
Post No. 11,275
Date uploaded in London – 18 SEPTEMBER 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
மனைவிமார்கள் கணவர்கள் மீது எவ்வளவு அன்பு செலுத்தினாரோ அந்த அளவுக்கு கணவர்களும் மனைவியர் மீது அன்பு செலுத்தினர்
सर्वे ஸர்வே எல்லா , नराश्च ஆண்களும் , नार्यश्च பெண்களும், धर्मशीला: அறநெறி வாழ்க்கை , सुसंयता: கட்டுப்பாடு மிக்க , शीलवृत्ताभ्याम् நன் நடத்தை, நல்லொழுக்கம் , उदिता: வாழ்ந்து சிறப்புற்றனர் , महर्षय: इव மஹரிஷிக்களைப் போல , अमला: தூய்மையாக .
सर्वे नराश्च नार्यश्च धर्मशीलास्सुसंयता: ।
उदिताश्शीलवृत्ताभ्यां महर्षय इवामला: ।।1.6.9।।
ஸர்வே நரஸ்ச நார்யஸ்ச தர்மசீலாஸ் ஸுசயம்தாஹா
உதிதாஸ் சீல வ்ருதாப்யாம் மஹர்ஷ்ய இவாமலாஹா வா.ரா.1-6-9
xxx
ஒரு மனைவியின் கடமை, வாழ்நாள் முழுதும் கணவனுக்கு பணிவிடை செய்வதே என்று வால்மீகி கருதுகிறார்
கணவர் என்பவர் நகரத்தில் இருந்தாலும் , காட்டில் இருந்தாலும், பாவியாக இருந்தாலும் , குணவானாக இருந்தாலும், கணவரிடத்தில் அன்பாக இருப்பவர் சிறந்த மேலுலகங்களுக்குச் செல்வார்கள்
नगरस्थो वनस्थो वा पापो वा यदि वा शुभः।
यासां स्त्रीणां प्रियो भर्ता तासां लोका महोदयाः।।2.117.22।।
நகரஸ்தோ வனஸ்தோவா பாபு வா யதி வா சுபஹ
யாஸாம் ஸ்திரீனாம் ப்ரியோ பர்த்தா தாஸாம் லோகா மஹோதயாஹா
यासाम् எந்தப் , स्त्रीणाम् பெண்கள் , नगरस्थः in the city,நகரத்திலிருந்தாலும் वनस्थो वा காட்டிலிருந்தாலும் , पापो वा பாவியானாலும் , यदि वा அல்லது , शुभः புண்யவானானா லும் , भर्ता கணவனிடத்தில் , प्रियः அன்புடன் இருக்கிறார்களோ , तासाम् அவர்களுக்கு , महोदयाः மிக உயர்வான , लोकः உலகம் (கிடைக்கும்).
Xxx
दुश्शीलः कामवृत्तो वा धनैर्वा परिवर्जितः।
स्त्रीणामार्यस्वभावानां परमं दैवतं पतिः।।2.117.23।।
துஸ் சீலஹ காமாவ்ருத்தோ வா தனைர்வா பரிவர்ஜிதஹ
ஸ் த்ரீ ணாமார்யஸ்வ பாவானாம் பரமம் தைவதம் பதிஹி
आर्यस्वभावानाम् ஆர்ய/பண்புள்ள பாவனை கொண்ட , स्त्रीणाम् பெண்களுக்கு , दुश्शीलः கெட்ட குணமுள்ள , कामवृत्तो वा or அல்லது கெட்ட நடத்தையுள்ள , धनैः பணமுடைய , परिवर्जितो वा or devoid of அல்லது பணமில்லாத , पतिः கணவன் , परमम्உயர்ந்த , दैवतम् தெய்வமே .
பண்பாடுமிக்க பெண்களுக்கு , கணவன் ஒழுக்கம் குறைந்தவன் ஆனாலும் , கெட்டவன் ஆனாலும், பணமிருந்தாலும் ,பணமில்லாதவன் ஆனாலும், கணவனே கண்கண்ட/உயர்ந்த தெய்வம்
xxxx.
.
नातो विशिष्टं पश्यामि बान्धवं विमृशन्त्यहम्।
सर्वत्र योग्यं वैदेहि तपः कृतमिवाव्ययम्।।2.117.24।।
நாதோ விசிஷ்டம் பஸ்யாமி பாந்தம் விம்ருசந்த்யஹம்
ஸர்வத்ர யோக்யம் வைதேஹி தபஹ க்ருதமிவாவ்யயம்
वैदेहि வைதேஹி , अहम् Iநான் , सर्वत्र எல்லாவிதத்தி லும் , विमृशन्ती சிந்தித்துப் பார்த்ததால்,, कृतम् செய்யப்பட்ட , अव्ययम् அழியாத , योग्यम् தகுந்த , तपः इव lதவம் போன்றதே , अतः அப்படிப்பட்ட கணவனைவிட , विशिष्टम् சிறந்த , बान्धवम् உறவினை , न पश्यामि நான் பார்த்ததில்லை .
ஓ ஸீதா ? யோசித்துப்பார்த்தால் ஒரு கணவனை விட நல்ல நன்பண் யாரும் எனக்குத் தென்படவில்லை.அவர் அழியாத முடியாத தவ வலிமை போன்றவர்.
xxx
கணவனின் அச்சுதான் மனைவிக்குப் பிறக்கும் ஆன் குழந்தை என்ற நம்பிக்கையும் இருந்தது.அதனால்தான் அவளுக்கு ‘ஜாயா’ என்று பெயர் என மனு (9-8) செப்புகிறார்
—subham—
TAGS- வால்மீகி, ராமாயணத்தில், பெண்கள் -4,