
WRITTEN BY S NAGARAJAN
Post No. 9309
Date uploaded in London – –26 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
நடந்தவை தான் நம்புங்கள் – 8 வெளியான தேதி 24-2-2021 கட்டுரை எண் : 9303
ச.நாகராஜன்
A.S.P. ஐயர் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள்!
அயிலம் என்ற கிராமம் கேரளாவில் உள்ளது. (பாலக்காட்டிலிருந்து 320 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் இது). இதைச் சேர்ந்தவர் தான் அயிலம் சுப்ரமணிய பஞ்சாபகேச ஐயர். இவரை ஏ.எஸ்.பி. ஐயர் என்று சொன்னால் தான் அனைவருக்கும் புரியும். அப்படி இந்தப் பெயரால் பிரசித்தமான நீதிபதி இவர். (காலம் 1899-1963).ஏராளமாகப் படித்தவர். புத்தி கூர்மை உள்ளவர் என்பதால்







TAGS- ஏ.எஸ்.பி. ஐயர்