

Post No. 8368
Date uploaded in London – 19 July 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே கட்டத்தில் இருக்கும். கொண்டு கூட்டி பொருள் கொள்க . விடை கீழே உள்ளது . சில நேரங்களில் படங்களைப் பார்த்தாலும் விடை காண உதவலாம்.



ANSWER
1.அரிசி உழக்கானாலும் அடுப்பு மூன்று வேண்டும்
2.அரிசி உண்டானால் வரிசையும் உண்டு ,அக்காள் உண்டானால் மச்சானும் உண்டு
3.அரிசி என்று அள்ளிப்பார்ப்பாருமில்லை, உமி என்று ஊதி ப்பார்ப்பாருமில்லை.
4.அரிசி சிந்தினால் அள்ளிவிடலாம், வார்த்தை சிந்தினால் வாரமுடியுமா
5.அரிசிக்குத் தக்க உலையும் ஆமுடையானுக்குத் தக்க வீறாப்பும்
Source book :–
பயன்படுத்திய நூல்- கழகப் பழமொழி அகர வரிசை, கழக வெளியீடு


tags– பழமொழிகள்,அரிசி