உடலில் பாதரச விஷம் ஏறினால் ஆபத்து (Post No.7265)

cinnabar

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com

Date: 26 NOVEMBER 2019

Time  in London – 13-45

Post No. 7265

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

பாதரசம் பற்றிய நேற்றைய கட்டுரையில் மெர்குரி எனப்படும் பாதரசத்தால் விஷம் (Mercury Poisoning) ஏறுவது ஏன் என்று விளக்கியிருந்தேன். அது எங்கெங்கு நிகழக்கூடும், அதன் அறிகுறிகள் என்ன, விளைவுகள் என்ன என்பதை மேலும் காண்போம். பாதரச

உலோகத்தின் மூலம் விஷம் ஏறுகிறதா அல்லது பாதரச உப்புக்கள் மூலம் விஷம் ஏறுகிறதா என்பதைப் பொறுத்து உடலின் பாதிப்பு இருக்கும். நுரையீரல், தோல், ஜீரண உறுப்புகள் மூலம் விஷம் உடலில் பரவும்.

விளைவுகள்

வாயில் உலோகத்தைச் சுவைத்தது (metallic taste)  போலத் தோன்றும். தலைவலி, வாந்தி, வயிற்று வலியும் ஏற்படும். சில நாட்களுக்குப் பின்னர் உமிழ்ழ்நீர் (salivary glands) சுரப்பிகள் வீங்கும்; ஆதலால் நிறைய எச்சில் சுரக்கும். பின்னர் பற்கள் ஆட்டம் காணும்.

தொழிற்சாலைகளில் ஏறும் விஷம் கொஞ்சம் கொஞ்சமாக நீண்ட காலத்துக்கு ஏறுவதால் வேறு விதமான விளைவுகளைக் காணலாம். இது களைப்பு, தூக்கமின்மை, பலவீனம், ஞாபக சக்திக் குறைவினை உண்டாக்கும். மனத்தொய்வு, பிறர் மீது சந்தேகப் படுதல்  (Paranoia) முதலியன ஏற்படும்; கை நடுக்கத்தினால் எழுத்துக்கள் கோணும்.

1810-ம் ஆண்டு விபத்து

1810-ல் ஸ்பெயின் நாட்டிலிருந்து லண்டனுக்கு, சிறிய கப்பலில் பாதரச பிளாஸ்குகளை கொண்டு வந்தனர். புயல் வீசியதால் அதில் ஒன்று உடைந்தது. இதன் மூலம் பரவிய விஷத்தால் மூவர் இறந்தனர். 200 பேர் பாதிக்கப்பட்டனர். கப்பலில் இருந்த ஆடு மாடுகள் அனைத்தும்  இறந்துபோயின.

குற்றம் நடந்த இடங்களில் தடயங்களை ஆராயும் குற்றவியல் நிபுணர்களுக்கும் இது ஆபத்தாக விளங்குகிறது. ஏனெனில் அங்கு பயன்படுத்தும் (Dusting) பொடியில் பாதரசம் இருக்கிறது.

ஆங்கிலத்தில் ஒரு மரபுச் சொற்றொடர் ‘தொப்பிக்காரன் போல பைத்தியம்’ (Mad as a hatter) என்பதாம். அதாவது தொப்பித் தொழிலில் ஈடுபட்டவர்கள் பாதரச உப்புக்களைப் பயன்படுத்தியதால் பைத்தியக்காரான் போல நடந்து கொண்டனர். இது அவர்களின் உடலில் பாதரசம் ஏறியதால் ஏற்பட்ட விளைவு. அதிகமான பாதரசத்தை சிறுநீர், மலம் மூலம் உடல் வெளியேற்றும். பாதரச விஷம் ஏறியவர்களுக்கு விஷத்தை முறிக்க மருந்துகள் கிடைக்கின்றன.

வரலாறு

பாதரசம் 118 மூலகங்களில் ஒன்று.

30,000 ஆண்டுகளுக்கு முன்னரே, ஆதி மனிதர்கள்  ஸ்பெயின் குகைகளில் சின்ன பார் எனப்படும் மெர்குரி சல்பைடை (Mercury sulphide) வண்ணம் ஏற்றப் பயன்படுத்தினர். குர்னா (Kurna) என்னும் எகிப்திய நகரில் 3,600 ஆண்டுகளுக்கு முன்னர் பாதரசம் பயன்படுத்தப்பட்டது. அதை தேங்காய் வடிவக் குடுவையில் வைத்து இருந்தனர்.

சின்னபார் (Mercury sulphide) என்னும் சிவப்பு நிற உப்பை உருக்கி பாதரசம் எடுத்ததை சீன ரசவாதி கு ஹோங் (281-361) எழுதிவைத்துள்ளார். அரிஸ்டாடில், ப்ளினி ஆகியோரும் இதை அறிந்திருந்தனர். ரோம் ஆண்டுதோறும் 4 டன் பாதரசத்தை வாங்கியதாக ப்ளினி கூறுகிறார்.

ஸ்பெயின் நாட்டிலுள்ள அல்மேடன் சின்னபார் சுரங்கம் 2500 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டது.. தென் அமெரிக்காவின் இன்கா (Incas)  நகரீகம் இதை அழகு சாதனப் பொருளாகப் பயன்படுத்தியது.

பொருளாதார உபயோகம்

சின்னபார் (cinnabar) என்னும் பாதரச உப்பை உருக்கினால் பாதரசம் கிடைக்கும். இது ஸ்பெயின், ரஷ்யா, சீனா, இதாலி, ஸ்லோவீனியவில் அதிகம்  கிடைக்கிறது; பாதரசத்தை குடுவைக் (Flask) கணக்கில் விற்கிறார்கள். ஒரு குடுவையில் 34-5 கிலோ அல்லது 76 பவுண்டு எடை உள்ள  பாதரசம் இருக்கும்.

சோளப் பயிரைப் பாதுகாக்க இது பயன்பட்டது. ஆனால் இதில் 280 பேர் இறந்ததால் கைவிடப்பட்டது. காளான் வகை (Fungal disease) நோய்,  பயிரைத்  தாக்காமாலிருக்க பாதரச உப்புக் கரைசல் தெளிக்கப்பட்டது. தெர்மாமீட்டர் முதலியவற்றில் இதைப் பயன்படுத்துவது குறைந்து விட்டது மின்சார கியர்,  சுவிட்சுகள், மின் விளக்குகள், பாட்டரிகளில் இப்போது பயன்படுகிறது.

கில்டிங் (gilding)  எனப்படும் முலாம் பூசும் தொழிலில் இது பயன்படுகிறது ஆயினும் அதனால் விஷம் பரவியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்யாவின் செயின்ட்பீட்டர்ஸ் பர்க் நகர மாதாகோவிலுக்கு 100 கிலோ தங்க முலாம் பூசியபோது 60 தொழிலாளர்கள் பாதரச விஷம் ஏறி இறந்தனர்.

கழிவுப்பொருள்களில் இருந்து டன் கணக்கில் பாதரசம் கிடைக்கிறது. மனிதர்கள் பயன்படுத்திய பாட்டரிகள், பல் செட்டுகள் ஆகியவற்றிலிருந்து ஆயிரக்கணக்கான டன் பாதரசம் கிடைக்கிறது.

ஜப்பானில் நடந்த மீனமாட்டா குடா விபத்து (Minamata Bay Disaster) எல்லோரும் அறிந்ததே. ஒரு தொழிற்சாலைக் கழிவுகள் கடலுக்குள் விடப்பட்டு அதை உண்ட மீன்கள் மூலம் மனிதர்களும் பாதிக்கப்பட்டனர். 10,000 பேருக்கு மினமாட்டா நோய் ஏற்பட்டது (மெர்குரி விஷ ஏற்றம்). பின்னர் அப்பகுதியில் மீன் பிடிப்பதை தடை செய்தனர்.

tamilandvedas.com › 2019/11/25 › பாதரசம்-…



பாதரசம் என்னும் அற்புத உலோகம் …

23 hours ago – பாதரசம் என்னும் அற்புத உலோகம்; விண்ணில் பறக்க உதவுமாம்- 1! … தலை முடியில் | Tamil and Vedas. 5 Sep 2018 … tamilandvedas.com › 2019/11/06 › பாதரச-ம…


tamilandvedas.com › tag › தலை-முடிய…



தலை முடியில் | Tamil and Vedas

5 Sep 2018 – நியூட்டன், நெப்போலியன் தலை முடியில் (மயிரில்) பாதரஸம்! (Post No.5396). Written by London Swaminathan. swami_48@yahoo.com. Date: 5 September 2018. Time uploaded in …

  1.  


  1.  

Translate this page

tamilandvedas.com › 2018/09/07 › பைத்தி…



பைத்தியக்கார பாதரஸ சோதனை! (Post …

7 Sep 2018 – பைத்தியக்கார பாதரஸ சோதனை! (Post No.5401). written by London Swaminathan. swami_48@yahoo.com. Date: 7 September 2018. Time uploaded in London – 6-47 am (British Summer Time). Post No.

tamilandvedas.com › 2019/11/06 › பாதரச-ம…



பாதரச மணி பையில் இருந்தால் …

6 Nov 2019 – பாதரச மணி பையில் இருந்தால் விண்ணில் பறக்கலாம்! … this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously.

–subham–

-subham-

பாதரசம் என்னும் அற்புத உலோகம்; விண்ணில் பறக்க உதவுமாம்- 1! (Post No.7260)

Written by london Swaminathan

swami_48@yahoo.com

Date: 25 NOVEMBER 2019

Time  in London – 14-45

Post No. 7260

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000

please correct and read

பிழைத்திருத்தம் –

பாதாசம் – பாதரசம்
வி பனை – விற்பனை
மைரோ –மைக்ரோ
பாயன்படுத்தி- பயன்படுத்தி

Tags – பாதரசம், ரசவாதம், ரசமணி, கலோமல்

தலை முடியில் | Tamil and Vedas

5 Sep 2018 – இங்கிலாந்தின் மன்னர்களில் அபகீர்த்தி வாய்ந்தர் எட்டாம் ஹென்றி (1491-1547) மன்னர் ஆவார். அவருக்கு நிறைய மனைவிகள் …

tamilandvedas.com › 2018/09/07 › பைத்தி…



பைத்தியக்கார பாதரஸ சோதனை! (Post …

7 Sep 2018 – ஒருவர் தலை முடியில் பாதரஸம் இருக்கும் அளவைக் கொண்டு அவர் இவ்வித (alchemy or transmutation of metals) ஆராய்ச்சியில் ஈடுபட்டாரா …

tamilandvedas.com › 2019/11/06 › பாதரச-ம…



பாதரச மணி பையில் இருந்தால் …

6 Nov 2019 – பாதரச மணி பையில் இருந்தால் விண்ணில் பறக்கலாம்! (Post No.7184). mica. Written by LONDON SWAMINATHAN. swami_48@yahoo.com. Date: 6 NOVEMBER 2019. Time in London …

—subham–

பாதரச மணி பையில் இருந்தால் விண்ணில் பறக்கலாம்! (Post No.7184)

mica

Written by LONDON SWAMINATHAN

swami_48@yahoo.com
Date: 6 NOVEMBER 2019

Time  in London – 16-17

Post No. 7184

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

mercury in thermometer

தாயுமானவர் பாடல் இதோ:–

கந்துக மதக் கரியை வசமா நடத்தலாம்;

கரடி வெம்புலி வாயையுங் கட்டலாம்;

ஒரு சிங்கம் முதுகின் மேற் கொள்ளலாம்;

கட்செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின்  இரதம் வைத்தைந்து லோகத்தையும்

வேதித்து விற்றுண்ணலாம்;

வேறொருவர் காணாமல் உலத்துலாவரலாம்

விண்ணவரை ஏவல் கொள்ளலாம்;

சந்ததமும் இளமையோடிருக்கலாம்

மற்றொரு சரீரத்திலும் புகுதலாம்;

சலமேல் நடக்கலாம்; கனல் மேலிருக்கலாம்

தன்னிகரில் சித்தி பெறலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது.

நேற்று முன் தினம் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் சம்ஸ்க்ருத மொழியில் உள்ள நீண்ட ரசாயன நூல் பட்டியலைக் கொடுத்துள்ளேன்.

Old articles n my blog———

வேதம் முதல் தாயுமானவர் வரை …



https://tamilandvedas.com › 2018/05/29 › வேதம்-…

  1.  

29 May 2018 – வேதம் முதல் தாயுமானவர் வரை அஷ்டமா சித்திகள்! அற்புத … தாயுமானவர் பாடிய அற்புத சக்திகள் பற்றிய பாடல் நாம் எல்லோரும் …

SUPERNATURAL POWERS OF SAINTS- FROM RIG VEDA …



https://tamilandvedas.com › 2018/05/29 › supernatural-…

  1.  

Translate this page

29 May 2018 – SUPERNATURAL POWERS OF SAINTS– FROM RIG VEDA TO THAYUMANAVAR (Post No.5057). Written by London Swaminathan. Date: 29 …

in the Rig Veda | Tamil and Vedas



https://tamilandvedas.com › tag › in-the-rig-veda

  1.  

SUPERNATURAL POWERS OF SAINTS– FROM RIG VEDA TO … Though lot of saints in later ages have sung about the mystic powers of saints and seers in …

You’ve visited this page 2 times. Last visit: 13/01/18

Aladdin’s Magic Lamp and Tamil Saints | Tamil and Vedas



https://tamilandvedas.com › 2012/03/09 › aladdins-magi…

  1.  
  2.  

9 Mar 2012 – In the Forest of Naimisaranya , saints used to gather and listen to stories. … They are supposed to have supernatural powers. In Tamil literature …

Rare Pictures of Hindu Yogis, Saints, Aghoris, ascetics from a …



https://tamilandvedas.com › 2016/11/12 › rare-pictures-…

  1.  

12 Nov 2016 – Rare Pictures of Hindu Yogis, Saints, Aghoris, ascetics from a German book … SUPERNATURAL POWERS OF SAINTS– FROM RIG VEDA TO …

Miracles do Happen ! | Tamil and Vedas



https://tamilandvedas.com › 2012/09/01 › miracles-do-h…

  1.  

1 Sep 2012 – This gives an idea of the miracles done by Hindu saints, particularly … is one who attained Siddhi i.e. special psychic and supernatural powers, …

WHERE WERE THE HINDU SEERS AND SAINTS BORN …



https://tamilandvedas.com › 2018/04/27 › where-were-the-hindu-seers-and…

  1.  

27 Apr 2018 – Nayanmars- Most of the 63 Nayanmars, the Tamil Saivite saints were born in … FIVE WAYS OF GETTING SUPERNATURAL POWERS (Post …

—subham–