

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9289
Date uploaded in London – –21 FEBRUARY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
IF U NEED THE MATTER IN WORD FORMAT, PLEASE WRTE TO US
லண்டனில் பி.பி.சி. தமிழோசையில் நான் வாரம் தோறும் புதன் கிழமை ஒலி பரப்பாகும் கதம்பமாலை நிகழ்ச்சியில் சுவையான செய்திகளை வழங்குவது வழக்கம். 8-7-1991 புதன் கிழமை நான் ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joyce) என்னும் அற்புத நாவலாசிரியர் பற்றி சொன்ன விஷயங்கள் இதோ :-
ஜேம்ஸ் ஜாய்ஸ் – 1882-1941
ஜேம்ஸ் ஜாய்ஸ் JAMES AUGUSTINE ALOYSIUS JOYCE ஒரு ஐரிஷ் நாவல் ஆசிரியர். யுலிஸிஸ் (ULYSSES) என்ற நாவலை எழுதி உலகப் புகழ் பெற்றவர். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புதினம் (novel) இது என்று கொண்டாடப்படுகிறது
அயர்லாந்து நாட்டின் தலைநகரான டப்ளி னில் ஜேம்ஸ் ஜாய்ஸ் பிறந்தார். அவருடைய தந்தை வரிவசூல் அதிகாரி.










tags–ஜேம்ஸ் ஜாய்ஸ் , நாவல், 17 ஆண்டுகள், யுலிஸிஸ்