கடவுளுக்கு ஜாதி பேதம் இல்லை; பக்திக்கும் அது இல்லை! (Post.9500)

63 NAYANMAR FESTIVAL, MYLAPORE,CHENNAI 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9500

Date uploaded in London – –  –17 APRIL  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

கடவுளுக்கு ஜாதி பேதம் இல்லை; பக்திக்கும் அது இல்லை!

ச.நாகராஜன்

சிவபெருமானுக்கும் விஷ்ணுவுக்கும் ஜாதி பேதம் இல்லை.

உள்ளத்திலிருந்து ஊற்றாகிப் பெருகி வரும் பக்தியையே தெய்வங்கள் பார்க்கின்றன என்பதை நமது நூல்கள் தெளிவு படுத்துகின்றன. தன்னைத் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராகத் தானே அறிவித்துக் கொள்ளும் ஒருவர் முருகன் என்ற பெயரை பிராமணர் யாரேனும் – ஒருவராவது –

63 NAYANMAR FESTIVAL, MYLAPORE,CHENNAI 

tags- நாயன்மார், ஜாதி பேதம்,  இல்லை, 

பூமிக்கு நூறு ஆண்டுகளுக்கு ஆபத்து இல்லை (Post No.7285)

Written by London swaminathan

swami_48@yahoo.com

Date: 1 DECEMBER 2019

Time in London – 19-10

Post No. 7285

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

இங்கு இல்லாதது எதுவும் எங்கும் இல்லை, மகனே!(Post No.5642)

WRITTEN BY S NAGARAJAN

Date: 9 November 2018

Time uploaded in London – 6-56 AM (GMT)

Post No. 5642

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

ச.நாகராஜன்

தடை இல்லாமல் வாழ்க்கை சீராகச் செல்ல?

விநாயகரை வணங்கு.

அனைத்திலும் வெற்றி பெற?

முருகா, துணை

படைப்பாற்றலுக்கு?

பிரம்மா

காத்து வளர்ச்சியுறச் செய்ய?

விஷ்ணு

நலம் தந்து வளம் பெறச் செய்து தீமைகளை ஒழித்து அருள் பாலிக்க

சிவமே துணை

அஷ்ட ஐஸ்வர்யமும் அஷ்ட சித்தியையும் பெற?

மஹாலக்ஷ்மியே சரணம்

வாக்குக்கும், அறிவிற்கும், ஞானத்திற்கும்?

சரஸ்வதி துதி

மொழிக்குத் துணை?

முருகா என்னும் நாமம்!

நெஞ்சத்தின் பயன்?

அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சம்

 

Navagraha picture posted by Lalgudi Veda

ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் ?

ஆதித்யன். சூரியன்

Picture posted by Lalgudi Veda

மனத்திற்கு?

சந்திரன்

வணிக வெற்றிக்கு?

புதன்

ஆசிரியத் தலைமைக்கு?

குரு

ஆயுளுக்கு?

காப்பதற்கும் வளர்ப்பதற்கும் சனி

வீரத்திற்கு?

செவ்வாய்

பகை கெட?

ராகு

முக்திக்கு

கேது

பொறுமைக்கும் நிலை பெறவும் பெறவும்?

பூமி

மூச்சிற்கு?

வாயு

நீடித்து வாழ?

அக்னி

எங்கும் பரந்த நிலை பெற?

ஆகாயம்

உயிர் வாழ?

நீர்

புற இருள் போக?

அக இருள், புற இருள் போக கண்

ஜீவனைத் தங்க வைக்க?

நாசி

உயிரை வளர்க்க?

உடம்பை வளர்த்தால் உயிர் வளரும்

செல்வத்துள் தலையாய செல்வம் பெற?

செவிச் செல்வம் செல்வத்துள் செல்வம்

சுவை பட வாழ்வதற்கு?

நாக்கு

 

வெளிச்சம் தருவது?

இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது

சொல்லக விளக்கு அது ஜோதி உள்ளது

நமசிவாய என்னும் நாமம்

அதைத் தருவது?

பன்னிரு திருமுறைகள்

நலம் தரும் ஒரு சொல்.

நாராயணா என்னும் சொல்.

அதைத் தருவது?

நாலாயிர திவ்ய பிரபந்தம்

வாழ்க்கை தத்துவம் அறிய?

பகவத் கீதை

அரக்க சக்தியை வெற்றி பெற?

ஆதித்ய ஹ்ருதயம்

என்றும் மாறாதது?

வேதங்கள்

மாறுவது?

ஸ்மிருதிகள்

வலிமையுள்ளது?

காலம்

அனைத்தையும் அழிப்பது?

காலம்

அனைத்தையும் காப்பது?

காலம்

நினைக்க வேண்டிய ஒன்று?

எப்போதும் நினைக்க வேண்டியது மேலே சொன்ன அனைத்திற்கும் காரணமான ஆதி சக்தி!

இவை அனைத்தையும் தருவது எது?

ஹிந்துத்வம். இங்கு இல்லாதது எதுவும் எங்கும் இல்லை மகனே!

Tags–இல்லாதது ,இல்லை

***