தமிழே, தமிழே! உயிரே ,உயிரே!! (Post No.11,514)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,514

Date uploaded in London – 6 December 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனிதாவது எங்கும் காணோம்,

பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,

நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்.

என்று பாரதி சொன்னான்

நானும் தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும். என்று எண்ணி பிபிசி தமிழோசையில் லண்டனிலிருந்து தமிழ் ‘ஓசை’ செய்தேன் . இப்போதும் லண்டனிலிருந்து ஓசை செய்கிறேன். இதோ என்னுடைய 85 புஸ்தகங்களில் தமிழ் பற்றி சில

:–

31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே

பொருளடக்கம்

1.தமிழுக்கு எத்தனை பெயர்கள்?

2.தமிழுக்கு எத்தனை பெயர்கள்?- பகுதி 2

3.வடமொழி, தமிழ் மொழி பற்றி இலக்கண வித்தகர்கள் கூற்று

4.தமிழில் ஆறு அவ்வையார்கள் !

5.ஒளவையார் போடும் புதிர்கள்

6.தமிழ் ஒரு அதிசய மொழி!

7.அப்பாய் செட்டியாரின் அற்புத தமிழ் அகராதி

8.“நான்மறை” பற்றி குழப்பம் வேண்டாம்

9.தமிழுக்கு இலக்கணம் வகுக்க ஏன் அகத்தியரை சிவபெருமான் அனுப்பினார்?

10.இரண்டு எதுகை அகராதிகள் !!

11.பாணினியில் நான் கண்ட தமிழ் அதிசயங்கள் !

12.சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே

 13.கடவுள் தந்த இரண்டு மொழிகள்

14.கரிகாலன் வரலாறு கூறும் சுவைமிகு பாடல்கள்!

15.பாணினியும் கரிகால் சோழனும்

16.நீண்ட காலம் ஆண்ட மன்னன் கரிகாலன்?

17.கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம்

18.லண்டனில் எதற்காக தமிழ் படிக்க வேண்டும்?

19.தமிழில் சாதனை படைத்த ‘உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்’!

20.சங்கத் தமிழில் நகைச்சுவை

21.வள்ளுவர் ‘காமெடி’: சிரிப்பு எத்தனை வகை?

22.தமிழ் மொழி தொடர்பான எனது முந்தைய மூன்று நூல்களின் பொருளடக்கம்

**********************

18.திராவிடர்கள் யார்குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?

(தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

பொருளடக்கம்

1.தமிழ் இனத்தின் வயது என்ன?

2.சங்க இலக்கியத்தில் கடல்கோள் (Tsunami சுனாமி)

3). 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்! – 1

4). 3000 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள்! – 2

5.குமரிக்கண்டம் அட்லாண்டிஸா?

6.தமிழர்களின் குமரிக் கண்டம் அழிந்தது எப்படி?

7.கபாடபுரம் இருந்ததற்கு சான்று

 8. மூன்று தமிழ் சங்கங்கள்: கட்டுக்கதையாஉண்மையா?

9.கடலில் தோன்றும் மர்மத் தீ-1

10 .கடலில் தோன்றும் மர்மத் தீ-2

11.நான் கண்ட சுனாமி அதிசயம் ! அலைகளில் ஆதி சேஷன்!!

12.மணலில் புதைந்த 2 தமிழ் நகரங்கள்

13. திராவிடர்கள் யார்?

14. “மிலேச்ச” என்றால் என்ன?

15. காஷ்மீரில் திராவிட மந்திரவாதி- உண்மைக் கதை

16.திராவிடக் காகமும் ஆரியக் கொக்கும் !

17.‘திராவிடர் கொலை வழக்கு: இந்திரன் விடுதலை’

18. ஆரிய சப்பாத்தியும் திராவிட தோசையும்

19.சங்ககால ஜாதிகள் “இழிபிறப்பாளன் கருங்கை சிவப்ப”

20. தள்ளி வைக்கப்பட்ட ஜாதிகள் யார் எவர்?

21.நீ தமிழனா வடுகனா ?

22.மேல் ஜாதிகீழ் ஜாதி பற்றி நாலு பேர் சொன்னது!

23.பஞ்ச திராவிடர்பஞ்ச கௌடர்பஞ்சதந்திரம்

**********************

19.தொல்காப்பிய அதிசயங்கள்

( 32 ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தொகுப்பு )

பொருளடக்கம்

1.தொல்காப்பிய அதிசயங்கள்

2.தொல்காப்பிய அதிசயங்கள் – 2

3.தொல்காப்பியர் காலம் தவறு -1

4.தொல்காப்பியர் காலம் தவறு –2

5.தொல்காப்பியர் காலம் தவறு  -3

6.தொல்காப்பியர் காலம் தவறு -4

7.தொல்காப்பியர் காலம் தவறு -5

8. மீசை வைத்த பிராஹ்மணன் காப்பி அடித்தாரா? தொகுத்தாரா ? எழுதினாரா?

9.தொல்காப்பியன் புகழ்

10.தொல்காப்பியத்தில் கார்த்திகைத் திருவிழா

11.தொல்காப்பியத்தில் எட்டுவகைத் திருமணங்கள்!!

12.தொல்காப்பிய – பாணினீய 3 ஒற்றுமைகள்

13.தொல்காப்பியம் பற்றி கருணாநிதி விட்ட ‘கப்ஸா’!

14.பாண்டிய மஹாராணி தீயில் குதித்ததற்கு தொல்காப்பியமே காரணம்?

15.தமிழ்ப் பெண்கள் வெளிநாடு செல்ல தடை!

16.தொல்காப்பியரும் வள்ளுவரும் பெண்களின் எதிரியா?

17.‘ச’ – எழுத்துக்கு தொல்காப்பியன் தடை விதித்த மர்மம் என்ன?

18.தொல்காப்பியத்தில் வருணன்

19.தொல்காப்பியத்தில் இந்திரன்

20.தொல்காப்பியத்தில் துர்கை, அக்னி!

21.பலராமனின் பனைக்கொடி

22..தொல்காப்பியத்தில் வடதிசை பற்றி முதலில் சொன்னது ஏன் ?—1      

23.தொல்காப்பியத்தில் வடதிசை பற்றி முதலில் சொன்னது ஏன் ?—2      

24.தொல்காப்பியர் சொல்லும் அதிசயச் செய்தி- உவம உருபுகள்

25.தொல்காப்பியத்தில் பகவத் கீதை உவமை!

26.‘எல்லா உயிர்க்கும் இன்பம்’- என்று தொல்காப்பியர் எப்படி செப்பினார் ?

27.குதிரைச் சேவல், பன்றிப் பாட்டி தெரியுமா? தொல்காப்பியருக்குத் தெரியும்

28.தொல்காப்பியத்தில் (Biology)  உயிரியல் விஞ்ஞானம்!

29.தொல்காப்பியம் பற்றி பலர் கருத்துக்கள்

30.தொல்காப்பியம் பெரிய நூலாக மலர்ந்து விரிந்தது எப்படி? ஒரு சுவையான கதை

31.தொல்காப்பியம் பற்றிய 2 வினோத புஸ்தகங்கள்

32.இந்தோனேஷியாவில் தொல்காப்பியர் சிலை?

(தொல்காப்பியருடன் 60 வினாடி பேட்டி, தொல்காப்பிய பொன்மொழிகள்

முதலிய கட்டுரைகள் என்னுடைய வேறு நூல்களில் இடம்பெற்றுள்ளன)

xxxx

25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!

1.தமிழ் ஒரு கடல்!!

2.இருபதாயிரம் தமிழ் பழமொழிகள்

3.வரலாறு எழுதிய முதல் தமிழன்

4.வால்மீகி ராமாயணத்தில் தமிழர்கள்.; 3000 ஆண்டு தமிழ் வரலாறு

5.சோழர்கள் தமிழர்களா?

6.ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை !

7.அதிசயப் பறவைத் தமிழன்!!!

8.தமிழர்கள் இழந்த நாடுகளும் நூல்களும்

9.ஆயிரம் பொற்கொல்லர்களை பாண்டிய மன்னன் கொன்றது ஏன்?

10.தமிழர்களின் தழை உடை-1

11.தமிழர்களின் தழை உடை-2

12.நீலக் கச்சை பூவார் ஆடை; தமிழ்ப் பெண்களின் ‘Bra’ ‘ப்ரா’

13.எலி மயிரில் ஆடை: தமிழர் கண்டுபிடிப்பு!!

14.தமிழ் இலக்கியத்தில் தாயத்து!! வேதத்தில் தாயத்து!!

15.டாக்டர் நாகசாமியின் திருக்குறள் நூல் தரும் புதிய செய்திகள்

16.வரி விதிப்பது எப்படி? புறநானூற்றுப் புலவர் புத்திமதி

17.இடி ஓசையை மிஞ்சும் புகழ் ஓசை!

18.தமிழன் கண்ட 3 அற்புத “மை”

19.ஒன்றரைக் கண்ணன்! அப்பர் கிண்டல்!

20.பிறவிப் பெருங்கடல்’ பற்றி நம்பியும், வள்ளுவரும்

21.வீரத் தாயும் வீர மாதாவும்

22.அதிசய முதலியார் செய்த அற்புதங்கள் – பகுதி 1

23.அதிசய முதலியார் செய்த அற்புதங்கள் – பகுதி 2

24.அதிசய முதலியார் செய்த அற்புதங்கள் – பகுதி 3

25.ஆறிலும் சாவு, நூறிலும் சாவு

26.தமிழ்ப் புலவர்களும் காஷ்மீர் புலவனும் செப்பியது ஒன்றே!

27.புறநானூற்றில் 21 யாகங்கள் பற்றி அதிசயச் செய்திகள்

28.அக்கரைக்கனி அளித்த சக்கரைக்கட்டி

29.சங்கப் புலவர் மாமூலனார் ரிக் வேதத்தை ‘காப்பி’ அடித்தாரா?

30.சங்க இலக்கியத்தில், ரிக் வேதத்தில் யூப நெடுந்தூண்

31.கையொன்று செய்ய, விழியொன்று நாட’- பட்டினத்தார் பாடல்

32.சங்க இலக்கியத்தில் வேளாப் பார்ப்பான்

33.வெங்காயம்! என்னடா தமிழ்! வெங்காயம்!!!

34.பேயை வணங்குவோர் தமிழர்கள்! பிஷப் கால்டுவெல் உளறல்!

35.இலக்கியமின்றி இலக்கணமின்றே! இந்திய அதிசயம்!!

36.வள்ளுவருக்கு ஏன் 11 பெயர்கள்?

37.முல்லை, நெய்தல், குறிஞ்சி, மருதம், பாலை பாட்டு

xxx

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

***** 

Please Support all Authors

To get the books

GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.

Or contact admin@pustaka.co.in

Dr Rajesh Devadas P.Hd. has introduced three levels

1.     You may just read it on line

2.     You may download the book and keep it with you

3.  You may order a printed copy

www.pustaka.co.in 

Telephone in India:   9980387852  

In case of difficulties, please contact me at

swami_48@yahoo.com

Or swaminathan.santanam@gmail.com

 — subham—

tags- My books, on Tamil,

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: