
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 9451
Date uploaded in London – –3 APRIL 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பெண்கள் வாழ்க -பகுதி 7; பெண்களின் வியத்தகு அறிவு
குமாரில பட்டர் என்ற பேரறிஞருடன் வாதம் செய்யச் சென்றார் ஆதி சங்கரர். ஆனால் குமாரிலர் இறக்கும் தருவாயில் இருந்ததால் தனது சீடரான மண்டன மிஸ்ரரை சந்தித்து வாதிடும்படி சொன்னார். மண்டன மிஸ்ரரின் வீட்டைத் தேடித் சென்ற ஆதி சங்கரருக்கு ஒரு வியப்பான அனுபவம் காத்திருந்தது.
மிதிலை நகருக்கு அருகில் ஒரு கிராமத்தின் நதியில் பல






TAGS- பெண்கள் வாழ்க -பகுதி 7,பெண்களின் அறிவு,