறிந்த மொழி. மேலும் 7 சோற்றுப் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் . ஒருமுறை வந்த சொல் மீண்டும் கட்டத்தில் இராது. விடைகள் கீழே உளது.



ANSWERS
1.சோறு சிந்தினால் பொறுக்கலாம் , மானம் சிந்தினால் பொறுக்கலாமா
2.சோ ற் றி லே இருக்கும் கல் எடுக்க மாட்டாதவன் சேற்றில் கிடக்கும் எருமையைத் தூக்குவானா
3.சோறும் துணியும் தவிர மற்றத்துக்கெல்லாம் குறைவில்லை.
4.சோற்றால் அடித்த பிண்டம்
5.சோற்றுக்குக் கேடு பூமிக்கு பாரம்
6.சோற்றுக்கும் கறுப்புண்டு , சொல்லுக்கும் பழுது உண்டு
7.சோற்றுக்குத் தாளம் போடுகிறான்


TAGS– சோறு ,சுவர்க்கம் , பழமொழி
–subham–