ரிக்வேதத்தில் நெருப்புக் கோழி OSTRICH வந்த மர்மம் !(Post No.9343)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9343

Date uploaded in London – –5 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

தென் ஆப்ரிக்காவில் கலஹாரி பாலைவனத்திலும் கிழக்கு ஆப்பிரிக்காவிலும்  ஆஸ்ட்ரிச் என்னும் பறவை வாழ்கிறது  இதைத் தமிழில் தீக்கோழி அல்லது நெருப்புக் கோழி என்று மொழிபெயர்ப்பார்கள். இதன் ஸம்ஸ்க்ருதப் பெயயர் ததிக்ராவன் . பிராமணர்கள் தினமும் மூன்று முறை சொல்லும் சந்தியா வந்தன மந்திரத்தில் இந்தச் சொல் வருகிறது. உலகிலேயே மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் இது சுமார் 20 இடங்களில் வருகிறது ;அது நான்கு மண்டலங்களில் குறிப்பிடப்படுகிறது. ரிக் வேதத்தை பத்து மண்டலங்களாக — அதாவது பத்து புஸ்தகங்களாகப் பிரித்து வைத்துள்ளனர். அவற்றில் 3,4,7,10 ஆகிய மண் டலங்களில் ஆஸ்ட்ரிச் பறவை வருகிறதுஆரம்ப காலத்தில் ரிக்வேதத்தை ‘முழி’ பெயர்த்தவர்கள் –

tags-

ததிக்ராவன் ,ரிக்வேத,ஆஸ்ட்ரிச்