
Post No. 11,568
Date uploaded in London – 20 December 2022
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
எதிர்காலத்தில் லண்டன் சுவாமிநாதன் போலப் பலரும் “இறவாத புது நூல்கள் ” பல இயற்றுவார்கள் என்பது ஔவையார்ருக்குத் தெரிந்திருக்கிறது. ஆகையால் “நூல் பல கல்” என்று ஆத்தி சூடியில் விளம்பினார் .
இதோ என்னுடைய 87 நூல்களில், இதோ சில தமிழ் நூல்கள்.
வாங்கிப் படியுங்கள்; எல்லா எழுத்தாளர்களையும் ஆதரியுங்கள் .
XXXX
BOOK 50
ராதே உனக்கு கோபம் ஆகாதடி
(கட்டுரைத் தொகுப்பு)
பொருளடக்கம்
1.ராதே உனக்கு கோபம் ஆகாதடி! அதர்வண வேதம் முதல் பாரதி வரை!!
2.அற்புத உவமை- சேர்ந்தாரைக் கொல்லி: அக்னி பகவான்!
3.ராமரின் வில் பெரிதா? சீதையின் சொல் பெரிதா?
4.பாரதியும் கம்பனும்: சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்பார்கள்
5.ஏரிக்கடியில் அரண்மனை: காளிதாசன், வால்மீகி தரும் அதிசய தகவல்
6.மூர்த்தி சிறிது, கீர்த்தி பெரிது!
7.என்ன பரிசு கொடுக்கலாம்?
8.பாண்டிய மன்னனின் அளவற்ற பக்தி!
9.கவிதையில் இலக்கண அதிசயம்!
10.ஒரு சந்தேகம்- அந்தணர் என்போர் யார்?
11.கழகத்தில் சேராதே: தமிழர்களுக்கு எச்சரிக்கை!!
12.கண்ணாடி புராணம்! ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல’
13.காசிக்குப் போயும் கருமம் தொலையவில்லை
14.கொம்புள்ள மாட்டுக்கு 5 முழம் போதும், தீயோருக்கு……………
15.தமிழ்நாட்டின் எல்லை ‘திருப்பதி’தான்!
16.நால்வகைப் படைகள்: மகாபாரதம்- தமிழ் இலக்கிய ஒற்றுமை!!
17.பஞ்சபூதங்களைக் கண்டுபிடித்தது யார்?
18.பத்தாம் நம்பர்! மாணிக்க வாசகருக்குப் பிடித்த எண் 10! ஏன்?
19.பயப்பட வேண்டும்: வள்ளுவர் அறிவுரை!
20.பாட்டன்,பூட்டன்,ஓட்டன் = பாட்டி, பூட்டி, ஓட்டி: தேவாரம் தரும் அதிசய தகவல்
21.தீபாவளி பற்றி நாம் அறியாத விஷயங்கள்
22.பெரியோர்கள் மரணம் பற்றிய உண்மைகள்
23.மனிதர்களைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பது உண்மையே!
24.ஏகாதசி கதை, ருக்மாங்கதன் கதை ;
பகல் பத்து – இராப்பத்து
25.கல்வி பற்றி இந்துக்களின் அபூர்வ கண்டுபிடிப்பு
26.குமரியில் புகழ்மிகு சிலைகள்
27.கெட்டவன் அருகில் நல்லவன் வசிப்பது முடியாது!
28.சங்கீத ரகசியம்: இளமையில் கல்
29.சம்ஸ்க்ருதம் பற்றிய இரண்டு அரிய செய்திகள்!
30.உலகத்தை உண்மை தாங்குகிறது! சர்வம் சத்யே ப்ரதிஷ்டிதம்
31.சோம பானம் பருகுவோம் வாரீர்!
32.மூன்று வகையான வெற்றிகள்
33.மேல் ஜாதி, கீழ் ஜாதி பற்றி நாலு பேர் சொன்னது!
34.தொல்காப்பியத்தில் எண்.9 ;ஒன்பது கிரேக்க தேவதைகள்
35.நாட்டின் பெயர் பாரதம் என்று எப்படி வந்தது? புதிய விளக்கம்
36.பத்து சந்யாசிகள் பிரிவு ;சீக்கிய மதத்தின் பத்து குருமார்கள்;
ரிக் வேதத்தில் பத்து ராஜாக்கள்
37.பாவங்களும் அஜீரணமும்: மஹாபாரதத்தில்
விசித்திர உவமை; பஞ்ச மாபாதகம்
XXXXX
பரத நாட்டியக் கதைகளும்
பழமொழிக் கதைகளும்
பொருளடக்கம்

1.நாட்டிய நாடகம் பிறந்த சுவையான கதை
2.பரதநாட்டியம் பூமிக்கு வந்த கதை !
3.ஆனந்த ராமாயணத்தில் ஒரு புதுக்கதை
4.‘டன்’வந்து ‘டிக்’கொண்டு போய்ட்டான்
5.சுக்குமி, ளகுதி ,ப்பிலி கதை!
6.மாப்பிள்ளை நாயக்கர் தட்டை அறுத்தது போல – ஒரு பழமொழிக் கதை
7.மனைவி கர்ப்பிணி, கணவன் பிரம்மச்சாரி!
ஒரு சுவையான கதை
8.துளசியின் மகிமையை விளக்கிய ருக்மணி!
9.கஷ்டம் வந்தால் கவிதை பிறக்கும்: பால முரளி கிருஷ்ணா அனுபவம்
10.மெதுவாக ருசித்து சாப்பிடுங்கள்: பால முரளி கிருஷ்ணா ‘அட்வைஸ்’
11.நாரதா கலகப் ப்ரியா! பாரிஜாத மரத்தின் கதை
12.தேவர் கோ அறியாத தேவ தேவன்’ யார்? திருவாசகக் கதை
13.கண்கள் இருந்தும் காணாதார்- திருவாசகக் கதை!
14.அன்னதான மகிமை: கைதியின் கண்ணீர்
15.குட்டிக்கதை- கழுதைப் பிரம்மச்சாரி
16.பொறுமை: மூன்று குட்டிக் கதைகள்!
17.ஒரு குட்டிக் கதை: “நுணலும் தன் வாயால் கெடும்”
18.உலகமஹா கவிஞன் பற்றி ஒரு சுவையான கதை!
19.நடிகைக்குக் கிடைத்த அற்புதப் பரிசு!
20.கணவனே கண் கண்ட தெய்வம்!!!
21.செத்துப் போன நடிகர் படம்!!
22.பவிஷ்ய புராணத்தில் சுவையான யமன் கதை!
23.பெண்ணின் கண்களில் தீப்பொறி! வள்ளுவன் தோற்றான்!
24.ஆண்களின் புகழ்ச்சிக்கு பெண்கள் அடிமை!
25.டேய்! போண்டா மூக்கு!
26.மரண தேவனுடன் சுல்தான் வாக்குவாதம்
27.தத்துவ ஞானியும் மரணமும்
28.செத்துப் பிழைத்தார் மார்க் ட்வைன்!
29.பதினான்கு கோடிக்கு மேல் ஒரு பைஸா கூட வேண்டாம்!
30.காதலியை பிக்குணியாக மாற்றினார் புத்தர்
31.பழ மரமும் ஆறு வர்ண மனிதர்களும் -சமண மதக் கதை
32.யானை விரட்டிய கர்வம் பிடித்த கவிஞர் மனம் மாறிய கதை
33.பேராசை பெரு நஷ்டம்-பழமொழிக் கதை
34.சுவத்துக் கீரையை வழித்துப் போடடி………
36.ஒருபேய்க் கதை! சொக்கா, சொக்கா சோறுண்டோ?
37.பழமொழிக் கதை- ‘சுழியா வருபுனல் இழியாதொழிவது’
38.அன்பின் சின்னம் யொவன்னாஸ் பிராம்ஸ்
39.இளிச்சவாயனைக் கண்டால் எருதும் மச்சான் முறை கொண்டாடும்!
40.பாட்டுக்கு பத்து ரூபாய்! ஞானியார் அடிகள் கதை
41.நாக்கு பெரிதா? மூக்கு பெரிதா?
42.ஏன் மனைவியைத் தள்ளி விட்டாய்?
43.ஞாபக மறதிப் பேராசிரியர்கள்!
44.கறார் பேர்வழி! கணக்கான பேர்வழி!
45.புத்தி கூர்மை: பலே! பலே! ரபலே!!!
46.மேலும் ஒரு தண்ணீர் அதிசயம்: சுவையான சமண மத சம்பவம்
47.ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு!
48.கீரியைக் கொன்ற அவசரக் கொடுக்கு
49.ஒரு நல்ல கதை வாளும் நாளும் ஒன்று !
50.கடவுளுக்கு ஞாபக மறதி உண்டு’- தாமஸ் ஆல்வா எடிசன்
51. மாதா கோவில் (Church ) தமாஷ்கள்
***************************

1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!
பொருளடக்கம்
1.கொலைகார மஹா ராணிகள்- சாணக்கியன் திடுக்கிடும் தகவல்- PART 1
2.கொலைகார மஹா ராணிகள்- சாணக்கியன் திடுக்கிடும் தகவல்- PART 2
3. கிரேக்க, இதாலிய நாடுகளில் பாம்பு வழிபாடு
4.கருவுயிர்த்தாள் குறத்தி; காயம் தின்றான் குறவன்
5.சொல்லாமல் சந்யாசி ஆனால் தண்டணை! சாணக்கிய நீதி
6.திருக்குறளுக்கு ‘முப்பால்’ என்று பெயரிட்டது ஏன்?
7.டாக்டர், நர்ஸ் பெயர்கள் சொல்லும் அபூர்வக் கல்வெட்டுகள்
8.நாயக்கர் ஆட்சியில் சம்ஸ்கிருத மறுமலர்ச்சி!
9.மகளுக்கு அக்பர் பாதுஷா கற்பித்த ‘செக்ஸ்’ பாடம்!
10. அலெக்ஸாண்டர் ‘புராண’மும், ஜொராஸ்டர் அதிசயமும்
11. இந்து அரசர்களின் பட்டாபிஷேகக் காட்சிகள்
12. இந்து மன்னர்களின் 24 மணி நேர வேலை!
13. உலகின் முதல் சத்யாக்ரஹி
14. எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் இந்துக்கள் குடியேற்றம்!
15.உலகம் முழுதும் உமா தேவி வழிபாடு!
16.கோண்டு இன மக்களின் விநோதப் பழக்க வழக்கங்கள்
17.கோண்ட் பழங்குடி இன நட்புறவு ஒப்பந்தம்
18.கடலை விரட்டிய தமிழ் மன்னன் ; தண்ணீர் மீது நடந்த அதிசயங்கள்; சம்பந்தர் செய்த அற்புதம்
19.திராவிடர்களின் மூட நம்பிக்கைகள்
20.திராவிடர்களின் இரத்த பலி! படித்து பயந்துவிடாதீர்கள்!!
21.திராவிடர்கள் யார்?
22.‘திராவிடர்கள்’ பிராமணர்களா ? கேள்வி -பதில்
23.தமிழன் காதுல பூ!!
24.நீலகிரி மலையில் படகர்கள்
25.விநோத பழக்க வழக்கங்கள்
26.முதல் திராவிட ராணி:கி.மு.1320; தசரதன் எழுதிய கடிதங்கள்
27.ஆரியமா? திராவிடமா? நீங்களே சொல்லுங்கள்
XXXX
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph. D அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
*****
Please Support all Authors
To get the books
GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.
Or contact admin@pustaka.co.in
Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels
1. You may just read it on line
2. You may download the book and keep it with you
3. You may order a printed copy
Telephone in India: 9980387852
In case of difficulties, please contact me at
Or swaminathan.santanam@gmail.com
— subham—
Tags- நூல் பல கல் , ஔவையார், என் புஸ்தகங்கள்