Compiled BY KATTU KUTTY , CHENNAI
Post No. 10,921
Date uploaded in London – – 2 MAY 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
ஞான மொழிகள் – 48
Kattukutty
அம்மா – ஏண்டா முடிய நீளமா வளர்த்துகிட்டு
ரப்பர் பேண்டெல்லாம் போட்டுட்டு அலையற……
பையன் – இதுதாம்மா இப்ப பேஷன்……
அம்மா – நாயே …. உங்ங அக்காவ
பொண்ணு பாக்க வந்தவங்க உன்னே
பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு
போயிருக்காங்க………
XXX
புருஷன் – வர வர நீ கோட்ஸேயாக மாரிட்டு வர பரிமளம்
எனக்கு பிடிக்கலே,………
என்னங்க சொல்றீங்க ??? புரியலையே???
என்பர்ஸுல இருக்கற காந்தியெல்லாம்
ஒவ்வொண்ணா சுட்டுகிட்டு இருக்கேன்னு
சொல்லறேன்……
XXXX
ஜெமோ கென்யாட்டா – கென்யாவின் முதல் ஜனாதிபதி
மிஷனரிகள் வந்தபோது ஆப்ரிக்கர்கள் நிலம் வைத்திருந்தனர்.
அவரகள் கண்களை மூடி பிரார்த்தனை செய்வது எப்படி என்று
கற்றுக் கொடுத்தனர். கணகளை திறந்த போது மிஷனரிகள்
நிலம் வைத்திருந்தனர். நாங்கள் பைபிளை வைத்திருந்தோம்!!!
XXX
ஜூனியர் டாக்டர் ஒருவர் நோயாளியிடம் :
உன்னுடைய வியாதியெல்லாம் போக
வேண்டுமென்றால் உன்னுடைய பற்களை எல்லாம்
எடுக்க வேண்டும்
நோயாளி தன் பல் செட்டை வாயிலிருந்து கழற்றி
டேபிள் மேல் வைத்து விட்டு சிரி சிரியென்று சிரித்தார்!!!
XXX
ஒரு பெண் தொலை பேசியில் :
சார்…..என். குழந்தைகளில் ஒருவனுக்கு நீங்கள்
தந்தை என்பதால் நான் உங்களை சந்தித்து
பேச விரும்புகிறேன்.
இவன் – ஓ மை காட்,…….ரம்யா???
அவள் – இல்லை
இவன்- கீதா???
அவள் – இல்லை
இவன் – உமா???
அவள் – (குழம்பிப் போய்) இல்லை …சார்…. நான்….
உங்கள் பையனின் வகுப்பு ஆசிரியை…….
XXX
நான் கோழையாக இருக்கலாம், ஆனால் உண்மை
என்னிடம் இருக்கும் வரை என்னை யாரும் அசைக்க
முடியாது- மகாத்மா காந்தி
XXX
உன்னுடைய சக்திக்கேற்ற வேலை கிடைக்க வேண்டும்
என்று எண்ணாதே,
உன்னுடைய வேலைக்கேற்ற சக்தி கிடைக்க வேண்டுமென்று
கடவுளை வேண்டிக்கொள்.
XXX
ஊசியும் நூலும் ஒன்றாவே செயல்படுகிறது்
ஊசி ஓட்டையிடுகிறது. நூல் அதை அடைக்கிறது.
ஒவ்வோர் கெடுதலிலும் ஒரு நல்லது இருக்கத்தான்
செய்கிறது.
XXX
உன்னிடம் யாரும் குறை காணாமல் இருக்க வேண்டுமென்றால்
நீ யாரிடமும் குறை காணாதே…….
ஏனெனில் எக்குறையைக் கண்டு மற்றவர்களை மதிப்பிடுகிறாயோ,
அதே குறையால்தான் உங்களையும் மதிப்பிடுவார்கள்.
–ஜீஸஸ் கிரைஸ்ட்
***
tags- ஞானமொழிகள்– 48