
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9272
Date uploaded in London – –16 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆலகால விஷம் பற்றிய அதிசய செய்தி ! (Post No.9272) ஆலகால விஷம் என்பது பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தத்துடன் வந்ததாகவும் அதைக் கண்டு எல்லோரும் பயந்து நடுங்கிய பொழுது கருணையே வடிவான சிவபிரான் அதை விழுங்கி அஸுரர்களையும் தேவர்களையும் காப்பாற்றியதாகவும் நாம் புராணத்தில் படிக்கிறோம். ஆனால் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் எழுதப்பட்ட முதல் இலக்கண நூலான பாணினியின் அஷ்டாத்யாயியை ஆராய்ந்து டாக்டர் பட்டம் வாங்கிய வி.எஸ். அக்ரவாலா (Dr V S Agrawala) ஒரு புதிய செய்தியை நமக்கு





tags- ஆலகால விஷம், வி.எஸ். அக்ரவாலா, செமிட்டிக் மொழி, சொல்
