div class=”separator” style=”clear: both;”>
Post No. 8773
Date uploaded in London – –4 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
கட்டத்தில் இரண்டு குறள்கள் உள ; கண்டுபிடியுங்கள் .
விடைகள் கீழே உள்ளன . கூடிய மட்டிலும் சொற்களைப் பிரிக்காமல் கொத்துக் கொத்தாகக் கொடுத்துள்ளேன்.


விடைகள்
தன்னைத்தான் காக்கின் சினங் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம் — திருக்குறள் 305
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும் — திருக்குறள் 306
பொருள் —
உன்னைப் பாதுகாத்துக் கொள்ள கோபம் வராமல் பார்த்துக் கொள் ; அல்லது அதுவே உன் மரணத்துக்குக் காரணமாகிவிடும் –திருக்குறள் 305
கோபம் என்னும் தீ ஒரு மரத்துடன் நட்புகொண்டு அதைத் தழுவினால் மரமும் அழியும்; மரத்துக்குப் பக்கத்திலுள்ள காடே அழியும்.
அது போல கோபம் நெருப்பு போல உன்னுடன் சேர்ந்தால் அது உன்னை மட்டும் கொல்லாமல் உனக்கு ‘சப்போர்ட்’ support
கொடுத்த அத்தனை பேரையும் அழிக்கும் — –திருக்குறள் 306
TAGS– திருக்குறள் 306,கோபம், சினம்
–subham–