திதி, வார நாட்கள் : ஒரு விளக்கம்! (Post No.11,170)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,170

Date uploaded in London – –    6  AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

திதி, வார நாட்கள் : ஒரு விளக்கம்!

வாஸரா

தமிழில் : ச.நாகராஜன்

இன்றைய நவீன காலத்து வார நாட்களுக்குச் சமமாக தற்காலத்திய பயன்பாட்டிற்கு ஹிந்து பஞ்சாங்கம் வாஸரா அல்லது வார நாட்களைத் தருகிறது. ரவி வாஸரா,  சோம வாஸரா, மங்கள வாஸரா என்பது ஞாயிற்றுக் கிழமை திங்கள் கிழமை, செவ்வாய்க் கிழமை ஆகியவற்றிற்குச் சமமான வார்த்தைகள். இவை குறிப்பிடத்தக்க சொல் இலக்கணச் சாயலையும் கொண்டுள்ளது.

சாந்திரமான நாட்காட்டி ஒரு நாளை நிர்ணயிக்கப் திதிகள் பயன்படுவது போல,  கணக்கீட்டிற்கு வாஸாரங்கள் எந்த ஒரு விதப் பயனையும் தருவதில்லை; என்றாலும் கூட, அவை பஞ்சாங்கத்தின் ஐந்து அங்கங்களுல் ஒன்றாகவே உள்ளது. இதர நான்கு அங்கங்கள் யோகம், திதி, நக்ஷத்திரம், கரணம். இவையும் கூட வேதாங்க

ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதுவே ஹிந்து ஜோதிடத்தின் மூலமாகக் கருதப்படுகிறது.

இந்த அமைப்புக்கு எது  காரணம் என்று பார்க்கப் போனால் நமக்குக் கிடைக்கும் விடை நவகிரகங்கள் என்பது தான்: சூரியன் (ரவி) சந்திரன் (சோம), செவ்வாய் (மங்கள்), புதன் (புத), வியாழன் (குரு), வெள்ளி (சுக்ர), சனி (சனி), ராகு மற்றும் கேது.

இதில் முதல் ஏழும் ஒவ்வொரு வாஸரத்தின் தலைமையாகும். ராகுவும் கேதுவும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்களுக்கு உரியன.

இந்த ஒன்பது கிரகங்களும் ராசிகளின் ஊடே செல்பவை. ஆகவே அந்தந்த ராசிக்கு உரியவர்களின் வாழ்க்கை  மீது தாக்கத்தை ஏற்படுத்துபவை.

ஒரு நாளின் ஆரம்ப மணிக்கு தலைமையாக  மேற்கத்திய ஜோதிடத்தில் தரப்படும் வெவ்வெறு தேவதைகள் அதற்குரிய பெயர்களால் தரப்படலாம்.

ஆகவே நமது அமைப்பு மேலை நாடு தருவது போன்ற ஒன்றே தான் என்பதில்லை.

திதிகளும் வாரங்களும் ஒன்றையொன்று சார்ந்திராமல் தனித்தனியாக இருப்பவை. வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்பவை.

திதிகள் வானவியலில் நாட்களைக் கணக்கிடுவதிலும் வானில் நிகழும் கிரகணங்கள் போன்றவற்றைக் கணிப்பதிலும் அதிகமான இடத்தை வகிக்கின்றன.

ஒரு மனிதனின் வாழ்வில் இன்றைய நிலையில் உள்ள  நக்ஷத்திரத்திங்கள் அவனுக்கு ஏற்படுத்தக் கூடிய விளைவை நிர்ணயிக்க உதவுவதற்கு வாஸரங்கள்,  ஜோதிடத்தில் பிரதான இடத்தை வகிக்கிறது.

ஹிந்து மதத்தில்  வானவியலும் ஜோதிடமும் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டவை. இவை ஒன்றுடன் ஒன்று கலந்தே இருப்பவை. நாட்களில் ஏற்படும் நிகழ்வுகளைப் பார்ப்பதற்கு திதிகளைப் பார்ப்பதே சிறந்தது.

நன்றி : 17-6-2022 TRUTH கல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழ்

.

*

மூலக் கட்டுரை ஆங்கிலத்தில் கீழே தரப்படுகிறது:

 VASARA

The Hindu equivalent for the modern weekday is called as Vâsara or Vâra in the modern usage. Ravi-Vâsara, Som-Vâsara, Mangal-Vâsara etc, which are equivalent of Sunday, Monday and Tuesday, do bear a striking resemblance etymologically.

Although Vâsaras do not serve any computational purpose, unlike Tithis, which are used to determine a day in the lunar calendar, they still do form one of the five angas of the Hindu Panchanga, the other four being tithi, nakshatra, yoga and karna. They are also

mentioned in the Vedanga Jyotisha, which is considered to be the origin of Hindu Astrology.

As for what could be the origin of this system, the answer is the Navagrahas: Surya (Ravi, Sun), Som (Moon), Mangal (Mars), Budha (Mercura), Guru (Jupiter), Shukra (Venus), Shani (Saturn), Rahu and Ketu.

The first seven preside over individual Vâsaras, while Rahu and Ketu are responsible for the Solar and Lunar eclipses. All these nine Grahas are said to move with respect to the fixed constellations in the zodiac, hence influencing the lives of the people affected by the

respective constellations. It is not very unlikely, the western belief in astrology, where different deities were said to preside over the opening hours of the days, were named after them.

So it is not just a westernised version of our own system. Tithis and Vâsaras exist independently of each other and fulfil different requirements. Tithis have more significance in the field of Astronomy for maintaining calendars and predicting celestial events like eclipses.

Vâsaras have Astrological significance, helping determine the effect of the current arrangement of stars on the life of an individual.

But as with everything else in Hinduism, Astronomy and Astrology are closely related and these two are easily mixed up with one another. It is better to keep track of tithis for the purposes of a calendar of events.

***

புத்தக அறிமுகம் – 20

சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பாகம் – 5

பொருளடக்கம்

1 – வெப்ப நிலை மாறுபாட்டால் உணவு உற்பத்தி குறையும்!

2 – அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் உருகும் அபாயம்!

3 – எண்ணெய் வளம் ஏற்படுத்தும் மாசு!

4 – நடந்தே பூமியைக் காக்கலாம்!

5 – நீர் பாதுகாப்பு!

6 – காடுகளைப் பாதுகாப்போம்!

7 – குப்பைகளைப் பொது இடங்களில் எரித்தல்

8 – ஒலி மாசைக் கட்டுப்படுத்துவோம்!

9 – நமது அரசின் வெற்றிகள்!

10 – இரண்டு டிகிரி செல்ஸியஸ் என்னும்

11 – இயற்கைக்கு ஊறு விளைவிக்காதீர்கள்

12 – செரிங்கட்டி விதிகள்

13 – செரிங்கட்டி தரும் ஆறுவிதிகள்

14 – ஒளி மாசைத் தடுக்க முதலில் சட்டம் இயற்றிய நாடு!

15 – ஒளி மாசின் பாதிப்பு

16 – கடல் மட்டம் உயர்ந்து கடலோர நகரங்கள் அழியும் அபாயம்!

17 – கால்களை இழந்தும் காட்டு வளம் காப்பவர்

18 – ஒரு விண்வெளி வீரரின் உருக்கமான வேண்டுகோள்

19 – உத்வேகமூட்டும் புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தியின் பயன்பாடு

20 – விழிப்புணர்வை ஊட்டும் பூமி தினக் கொண்டாட்டங்கள்

21 – பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரில் பிளாஸ்டிக் துகள்களின் அபாயம்!

23 – அருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்போம்!

24 – இயற்கை வளத்தைப் பாதுகாப்போம்!

25 – சுற்றுப்புறம் காக்க தனிமனிதனின் வழிமுறைகள்! – 1

26 – சுற்றுப்புறம் காக்க தனிமனிதனின் வழிமுறைகள்! – 2

27 – மூன்று R கொள்கைகளும் நகரில் பயிரிடுதலும்

28 – தன்னார்வத் தொண்டைச் செய்யும் ஆச்சரியப்பட வைக்கும் சில இளம் பெண்கள்!

29 – சூரிய ஆற்றலின் நன்மைகள்!

30 – விழிப்புணர்ச்சி அதிகரிக்கிறது!

31 – அண்டார்டிகாவில் ஏற்பட்டுள்ள இழப்பு!

32 – பிளாஸ்டிக் பொருள்களினால் உடலில் ஏற்படும் அபாயங்கள்!

33 – உடல் நலத்தைப் பாதிக்க வைக்கும் பிளாஸ்டிக் பொருள்கள்!

34 – சுத்தமற்ற காற்றைச் சுவாசிப்பதால் ஆயுளில் பத்து ஆண்டுகளை இழக்கிறோம்!

35 – காற்றில் உள்ள துகள்மப் பொருள்களினால் ஏற்படும் அபாயங்கள்!

36 – சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டை அடைய எளிய வழிகள்!

37 – நீரின் வகைகளும் அவற்றின் பயன்பாடும்!

38 – நதிகளைக் காப்போம்!

39 – அண்டார்டிகா பனிப்பாறையில் (Antarctic Glacier) அபாயகரமான ஓட்டை!

40 – மாசுபடுத்தப்பட்ட காற்றினால் ஏற்படும் அவலம்!

41 – சுற்றுப் புறச் சூழலை மேம்படுத்த எளிய வழிகள்!  

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: