ஈற்றடி இங்கே! முதலடி எங்கே? சொல்லுடா, தமிழா! (Post No.5038)

WRITTEN by London Swaminathan 

Date: 23 May 2018

Time uploaded in London – 16-05 (British Summer Time)

Post No. 5038

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

தமிழா, திருக்குறள் , திருக்குறள் என்று வாய் கிழியக் கத்துகிறாயே! அந்த உலகப் புகழ் பெற்ற நூல் உனக்குத் தெரியுமா? நீயே உன்னை ஆத்ம சோதனை செய்து கொள். இதோ பத்துக் குறள்கள். முதலடி சொல்லு பார்ப்போம்:

1.வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

 

2.அன்பு ஈனும்  ஆர்வம் உடைமை அது ஈனும்

 

 

3.வறியார்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்

 

4.வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்

 

 

5.அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

 

6.கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்

 

7.அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

 

8.சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்

 

9.வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

 

10.தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

 

 

11.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

 

12.ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

 

13.வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

 

14.ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுறிந்து

 

15.எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

 

16.கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

 

 

விடைகள்

 

1.வேண்டாமை வேண்ட வரும்

 

  1. நண்பென்னும் நாடாச் சிறப்பு

 

  1. குறியெதிர்ப்பை நீர துரைத்து

 

  1. தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று

 

 

  1. புன்கண்நீர் பூசல் தரும்
  2. தாளை வணங்காத் தலை

 

  1. தீயுழி உய்த்துவிடும் –

 

  1. சுற்றமாச் சூழ்ந்து விடும்

 

 

  1. கோல்நோக்கி வாழும் குடி

 

10.நாவினாற் சுட்ட வடு

 

  1. செய்நன்றி கொன்ற மகற்கு

 

  1. சான்றோன் எனக்கேட்ட தாய்

 

  1. தெய்வத்துள் வைக்கப்படும்

 

  1. வேந்தனும் வேந்து கெடும்

 

  1. செல்வர்க்கே செல்வம் தகைத்து

 

  1. களை கட்டதனோடு நேர்

–Subham–