

Post No. 9404
Date uploaded in London – – 21 MARCH 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
கீதையின் மஹிமையை அறிந்து தன் தடையை நீக்கிய துருக்கி! by S Nagarajan
உலகின் மஹிமை வாய்ந்த நூல்களில் மகான்களாலும், அருளாளர்களாலும் அறிஞர்களாலும் பெரிதும் மதிக்கப்படும் பெரும் நூல் பகவத்கீதை. மஹாபாரதத்தில் இடம் பெறுவது இது. கிருஷ்ண-அர்ஜுன சம்வாதமாக – உரையாடலாக – அமைந்துள்ள இந்த நூல் மனித குலத்திற்கே ஒரு வழிகாட்டி.
இந்த நூலை துருக்கி நாடு 1971ஆம் ஆண்டு தடை செய்தது.
பாரத நாட்டில் உள்ள அறிஞர் பெருமக்கள் உள்ளிட்ட அனைவரும் திடுக்கிட்டனர்.
எதற்காக இந்தத் தடை திடீரென்று என்று!











tags – கீதை, மஹிமை, தடை, துருக்கி,