
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7698
Date uploaded in London – 15 March 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
சோழர் காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற இரண்டு தமிழ்ப் புலவர்கள் பற்றி மக்களிடையே வழங்கும் இரண்டு சொற்றொடர்களைக் கொடுத்துள்ளேன் . கண்டு பிடிக்க முடியாவிட்டால் விடையைப் பாருங்கள்.


Answers
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்
ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.
