
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9386
Date uploaded in London – – 16 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
லண்டனிலிருந்து திங்கள்தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 15-3-2021 அன்று ஒளிபரப்பான உரை!
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன்

வணக்கம். இசையின் மஹிமை பற்றி உரைக்க வார்த்தைகள் போதாது; நாட்களும் போதாது. ஒசை தரும் இன்பம் உவமையிலா இன்பம் என்றார் மஹாகவி பாரதியார். முறைப்படுத்தப்பட்ட ஓசை அல்லது ஒலி, இசையாக உருவெடுத்து மனித மனங்களிலிருந்து வெள்ளமென பிரவாகிக்கும் போதும், அவர்களின் இசைக்

















tags– இசையின் மஹிமை ,ஓம்கார்நாத் தாகூர், முஸோலினி,