SUO MOTU CASE PLEASE! SAVE OUR ANTIQUES! வரலாற்றை அழிக்கும் திராவிடர்களை எதிர்த்து வழக்குப் போடுங்கள் !(Post 10,156)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,156

Date uploaded in London – 30 September   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

LONDON SWAMINATHAN’S REQUEST TO MADRAS HIGH COURT AND SUPREME COURT TO TAKE SUO MOTU ACTION IN THE ISSUE OF TEMPLE GOLD JEWELS MELTING SCHEME OF THE TAMIL NADU GOVERNMENT. IT IS DONE BY WHO DOES NOT KNOW HISTORICAL VALUE OF ANTIQUES AND WHO DOES NOT BELIVE IN TEMPLE RITUALS. THE JEWELS ARE GIVEN BY INDIVIDUALS WITH A PURPOSE. THEY CANT VIOLATE THAT. IF WE DON’T USE THEM FOR THE PURPOSES MEANT BY THE DONORS, IT IS OUR FAULT. MOST OF THEM CARRY MORE ANTIQUE VALUE THAN FACE VALUE.

THANKS TO THE FRENCH INSTITUE OF PONDICHERY, WE RECOVERED LOT OF STOLEN ARTICLES WITH THEIR BLACK AND WHITE PICTURES OF OUR IDOLS. EVEN A COPPER COIN IN THE PADMANABHA SWAMI TEMPLE  VAULT OF THIRU ANANTHA PURAM WILL BE NOUGHT FOR A BIG PRICE BY FOREIGN MUSEUMS.

I PAID MONEY TO SEE JEWELS OF BRITISH QUEEN IN LONDON, NAPOLEON’S SHOES IN VERSAILLE IN FRANCE AND CROWNS OF SWEEDISH KINGS IN STOCKHOLM. EVEN ANTI GOD COMMUNIST GOVERNMENTS ARE KEEPING ALL BUDDHA STATUES AND THE JEWELS IN MUSEUMS. COURTS MUST CONSULT GREAT HISTORIANS AND ARCHEOLOGISTS LIKE DR R NAGASWAMY IN THIS MATTER. ARCHAEOLOGY DEPARTMENT SHOULD PHOTOGRAPH ALL GEMS AND GOLDS BEFORE TAKING ANY DECISION. THE PICTURES MUST BE MADE PUBLIC.

 QUEEN VICTORIA REQUESTED A GEM FROM MADURAI MEENAKSHI TEMPLE 200 YEARS AGO. THAT WAS SENT TO LONDON AND ‘RETURNED’. NOBODY KNEW WHETHER IT WAS THE ORIGINAL SHE SENT BACK . I DOUBT IT. IT IS IN MY ARTICLE WRITTEN 10 YEARS AGO ‘THE WONDER THAT IS MEENAKSHI TEMPLE’. COURTS MUST TAKE IMMEDIATE ACTION. HINDU ORGANISATIONS MUST TAKE ACTION IMMEDIATELY.

SEVERAL GEMS AND JEWELS OF TAMIL TEMPLES ARE ALREADY PLUNDERED AND FAKE GEMS ARE INSTALLED. THE BOOGOLAM AND KAGOLAM ORIGINAL MAPS IN CLOTH AT MEENAKSHI TEMPLE KALYANA MANDAPAM WERE STOLEN AND TAKEN TO FOREIGN COUNTRY. SAVE OUR TEMPLES; SAVE OUR ANTIQUES.

The Wonder that is Madurai Meenakshi Temple – Tamil and …

https://tamilandvedas.com › 2013/09/29 › the-wonder-t…

29 Sept 2013 — Madurai Meenakshi Temple is an architectural wonder. When one climbs to the top of the South Tower to have a bird’s eye view of Madurai,

கோவில் தங்கத்தை உருக்குவோர் வரலாறு அறியாத முட்டாள்கள். சாபத்திற்கு உள்ளாகி அழியப்போகும் வஸ்துக்கள் . நாங்கள் இங்கு லண்டனில் 25 பவுன் கொடுத்து மஹாராணி நகைகளையும் மோதிரங்களையும் , கிரீடங்களையும் பார்க்கிறோம். பாரிசுக்கு வெளியே வெர்சாய் அரண் மனையில் நெப்போலியன் பயன்படுத்திய செருப்பு, மேஜை கூட காட்சிக்கு வைத்து இருக்கிறார்கள். அதையும் காசு கொடுத்து பார்த்தேன். சுவீடனில் ஸ்டாக்ஹோம்  மியூசியத்தில் மன்னர் கிரீடங்களை காசு கொடுத்து பார்த்தேன். மீனாட்சி கோவில் நகைகள் பல கோடி ரூபாய் மதிப்புடையவை. அவற்றின் பழங் கலைப் பொக்கிஷ மதிப்பு- அதாவது ஆன்ட்டிக் வால்யூ ANTIQUE VALUE – கோடி மடங் அதிகம்.

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷத்தில் உள்ள செப்புக்காசுக்கும் ஆன்ட்டிக் வால்யூ அதிகம். கோவில் நகைகளில் பல மிகப்பழமையானவை . அவைகளை உருக்கக்கூடாது. தொல்பொருட் ததுறையினர் மூலம் விலைமதிப்பிட வேண்டும்.. பல நகைகள் சுவாமி, அம்மன், பெருமாள் மீது போடுவதற்காக கொடுக்கப்பட்டிருக்கலாம். அவைகளை துஷ்பிரயோகம் செய்வோர் மீது சாபங்கள் உள்ளன. இதை எல்லா தமிழக கல்வெட்டுகளின் கடைசி வரியில் காணலாம். ஆக அந்த சாபங்கள திராவிடர்களை அடியோடு அழித்துவிடும். மத நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட் நாடுகள்  கூட  தங்க புத்த விக்கிரகங்களையும் நகைகளையும் அப்படியே வைத்திருக்கின்றன. மீனாட்சி அம்மனின் நீலக்கல் லண்டன் வந்து அதை விட்ட்டோரியா மஹாராணி திருடி வைத்துக் கொண்டு  வேறு கல்லை அனுப்பிய செய்தியை 2011ல் எனது பிளாக் கட்டுரையில் பதிவு செய்துள்ளேன். அதுபோல நகைகளில் உள்ள விலையுயர்ந்த ரத்தினங்களை திராவிடர்கள் கொள்ளையிட வாய்ப்பு கொடுக்கக் கூடாது. தயவு செய்து இதை கோர்ட்டாரே SUO MOTU வழக்காக எடுத்து மறு பரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும் . புதுக் சேரியிலுள்ள பிரென்ச் இன்ஸ்டிட்யூட் பழைய கோவில் விக்ரகங்களை கருப்பு வெள்ளை போட்டோ எடுத்து வைத்திருந்ததால்தான் டாக்டர் நாக சாமி போன்ற அறிஞர்கள் அவைகளை வெளிநாட்டு மியூசியங்களில் இருந்து மீட்டார்கள் . ஆகையால் தொல்பொருட் துறை முதலில் எல்லாவற்றையும் வெளிநாட்டு மியூசியங்களில் இருந்து புகைப் படம் எடுக்கவேண்டும். அந்த நகைகளின் பழமை குறித்து மதிப்பிடவேண்டும்.

suo moto

(with reference to an action taken by a court) without any request by the parties involved.

“the court has, suo motu, decided to add the divisional commissioner as a respondent to the petition”

என் வேண்டுகோளை  சுவோ மோட்டோ வழக்காக சென்னை ஹைகோர்ட்டும் சுப் ரீம் கோர்ட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

உலகப் பேரறிஞர் , சிவபுரம் நடராஜர் சிலை மீட்ட செம்மல் டாக்டர் இரா.நாகசாமி போன்றோர் கருத்தை முதலில் கேட்க வேண்டும்.

XXX SUBHAM XXX

tags –கோவில் நகை, தங்கம், உருக்கும் திட்டம், வரலாறு, திராவிடர் , வழக்கு, temple gold, melting, suo motu

மனு தர்மத்தில் விலங்கியல், தாவரவியல்; மனு நீதி நூல் -4 (Post No.4422)

Written by London Swaminathan 

 

Date: 22 NOVEMBER 2017

 

Time uploaded in London- 19-03

 

 

Post No. 4422

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

கீழேயுள்ள ஸ்லோகங்கள் குறித்த எனது கருத் து:—-

இந்த ஸ்லோகங்களில் மிகவும் முக்கியமானது 49-ஆவது ஸ்லோகம்; தாவரங்களுக்கு உள்ளறிவு உண்டு, அவைகள் சுக துக்கங்களை அனுபவிக்கின்றன என்ற பேருண்மையை, அறிவியல் கருவிகள் இல்லாத காலத்தே உலகிற்கு அறிவித்த மாபெரும் விஞ்ஞானி மனு!

மனுதர்ம நூல் ஒரு சட்டப் புத்தகம்; அதில் தாவரங்கள் பற்றிய இப்படியொரு விஷயம் இருப்பது வியக்கத்தக்கது!

 

அதற்கு முன்னர் தாவரங்களை, பூக்கும் தாவரம், பூக்காத தாவரம், கொடிகள், புல் வகைகள் என்றெல்லாம் பிரிக்கிறார். தாவரங்களை வகைப்படுத்துவது காலம்தோறும் மாறிவருகிறது. லின்னேயஸ் என்பவர் தாவரங்களை குடும்பங்களாகவும் உப குடும்பங்களாகவும் அதில் தனித்தனி பெயர் உடையனவாகவும் (Family, Genus, Species) பிரித்ததை உலகம் இப்போது பின்பற்றி வருகிறது. இவை எல்லாம் 300, 400 வருடங்களுக்குள் வந்தவை. அதற்கு முன்னரே மனு முதலானோர் தாவரம்,பி  ராணிகளை வகைப்படுத்த முயன்றதே அவர்களின் அறிவியல் அணுகுமுறைக்குச் சான்று பகர்வனவாக உள்ளன!

 

உயிருள்ளவைகளை  நான்கு வகையாக பிரிக்கிறார் மனு. விலங்கியல் தாவரவியலைப் பொருத்த பொதுவான பிரிவினை இது.

(1)ஸ்வேதஜ= வேர்வையிலிருந்து பிறந்தவை (ஸ்வெட் என்னும் ஆங்கிலச் சொல் ஸ்வேத என்ற சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து பிறந்தது; இந்த இடத்தில் ஸ்வேத என்பதை ஆவி, நீராவி என்னும் பொருளுடைத்தாய் உரைகாரர்கள் கருதுவர்),

(2)அண்டஜ (முட்டையிலிருந்து   தோன்றுபவை),

(3)ஜராயுஜஹ= கர்ப்பப்பையில் தோன்றுபவை, (4)உத்பீஜ = பூமியிலுள்ள விதையிலிருந்து   மேல் நோக்கி எழும் மரம், செடி, கொடி வகையறா.

 

அந்தக் காலத்தில் இவைகளைப் பிரிக்க வேண்டும் என்று எண்ணி அதை வகைப் படுத்தியதே இவர்கள், கைபர் கணவாய் வழி வத நாடோடிகள் அல்ல, மாபெரும் அறிவு படைத்த உலகத்தின் முதல் அறிவுள்ள குடிமகன்கள் என்பதைக் காட்டும்.

 

இன்னும் 50 ஆண்டுகளில் நாம் படித்த விலங்கியல் தாவர இயல் நூல்களைக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு புதிய டி,என்.ஏ. பிரிவினை (D N A Classification; Genetic mapping) வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆக, காலம் தோறும் மாறும் விஞ்ஞானத்தை முதலில் துவக்கி வைத்தவர்கள் நாமே. அந்தக் கால மக்களுக்கு எப்படிப் புரிய வைக்க முடியுமோ அந்த மொழியில் எழுதப்பட்டது மானவ தர்ம சாஸ்திரம் எனப்படும் மனு நீதி நூல் என்பதை அறிக; உணர்க; தெளிவு பெறுக.

ஆரிய மாயை- திராவிட மாயை

 

கீழேயுள்ள ஸ்லோகங்களில் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. ஆரிய- திராவிட என்னும் பிரிவினை சங்கத் தமிழ் நூல்களி லோ, சமுத்திரம் போலக் கரை காண முடி யாத அளவுப் பெருகிக் கிடக்கும் சம்ஸ்கிருத நூல்களிலோ எங்கும் இல்லை; ஆனால் மதத்தைப் பரப்பி நாடு பிடிக்க வந்த பிரித்தாளும் சூழ்ச்சியினர் பரப்பிய திராவிடர்- ஆரியர் என்ற புதிய இனப்பாகுபாட்டை நாம் பள்ளிக்கூடத்தில், கல்லூரியில் கற்பித்து வருகிறோம். ஆனால் மனுவோ புற நானூற்றிலும், புராண இதிஹாசஙகளிலும் உள்ள பிரிவை சொல்கிறார். நாகர், கந்தர்வர், யக்ஷர், தேவர், மானுடர் இராக்ஷசர், அசுரர் என்று. இப்படி 18 வகையாகப் பிரித்த பிரிவே நம் இலக்கியத்தில் உள்ளன. அதை விட முக்கியமான உண்மை அசுரர்களும், ராக்ஷஸர்களும், மானுடரும் தேவரும் ஒரே மனுக்குலத்தில் உதித்தவர்கள் என்பதை மனுவே சொல்லும் ஸ்லோகங்களை இங்கே கொடுத்துள்ளேன்.

 

வெளி நாட்டு  “அறிஞர்கள்” (???) ம றைத்து வரும் விஷயம் இது. அவர்களே நம்மை திராவிடர்- ஆரியர் என்று பிரித்ததற்கு தமிழில், சம்ஸ்கிருதத்தில் ஆதாரமே இல்லை.

 

ஜாதிகள் உண்டு அடி பாப்பா!

ஜாதிகள் உண்டு என்பதை ரிக்வேதத்தில் உள்ள புருஷசூக்தம் (10-90) தெளிவாகச் சொல்லுகிறது; ஆனால் அவை பகவத் கீதை சொல்லுவது போல குணத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்டவை. ஆதிகாலத்தில் அப்படித்தான் இருந்தது. நாலு வகைச் சாதிகளை 4000 வகைச் சாதிகளாகப் பிரித்ததும் நாம்தான். புராண,  இதிஹாசங்களில் வேதத்தில் ஆதாரம் இல்லை. அறிவு உடைய எல்லோரும் பிராம ணர். நாட்டைக் காப்போர் எல்லோரும் க்ஷத்ரியர்; வணிகம் செய்வோர் எல்லோரும் வைஸ்யர்; உடலுழைப்பு செய்வோர் அனைவரும் சூத்திரர். இந்த தொழில் முறைப் பாகுபாட்டை பல்லாயிரம் ஜாதிகளாகப் பிரித்தது நாம்தான்.

 

அதிலும் “இந்தியாவில் இரு வகை மக்களே உண்டு ஒன்று பிராமணர்; மற்றொன்று சூத்திரர்; அவர்களில் பிராமணர் எல்லோரும் ஆரியர்; மற்ற எல்லோரும் சூத்திரர்” என்று பிரித்தது வெளி நாட்டு பிரித்தாளும் சூழ்ச்சியினர்; அவர்களுக்குத் துணை போனவர்கள் நம்மூர் அரசியல்வாதிகள்; மார்கஸீய வாதிகள்!

 

சுருங்கச் சொன்னால், மக்கள் இனம் ஒன்று- வசுதைவ குடும்பகம்- யாதும் ஊர், யாவரும் கேளிர் – என்பதை மனு தர்மத்தின் முதல் அத்தியாயத்திலேயே காண்கிறோம்.

 

கால்டுவெல்களையும் மாக்ஸ்முல்லர்களையும் படிப்பதற்கு முன்னால் மனுவைப் படித்து, ‘கொள்ளுன எது?, தள்ளுவன எது?’ என்பதை நாமே கற்கலாம்; காட்டலாம்.

மாநிலத்துக்கு மாநிலம் வேறு வேறு சட்டம்; நாட்டுக்கு நாடு வேறு சட்டம் உள்ள விநோத உலகத்தில் மனுவை மட்டும் கோபிப்பதில் பொருள் இல்லை.

முதல் அத்தியாயம்

 

ஸ்லோகம் 31

உலகம் வளர்ச்சி அடைவதற்காக தன்னுடைய முகத்திலிருந்து பிராமணனையும், தோளிலிருந்து க்ஷத்ரியனையும், தொடையிலிருந்து வைஸ்யனையும், காலிலிருந்து சூத்திரனையும் உண்டு பண்ணினார்.

 

  1. அந்த பிரம்மாவானவர் தனது உடலை இரண்டு துண்டமாக்கி, ஒன்றை ஆணாகவும், ஒன்றைப் பெண்ணாகவும் உண்டாக்கினார். அந்த ஆண் பெண் சேர்க்கையாலே விராட புருஷனை படைத்தார்.

 

33.அந்த விராட புருஷன் தவம் செய்து, இந்த உலகத்தைச் சிறப்பாக படைப்பதற்காக யார் ஒருவனை உருவாக்கினாரோ அவர்தான் நான் (மனு)

 

34.நானும் அனேக உயிரினங்களைத் தோற்றுவிப்பதற்காக, செயற்கரிய தவம் செய்து, பிராணிகளைப் படைக்கும் வல்லமை படைத்த பத்து மகரிஷிகளைப் படைத்தேன். அவர்கள் பிரஜாபதிகள் ஆவர்.

  1. அந்த ரிஷிகளின் பெயர்கள்:- மரீசி, அத்ரி, அங்கீரஸ், புலஸ்தியர், புலகன், கிரது, பிரசேதஸ், வசிஷ்டன், பிருகு, நாரதன்

 

36.மிகுந்த ஒளிபடைத்த இந்தப் பிரஜாபதிகள் ஏழு மனுக்களையும், தேவர்களையும், சுவர்க்காதி லோகங்களையும், காந்தர்வர்களையும், தவ சீலம் உடைய மஹா முனிவர்களையும் உண்டாக்கினார்கள்

 

37.இந்தப் பிரஜாபதிகள் யக்ஷர்கள், வாசுகி முதலிய நாகர்கள்,  ரத்தவெறி கொண்ட காட்டுமிராண்டிகள், சர்ப்பங்கள், கருடன், இராக்ஷசர்கள்,  பைசாசர், அப்சரஸ்கள், அசுரர்கள், பறவைகள், பித்ருக்கள்

 

38.மின்னல், இடி, மேகம், இந்திர தனுசு எனப்படும் வானவில், தூமகேது (வால் நடசத்திரம்), பூகம்பம் (நில அதிர்ச்சி) முதலான இயற்கைச் சீற்றங்கள்

39.கின்னரர், வானரர் , மீன்கள், பலவகைப் பட்சிகள், பசுக்கள், மிருகங்கள்,  மனிதர்கள், இரண்டு பக்கத்தில் பற்களுள்ள புலி முதலிய விலங்குகள்.

 

40.புழு, உலண்டுப்பூச்சி, விளக்கணைப் பூச்சி (விட்டில்), எட்டுக்கால் பூச்சி (சிலந்தி) ஈ, முகடு,  கொசு, பலவகையான மரங்கள்

  1. இவை அனைத்தையும் பிரஜாபதிகள், என்னுடைய கட்டளைப்படி, தவம் செய்து, பிராணிகளின் தொழிலுக்கு ஏற்ப, தாவர, ஜங்கமத்தை (அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள்) உருவாக்கினர்.

42அடுத்ததாக பிராணிகளின் உற்பத்தி வரிசையும் அவற்றின் செய்கைகளையும் சொல்கிறேன்

43.பசுக்கள், மிருகங்கள், இரு புறம் பற்களை உடைய புலி முதலிய விலங்குகள், இராக்கதர் (ராக்ஷஸர்), பைசாசர் (பிசாசு), மனிதர்கள் ஆகியோர்  சராயு என்னும் கர்ப்பப் பையில் உண்டாகி   கர்ப்பப் பையுடன் பிறக்கின்றனர்.

44.பலவித பறவைகளும், நீரில் வாழும் முதலை, ஆமை, மீன், கரையில் வசிக்கும் ஓணான் ஆகியனவும் முட்டையில் இருந்து பிறக்கின்றன

 

45.கொசு, சிலந்தி, ஈ, மோட்டுப் பூச்சிகள் இவை புழுக்கதால், வேர்வையால் உண்டாகின்றன. இவைகளைப் போன்ற புழு, எறும்பு முதலியன உஷ்ணத்தால் உண்டாகின்றன.

 

  1. மரங்கள் விதைகளால், கிளைகளால் பூமியைப் பிளந்து மேல் நோக்கி வளர்கின்றன. இந்த மரங்களில் இருந்து வேறுபட்ட புடலை முதலிய கொடி, நெல் முதலிய பயிர்களும் பலன் கொடுத்தவுடன் அழிந்து போகின்றன.
  2. பூவாமல் காய்க்கும் அத்தி முதலிய மரங்களுக்கு வனஸ்பதி என்று பெயர். பூக்கும் மற்றுப் பூத்துக் காய்க்கும் மரங்கள் என மரங்கள் இரண்டு வகைப்படும்.

(பூவாது காய்ப்பன வனஸ்பதி= காட்டு ராஜாக்கள்; பூத்துக் காய்ப்பன = சாதரண மரங்கள்)

 

48.சில செடிகள் கொத்துக் கொத்தாயும் சில செடிகள் தூறாகவும் உண்டாகின்றன. புற்கள், கோரைகள், கொடிகள் இவைகள் விதைகளாலும் கொடிகளாலும் உண்டாகின்றன.

49.பாபகர்மத்துக்குக் காரணமாகிய பலவகை உருவம் படைத்த, தமோ குணத்தினால் சூழப்பட்ட இந்த தாவர ஜாதிகளுக்கு உள்ளறிவும் சுக துக்கங்களும் உண்டு.

50.பிரம்ம உற்பத்தி முதல், மரங்களின் உற்பத்தி வரை கோரமான சம்சார சாகரத்தின் உற்பத்தி சொல்லப்பட்டது.

 

  1. But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet.
  2. Dividing his own body, the Lord became half male and half female; with that (female) he produced Virag.
  3. But know me, O most holy among the twice-born, to be the creator of this whole (world), whom that male, Virag, himself produced, having performed austerities.
  4. Then I, desiring to produce created beings, performed very difficult austerities, and (thereby) called into existence ten great sages, lords of created beings,
  5. Mariki, Atri, Angiras, Pulastya, Pulaha, Kratu, Praketas, Vasishtha, Bhrigu, and Narada.
  6. They created seven other Manus possessing great brilliancy, gods and classes of gods and great sages of measureless power,
  7. Yakshas (the servants of Kubera, the demons called) Rakshasas and Pisakas, Gandharvas (or musicians of the gods), Apsarases (the dancers of the gods), Asuras, (the snake-deities called) Nagas and Sarpas, (the bird-deities called) Suparnas and the several classes of the manes,
  8. Lightnings, thunderbolts and clouds, imperfect (rohita) and perfect rainbows, falling meteors, supernatural noises, comets, and heavenly lights of many kinds,

39 (Horse-faced) Kinnaras, monkeys, fishes, birds of many kinds, cattle, deer, men, and carnivorous beasts with two rows of teeth,

  1. Small and large worms and beetles, moths, lice, flies, bugs, all stinging and biting insects and the several kinds of immovable things.
  2. Thus was this whole (creation), both the immovable and the movable, produced by those high-minded ones by means of austerities and at my command, (each being) according to (the results of) its actions.
  3. But whatever act is stated (to belong) to (each of) those creatures here below, that I will truly declare to you, as well as their order in respect to birth.
  4. Cattle, deer, carnivorous beasts with two rows of teeth, Rakshasas, Pisakas, and men are born from the womb.
  5. From eggs are born birds, snakes, crocodiles, fishes, tortoises, as well as similar terrestrial and aquatic (animals).
  6. From hot moisture spring stinging and biting insects, lice, flies, bugs, and all other (creatures) of that kind which are produced by heat.
  7. All plants, propagated by seed or by slips, grow from shoots; annual plants (are those) which, bearing many flowers and fruits, perish after the ripening of their fruit;
  8. (Those trees) which bear fruit without flowers are called vanaspati (lords of the forest); but those which bear both flowers and fruit are called vriksha.
  9. But the various plants with many stalks, growing from one or several roots, the different kinds of grasses, the climbing plants and the creepers spring all from seed or from slips.
  10. These (plants) which are surrounded by multiform Darkness, the result of their acts (in former existences), possess internal consciousness and experience pleasure and pain.
  11. The (various) conditions in this always terrible and constantly changing circle of births and deaths to which created beings are subject, are stated to begin with (that of) Brahman, and to end with (that of) these (just mentioned immovable creatures).

31 to 50

ं१।३१अ/ लोकानां तु विवृद्ध्यर्थं मुखबाहूरुपादतः ।

ं१।३१च्/ ब्राह्मणं क्षत्रियं वैश्यं शूद्रं च निरवर्तयत् ॥ 31॥

 

ं१।३२अ/ द्विधा कृत्वाऽत्मनो देहमर्धेन पुरुषोऽभवत् ।

ं१।३२च्/ अर्धेन नारी तस्यां स विराजमसृजत् प्रभुः ॥ 32॥

 

ं१।३३अ/ तपस्तप्त्वाऽसृजद् यं तु स स्वयं पुरुषो विराट् ।

ं१।३३च्/ तं मां वित्तास्य सर्वस्य स्रष्टारं द्विजसत्तमाः ॥ Bछ्.Sछ्॥

 

ं१।३४अ/ अहं प्रजाः सिसृक्षुस्तु तपस्तप्त्वा सुदुश्चरम् ।

ं१।३४च्/ पतीन् प्रजानामसृजं महर्षीनादितो दश ॥Bछ्.Sछ्॥

 

ं१।३५अ/ मरीचिमत्र्यङ्गिरसौ पुलस्त्यं पुलहं क्रतुम् ।

ं१।३५च्/ प्रचेतसं वसिष्ठं च भृगुं नारदमेव च ॥ Bछ्.Sछ्॥

 

ं१।३६अ/ एते मनूंस्तु सप्तान् यानसृजन् भूरितेजसः ।

ं१।३६च्/ देवान् देवनिकायांश्च महर्षींश्चामितोजसः ॥ 36॥

ं१।३७अ/ यक्षरक्षः पिशाचांश्च गन्धर्वाप्सरसोऽसुरान् ।

ं१।३७च्/ नागान् सर्पान् सुपर्णांश्च पितॄणांश्च पृथग्गणम् ॥ Bछ्.Sछ्॥ %[ं।

 

ं१।३८अ/ विद्युतोऽशनिमेघांश्च रोहितैन्द्रधनूंषि च ।

ं१।३८च्/ उल्कानिर्घातकेतूंश्च ज्योतींष्युच्चावचानि च ॥ Bछ्.Sछ्॥

 

ं१।३९अ/ किन्नरान् वानरान् मत्स्यान् विविधांश्च विहङ्गमान् ।

ं१।३९च्/ पशून् मृगान् मनुष्यांश्च व्यालांश्चोभयतोदतः ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४०अ/ कृमिकीटपतङ्गांश्च यूकामक्षिकमत्कुणम् ।

ं१।४०च्/ सर्वं च दंशमशकं स्थावरं च पृथग्विधम् ॥ 40॥

 

ं१।४१अ/ एवमेतैरिदं सर्वं मन्नियोगान् महात्मभिः ।

ं१।४१च्/ यथाकर्म तपोयोगात् सृष्टं स्थावरजङ्गमम् ॥ Bछ्.Sछ्॥

ं१।४२अ/ येषां तु यादृशं कर्म भूतानामिह कीर्तितम् ।

ं१।४२च्/ तत् तथा वोऽभिधास्यामि क्रमयोगं च जन्मनि ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४३अ/ पशवश्च मृगाश्चैव व्यालाश्चोभयतोदतः ।

ं१।४३च्/ रक्षांसि च पिशाचाश्च मनुष्याश्च जरायुजाः ॥ Bछ्.Sछ्॥ %[ंंअनुषाश्च ]

ं१।४४अ/ अण्डजाः पक्षिणः सर्पा नक्रा मत्स्याश्च कच्छपाः ।

ं१।४४च्/ यानि चैवं।प्रकाराणि स्थलजान्यौदकानि च ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४५अ/ स्वेदजं दंशमशकं यूकामक्षिकमत्कुणम् ।

ं१।४५च्/ ऊष्मणश्चोपजायन्ते यच्चान्यत् किं चिदीदृशम् ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४६अ/ उद्भिज्जाः स्थावराः सर्वे बीजकाण्डप्ररोहिणः ।

ं१।४६च्/ ओषध्यः फलपाकान्ता बहुपुष्पफलोपगाः ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४७अ/ अपुष्पाः फलवन्तो ये ते वनस्पतयः स्मृताः ।

ं१।४७च्/ पुष्पिणः फलिनश्चैव वृक्षास्तूभयतः स्मृताः ॥ Bछ्.Sछ्॥

 

ं१।४८अ/ गुच्छगुल्मं तु विविधं तथैव तृणजातयः ।

ं१।४८च्/ बीजकाण्डरुहाण्येव प्रताना वल्ल्य एव च ॥ Bछ्.Sछ्॥

 

 

तमसा बहुरूपेण वेष्टिताः कर्महेतुना ।

अन्तस्संज्ञा भवन्त्येते सुखदुःखसमन्विताः ॥ 49॥

 

एतदन्तास्तु गतयो ब्रह्माद्याः समुदाहृताः ।

घोरेऽस्मिन् भूतसंसारे नित्यं सततयायिनि ॥ 50॥

 

 

Tags: மனுநீதி நூல் -4, பிராணிகள் தாவரங்கள் பிரிவு, தாவரவியல்,விலங்கியல் அறிவு, திராவிடர், ஆரியர் பிரிவினை

 

–Subham–

 

 

திராவிட (தமிழ)ர்களின் மூட நம்பிக்கைகள் (Post No.3239)

tiger-seal-3  tiger-seal

Picture: Indus Valley Seals with Tiger Gods

Written  by London Swaminathan

 

Date: 10 October 2016

 

Time uploaded in London: 16-22

 

Post No.3239

 

Pictures are taken from various sources; thanks.

 

Contact swami_48@yahoo.com

 

 

கருப்புத் தோல் உடைய அனைவரும் திராவிடர்கள் அல்லது இந்நாட்டுப் பூர்வ குடிகள் என்றும் மற்றவர்கள் எல்லோரும் வெளிநாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் என்றும் முத்திரை குத்தினர் நாடு பிடிக்க வந்த வெள்ளைத்தோலினர்.

 

இல்லை திராவிடர்களும் வெளிநாட்டி லிருந்துதான் வந்தனர் என்று கால்டுவெல்களும் கனகசபைகளும் பேசினர். ஆனால் இந்திய இலக்கியங்களோ இங்கே வாழும் மக்கள் அனைவரும் இந்த தேசத்தின் பூர்வ குடிகள் என்றும் உலகெங்கும் சென்று நாகரீகத்தை நிலை நாட்டினர் என்றும் ((ரிக் வேதமும், அதர்வண வேதமும், சங்கத் தமிழ் இலக்கியங்களும்)) செப்புகின்றன.

 

நரபலி, எருமை பலி, களிமண் குடிசை முதலிய பல பழக்க வழக்கங்களை திராவிடர்களின் வழக்கம் என்று மதத்தைப் பரப்பவந்தோர் சித்தரித்துள்ளனர். உண்மை என்னவென்றால் வேத கால, இதிஹாச-புராண கால, சிந்து சமவெளி கால, சங்கத்தமிழ் காலங்களிலேயே மலைஜாதி மக்கள் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. சிறிய எண்ணிக்கையில் இருந்தவர்களுடைய தனிப்பட்ட வாழ்வு யாரையும் பாதிக்கவில்லை. ஆனால் வெளிநாட்டினர் வந்து, அவர்கள் பகுதிக்குள் நுழைந்தவுடன், காம சம்பந்தமான நோய்களும், அமைதி யின்மையும் பரவின.

 

உலகில் மூட நம்பிக்கைகள் இல்லாத சமுதாயமே கிடையாது. இன்றும் கூட மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் கால்பந்து வீரர்கள், டெலிவிஷன் கலைஞர்கள், திரைப்பட நடிகர் நடிகையர், அரசியல்வாதிகள்— சட்டையின் நிறம், புறப்படும் நேரம், நாள் பற்றி பலவிதமான நம்பிக்கைகள்– வைத்திருப்பதைப் பத்திரிக்கை பேட்டிகளில் படிக்கலாம். ஆனால் கருணாநிதியாரின் ‘மஞ்சள் துண்டு’ போல இதற்குப் பல விளக்கங்கள் கொடுத்து மழுப்புவர்.

 

இதோ திராவிடர்களின் பெயரில், வெளிநாட்டினர், பட்டியலிட்ட மூட நம்பிக்கைகள்:–

tiger-seal-2

பழங்குடி மக்களின் ‘புலித்தேவன்’

பழங்குடி இனத்தவர் தாங்கள் புலிகளாகவோ பாம்புகளாகவோ மாறமுடியும் என்று நம்புகின்றனர். ஆன்மாவில் பாதி மட்டும் வெளியே சென்று மிருக உரு எடுத்து, எதிரியைக் கொல்ல முடியும் அல்லது ஆடு, மாடுகளைச் சாப்பிட்டு பசியாற்றிக்கொள்ள முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர். இப்படி பாதி உயிர் வெளியே போகையில் சோம்பேறியாய் விடுவர் அல்லது வேலையே செய்யாமல் சோர்ந்துவிடுவர் என்பது அவர்கள் நம்பிக்கை. (இப்படிப் பல புலித் தேவன் முத்திரைகள் சிந்து வெளியில் கிடைக்கின்றன).

 

பெண் வந்தால் அபசகுனம்

 

கோண்ட் இனத்தினர் வேட்டைக்குப் புறப்படும்போது எதிரில் பெண்கள் வந்தால் அபசகுனம். உடனே வீட்டிற்குப் போய்விட்டு, எல்லாப் பெண்களையும் ம றைந்திருக்கும்படி சத்தம் கொடுத்துவிட்டு வெளியே வருவர்.

 

(இதை எழுதும்போது எனக்கு என்னுடைய சென்னை புரசவாக்கம் சித்தி நாள் தோறும் செய்யும் செயல் நினைவுக்கு வருகிறது. எனது சித்தப்பா பக்ககா தி.மு.க. சாமி, பூமி நம்பிக்கை கிடையாது. ஆனால் சித்தியின் பூஜை வழிபாடுகளைத் தடுக்க மாட்டார். தினமும் அலுவலகம் செல்லும்போது மட்டும் மனைவியின் சொல்லுக்கு, ‘மந்திரத்துக்குக் கட்டுண்ட பாம்பு போல’ கட்டுப்படுவார். முத லில் சித்தி வாசல் வரை சென்று இரு புறமும் எட்டிப்பார்ப்பார். எந்த அபசகுனமும் இல்லை என்று தெரிந்தவுடன் கையால் சைகை தருவார். உடனே, தயாராக வாசலில் நின்றுகொண்டிருக்கும் சித்தப்பா புறப்படுவார். நாங்கள் மதுரையிலிருந்து சென்று அவர் வீட்டில் தங்கும் போதெல்லாம் இதை வேடிக்கை பார்ப்போம். இந்து மத சகுன சாஸ்திரப்படி, விதவை, ஒரு பிராமணன் ஆகியோர் வந்தால் அபசகுனம்)

 

கோண்டு இனப் பெண் மாதவிலக்கு காலத்தில் அந்த வீட்டிலுள்ள யாரும்  வேட்டைக்குப் போக மாட்டார்கள். அப்படிப்போனால் ஒரு மிருகமும் சிக்காது என்பது அவர்களுடைய (மூட) நம்பிக்கை!

crow2

காகா நண்பன்!

கோண்ட் இன மக்கள் காகத்தைக் கொல்ல மாட்டார்கள். காகத்தைக் கொன்றால் ஒரு நண்பனைக் கொன்றதற்குச் சமம்! இதற்கு ஒரு கதை சொல்லுவார்கள். கடவுள் உலகத்தைப் படைத்த காலத்தில் ஒர் வயதான ஆணும் பெண்ணும் அவர்களுடைய ஐந்து பிள்ளைகளுடன் வசித்துவந்தனர். கொள்ளை நோய் வந்து ஒருவர் ஒருவர் பின் ஒருவராக ஐந்து பிள்ளைகளும் இறந்தார்கள். பெற்றோர்களோ மிகவும் வயதானவர்கள்; வறியவர்களும் கூட. ஆகையால் சடலங்களை எடுத்துச் சென்று தகனம் செய்ய இயலவில்லை. சடலங்களை வீட்டிற்கு அருகிலேயே தூக்கி எறிந்துவிட்டனர்.

ஒரு நாள் இரவில் அவர்களுடைய கனவில் விஷ்ணு தோன்றினார். ஒரு காகத்தைப் படைப்பதாகவும், அது இறந்தவர்களின் சடலத்தைத் தின்றுவிடும் என்றும் கனவில் சொன்னார். ஆகையால் காகங்கள் நண்பர்கள்.

 

 

ஏழாம் நம்பர் ஆகாது!

seven-fire

குறவர்கள் திருடப் போவதற்கு முன்னால் சகுனம் பார்ப்பார்கள். ஏழு என்ற எண் அவர்களுக்குத் துரதிருஷ்டமானது. ஆகையால் ஏழு பேராகச் செல்லமாட்டார்கள். அப்படி ஏழு பேராகச் செல்ல நேர்ந்தால், கன்னம் வைக்கப் பயன்படும் கருவியை ஒரு ஆளாகக் கருதி எட்டு பேர் என்று சொல்லிக் கொள்வார்கள். போகும் வழியில் விதவை, பால் பானை, மாடு கத்துதல் ஆகியாவற்றை அப சகுனமாக கருதுவர். திருமணமாகி வந்தவன், சிறையிலிருந்து வந்தவன் ஆகியோர் திருட்டுக் கும்பலில் இருக்கக்கூடாதாம்.

 

குறவர் இனப் பெண்கள் நீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் வித்தை முதலியன தெரிந்தவர்கள்.  கணவன்மார்கள் நீண்ட நாட்களுக்குத் திரும்பிவராவிடில் கெட்ட சகுனம் ஆம்.  உடனே ஒரு விளக்குமாற்றுக் குச்சியை எடுத்து , அதில் மேலும் பல குச்சிகளைக் கட்டி எண்ணையில் தோய்த்து தண்ணீரில் மிதக்க விடுவர். அது தண்ணீரில் மிதந்தால் கவலைப்படத் தேவை இல்லை. மூழ்கிவிட்டால் கணவனைத் தேடி மனைவி புறப்பட்டுவிடுவாள்.

 

தமிழர்களின் தும்மல் நம்பிக்கை பற்றி திருவள்ளுவர் எழுதிய குறள்கள், பல்லி சொல்லுக்குப் பயப்படுதல், காட்டுப் பன்றி கேட்ட பல்லி சொல்– பற்றிய சங்க இலக்கியப் பாடல்கள்  ஆகியவற்றை முன்னரே பட்டியலிட்டுவிட்டேன். எனது பழைய கட்டுரைகளைப் படித்தறிக.

 

sneeze-03

Read also my articles:

சகுனமும் ஆரூடமும்: வேத கால நம்பிக்கைகள்,Research Article No.1811; Date: 19th April 2015

புதையல் கிடைக்க, காதலில் வெற்றி பெற சோதிடம்!!, Research Article No.1669; Dated 23 February 2015.

டெல்பி ஆரூடமும் குறி சொல்வோரும், ஏப்ரல் 15, 2012

தமிழர்களின் சோதிட நம்பிக்கை

 

Can Birds Predict Your Future? (Posted on 22 July 2012)

Beware of Wagtail Birds: Prediction by Varahamihira (19 February 2015)

How to find water in the Desert? Varahamihira on Water Divination (Posted on 16 February 2015)

Tamil Astrology: Rope Trick for Predictions (Posed on 27 February 2013)

Two Tamil Articles posted on 12 April 2012 on Greek Delphi Oracles and Tamils

Birds and Gods.

 

—SUBHAM–

 

 

 

 

 

இந்தியாவுக்கு “திராவிடர்கள்” செய்த துரோஹம்!

IMG_4106

Written by London swaminathan

Date : 2 September  2015

Post No. 2117

Time uploaded in London : 14–29

Pro-British, Anti-Brahmin Booklet by “Dravidian” Traitors!

(( from the British Library, London))

ஜஸ்டிஸ் கட்சி என்பது இப்போதுள்ள திராவிடக் கட்சிகளுக்      கெல்லாம் தாய். அது உடைந்து, உடைந்து பல “மு.க.” கட்சிகள் வந்திருக்கின்றன. அந்தக் காலத்தில் பிராமணர்கள் மீதுள்ள கோபம், பிரிட்டிஷாருக்கு ஆதரவாக மாறியது. “எனக்கு ஒரு கண் போனாலும் போகட்டும், பிராமணனுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும்” — என்று சிலர் துவக்கிய கட்சி அது. இது எப்படி இருக்கிறது என்றால், குளத்துக்குக் கோபித்துக் கொண்டு ——– கழுவாமல் போனவர் கதையாக இருக்கிறது. சுயநலம் என்பது தேசத் துரோகமாக மாறி பிரிட்டிஷாரே இந்தியாவை நிரந்தரமாக ஆள வேண்டும் என்று காந்தி முதலியோருக்கு எதிராக ஒரு கோஷ்டி கொடி தூக்கியது. பிராமணர் மீதான வெறுப்பும் பிரிட்டிஷாருக்கு தாளம் போடுவதும் எந்த அளவுக்குப் போனது என்பது இந்த நூலைப் படிப்போருக்கு புலப்படும். இதை லண்டனிலுள்ள பிரிட்டிஷ் நூலகத்திலிருந்து ‘காப்பி’ எடுத்தேன்.

இந்தியாவை என்றுமே பிராமணர்கள் மட்டுமே ஆள்வார்கள் என்ற பிரமையை ஏற்படுத்தி அவர்கள் பிரசாரம் செய்தனர். அந்தப் பிரசாரம் எல்லாம், பாரதி – வ.உ.சி.- வ.வே.சு. ஐய்யர் என்ற மூன்று வீரர்களின் பிரசாரத்தில் வெள்ளத்தில் அடித்துக்கொண்ட வேரற்ற மரங்களாக அடித்துச் செல்லப்பட்டன. இப்போது நாட்டை ஆளும் நரேந்திர மோடி முதல் இதற்கு முன் பல மாநிலங்களை ஆண்ட முதல்வர்கள் எல்லாம் பிராமணர்கள் அல்ல என்பதும், சுதந்திர இயக்கத்தை முன்னின்று நடத்திய காந்திஜி பிராமணர் அல்ல என்பதும் இவர்களின் பிரசாரத்தைப் பொய்யாக்கிவிட்டன.

ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் அனைவரும் தேர்தலில் போடியிட்டபோது பிராமணர்களாலேயே தோற்கடிக்கப்பட்டனர். இவ்வளவுக்கும் மொத்த ஜனத் தொகையில் பிராமணர் தொகை எப்பொழுதுமே மிகமிகக் குறைவு. ஒரே ஒருமுறை மட்டும் ஜஸ்டிஸ் கட்சி வென்றது. காரணம்? எல்லா கட்சிகளும் தேர்தலை பகிஷகரித்தன. அந்த ஒரு கட்சி மட்டும் வெள்ளைக்காரர்களுக்கு ஆதரவாக நின்றது. வேறு யாரும் ஓட்டுப்போட வராததால் அவர்களே அவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பிரிட்டிஷாருக்கு ‘ஜே’ போட்டனர். பின்னர் ஜனநாயக முறையில் அழிக்கப்பட்டனர்.

IMG_4107 (2)

IMG_4108 (3)

IMG_4109 (2)

IMG_4110

\IMG_4111

IMG_4112 (2)

IMG_4113

IMG_4114

IMG_4115

IMG_4116

IMG_4117

IMG_4118

IMG_4119

IMG_4120

IMG_4121

IMG_4122

IMG_4123

IMG_4124

IMG_4125

IMG_4126

IMG_4127

IMG_4128 (2)

IMG_4129 (2)

முற்றும்.