
Post No. 11,662
Date uploaded in London – – 12 JANUARY 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
Xxx
மனு நீதி நூலை எரிக்கலாமா? புதைக்கலாமா ? என்று ஒரு பட்டிமன் றம் நடந்தது. அதற்கு நான்தான் நடுவர். எல்லோரும் காரசாரமாக விவாதித்தனர். எல்லோரும் பெண்களைப் பாராட்டும் 4 ஸ்லோககங்களில் ஒற்றை மட்டும் காட்டிவிட்டு மற்ற மூன்றையும் மறைத்துப் பேசினார்கள் . பிராமணாள், சூத்திராள் என்ற 40 ஸ்லோகங்களைக் கதைத்து விட்டு இப்போதே எரிப்போம் ; புதைப்போம் என்றனர் . மனு நீதியில் எவ்வளவு ஸ்லோகங்கள் என்று நான் கேட்டேன் விடை தெரியாமல் எல்லோரும் பேந்தப் பேந்த முழித்தனர் . அவர் சூத்திராள் , பிராமணாள் தவிர வேறு என்ன விஷ்யங்களைக் கதைக்கிறார் என்றேன். அதற்கும் பதில் இல்லை. பிராமணர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர் என்ன சொல்கிறார் என்றேன் அதுவும் தெரியவில்லை.
ஏதேனும் அவர் நல்ல விஷயங்களைச் சொல்லி இருக்கிறாரா என்றேன் அவர் அப்படிச் சொல்லக்கூடியவர் இல்லை; ஆகையால் இருக்கவே முடியாது என்றனர்.
நான் சொன்னேன் 40 ஸ்லோககங்களைத் தவிர உங்களுக்கு எதுவுமே தெரியவில்லை . மேலும் அதைப் பின்பற்றியதால் எத்தனை பேர் கொல்ல ப்பட்டார்கள் என்றும் சொல்ல முடியவில்லை. ஆகையால் படித்துவிட்டு மனு நீதியைப்பின்பற்றியதால் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்று புள்ளி விவரத்தோடு வாருங்கள் என்றேன் . ஏமாற்றத்துடன் திரும்பிப் போனார்கள் . ((இது எல்லாம் என்னுடைய கனவில் நடந்தது. உடனே நானும் மனு நீதி நூலை முழுக்கப் படித்துவிட்டு இரண்டு புஸ்தகங்கள் எழுதினேன்)).
கீழேயுள்ள இரண்டு புஸ்தகங்களைப் படித்துவிட்டு நீங்களும் அடுத்த பட்டிமன்றத்துக்கு வாருங்கள். மனு ஸ்ம்ருதியை எரிக்கலாமா புதைக்கலாமா என்று முடிவு செய்வோம். எனக்குத் தெரிந்து, மனு நீதி நூலைப் பின்பற்றிய ஒரே ஆள் மனு நீதிச் சோழன்தான். அவருக்கோ நாம் சென்னை ஹை கோர்ட்டிலும் திருவாரூரிலும் சிலை வைத்து ‘ஜே’ போட்டுக்கொண்டு இருக்கிறோம்..
இதோ என்னுடைய இரண்டு தமிழ் நூல்கள்; இவை விரைவில் ஆங்கிலத்திலும் வரும். மனு நீதி வேண்டும் என்று நான் எழுதவில்லை. அதில் என்ன இருக்கிறது என்று விமர்சனம் மட்டுமே செய்துள்ளேன்.
இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் Ph. D அவர்கள்.
சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in
என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்
தொடர்புக்கான தொலைபேசி எண் : 9980387852
*****
BOOK 59
மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் (முதல் பாகம்)
பொருளடக்கம்
1.மனு ஸ்மிருதியில் அதிசயச் செய்திகள்! -Part 1
2.வானத்தில்அதிசய கருந்துளைகள்! கீதை, மனு தரும் தகவல்!!
3.மனு ஸ்மிருதியில் மூன்று மர்மங்கள் – பகுதி 3
4.பூர்வ ஜன்மத்தை அறிய முடியும்: மனு சொல்லும் செய்தி
5. பெண்கள், ரத்தினம், கல்வி: எங்கிந்தாலும் பெறுக!
6.மாபாரதத்தில் 250 மநு நீதிப் பாடல்கள்!- டாக்டர் இராதாகிருஷ்ணன்
7.மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் வழிவிடுங்கள்: மனு கட்டளை
8.மநுவும் ஹமுராபியும்- யார் முதல்வர்?
9.மனுவுக்கு நோபல் பரிசு தரலாமே!
10.மனு நீதியைக் கம்பன் புகழ்வது ஏன்?
11.கல்வி கற்பது பற்றி மனு, நெடுஞ்செழியன்,
சாணக்கியன், வள்ளுவன் ஒரே கருத்து!
12.ஐயர்களுக்கு வரி விதிக்காதே! மனு தடாலடி!!
13.புகழ் பெற்ற லண்டன் சர்ச்சில் மநு நீதி நூல்!
14.பிலிப்பைன்ஸ் நாட்டில் மநுவின் சிலை
15.நூறு வயதானவர்களின் மகிமை!
16.திருடர்கள் இரண்டு வகை! ஜோதிடர்கள் மீது மனு தாக்குதல்!
17.நாஸ்தீகருக்கு மனுவும் வள்ளுவரும் தரும் சவுக்கடி!
18.மனு நீதி நூல்- உலகின் முதல் சட்டப் புத்தகம்- Part 1
19.சுவர்க்கமும் பூமியும் உருவான வரலாறு; மனு நீதி நூல் – பகுதி 2
20.கிரஹங்கள் நட்சத்திரங்கள் படைப்பு மனு நீதி நூல்-பகுதி 3
21.மனு தர்மத்தில் விலங்கியல் தாவரவியல் விஞ்ஞானம் மனு நீதி நூல்-4
22.காலக் கணக்கு: 30 முகூர்த்தம்= ஒரு நாள், மநு நீதி நூல்-5
23.கிருத யுகத்தில் மனிதனுக்கு 400 வயது! மநு நீதி நூல்-6
24.பிராமணர்களுக்கு ஜே! மநு நீதி நூல்-7
25.தர்மத்தின் நான்கு அடையாளங்கள்; மநு நீதி நூல்-8
26.கறுப்பு மான், ஸரஸ்வதி நதி மர்மங்கள்! ஆயுர்வேத ரஹசியங்கள்!
27.பிராமண, க்ஷத்ரிய, வைஸ்ய, சூத்ரர் பெயரிடும் முறை
28.எந்த திசை நோக்கி அமர்ந்து உண்டால் என்ன கிடைக்கும்? மநு தரும் அதிசய தகவல்!
29.காயத்ரீ மந்திரம் ஒன்றே போதும்- மநு அடித்துச் சொல்கிறார்!
30. வேதம் பிராஹ்மணனிடம் என்ன சொன்னது?
(நூலின் இரண்டாம் பகுதி தனி நூலாக வெளியிடப்பட்டுள்ளது.)
*******************

மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )
பொருளடக்கம்
மனு நீதி நூலில் அதிசயச் செய்திகள் ( இரண்டாம் பாகம் )
1.பெரியோருக்கு வந்தனம் சொன்னால் என்ன கிடைக்கும்? மநு பதில்
2.மாணவர்களை அடிக்காதே, திட்டாதே- மநு நீதி நூல்
3.கழுதை, நாய், புழு, பூச்சி– ஆகப் பிறக்கும் மாணவர் யார்? மநு பதில்
4.செக்ஸ் தாக்குதல் பற்றி மநு முன் எச்சரிக்கை
5..வேதம் படிக்க 36 ஆண்டு! யாரைக் கல்யாணம் கட்டலாம்?
6.தொல்காப்பியரும் மநுவும் சொல்லும் எட்டு வகைத் திருமணங்கள்
7.ஆண் குழந்தை பெற வழி! SEX செக்ஸ் பற்றி மநு
8.ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் மட்டுமே உள்ள கருத்து விருந்தோம்பல்!
9.அமாவாஸை சிரார்த்தம் பற்றி மநு
10.டாக்டர்கள், ஜோதிடர்கள், நடிகர்களுக்கு மநு தடை!
11.இறந்துபோன முன்னோருக்கு சூடான உணவும்,
நதிக்கரை சாப்பாடும் பிடிக்குமாம்
12.மநுவின் 4 கேள்விகளும் 4 அதிசயப் பிரார்த்தனைகளும்!
13.பிராமணர்கள் என்ன செய்யக்கூடாது? மநுவின் தடாலடி!
14. இருபத்தியோரு வகை நரகங்கள் – மனு எச்சரிக்கை
15.வார விடுமுறையைக் கண்டுபிடித்த இந்துக்கள்!
16.அதர்மம் செய்பவன் குடும்பதோடு அழிவான்-
மநு பயங்கர எச்சரிக்கை!
17.எறும்பு போல சிறுகச் சிறுகச் சேர்- மநு புத்திமதி
18.வெங்காயம் சாப்பிடுபவன் பிராமணன் இல்லை- மநு சவுக்கடி
19.பிறப்பு, இறப்பு தீட்டு யார் யாருக்கு? எவ்வளவு காலம்?
20.கலைஞரின் கை எப்போதும் சுத்தமானது-மநு சர்ட்டிபிகேட்
21.வள்ளுவனும் ஏசுவும் மநு நூலைக் ‘காப்பி’ அடித்தார்களா?
22.இல்லறமே நல்லறம்- பத்து கட்டளைகள்
23.ஆளும் கட்சியின் 18 கெட்ட செயல்கள்
24.வாழ்க்கையில் முன்னேற மநு தரும் 4 டிப்ஸ்!
25.விஷ முறிவுக்கு ரத்னங்கள், மூலிகைகள்
26.பிராமணன் எப்போது சூத்திரன் ஆகிறான்? நீதிபதிகளுக்கு மநு அறிவுரை
27.மநு சொல்லும் இரண்டு அதிசயக் கதைகள்!
28.மநு சொல்லும் அதிசய சிவப்பு ஆடை உறுதி மொழி
29. பெண்களுக்கு சுதந்திரம் உண்டா? மநு சொன்னது பற்றி சர்ச்சை
30.மநு நீதி நூலில் சினிமாப் பாட்டு, பாரதியார் பாட்டு வரிகள்!
31.ஆண் குழந்தைக்கு ஏன் மதிப்பு அதிகம்?
32.மநுவை வள்ளுவர் ‘காப்பி’ அடித்தாரா?
33.பிராமணர், க்ஷத்ரியர், வைசியர் வேதம்
படிக்க வேண்டும் – மநு கட்டளை
34.மாமிசம் சாப்பிட்ட பிராமணர்கள்- மநு தரும் ‘லிஸ்ட்’
35.எதிரிகளை ஒழிக்க அதர்வண வேதத்தை பயன்படுத்து- மநு
36.பிராமணர்களுக்கு மரண தண்டனை பற்றி மநு !
37.பிராணிகளும் தவம் செய்து சொர்க்கத்துக்குப் போகின்றன-மனு
38.பாம்பு, பல்லி, பன்றி, நாய், கழுதையாக யார் பிறப்பர் ?- மநு தரும் பட்டியல்
39.வேதமே கடவுள், மனிதர் ஆகியோரின் கண்கள்- மநுநீதி நூல் நிறைவு
********************
Please Support all Authors
To get the books
GO to Pustaka.co.in; then go to authors and type London swaminathan in the space.
Or contact admin@pustaka.co.in
Dr Rajesh Devadas Ph.D. has introduced three levels
1. You may just read it on line
2. You may download the book and keep it with you
3. You may order a printed copy
Telephone in India: 9980387852
In case of difficulties, please contact me at
Or swaminathan.santanam@gmail.com
— subham—
tags- எரிக்கலாமா ,புதைக்கலாமா,மனு நீதி நூல், அதிசயச் செய்திகள்