

Compiled by London Swaminathan
swami_48@yahoo.com
Date: 15 May 2019
British Summer Time uploaded in London – 16-52
Post No. 6392
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
மதம் மாறிய காந்திஜி மகனுக்கு மௌல்வி பட்டம்! அன்னை கஸ்தூரிபாய் கதறல் (Post No.6392)
காந்திஜியின் மகன் ஹீராலால் மதம் மாறி செய்த அட்டூழியங்கள் கஸ்தூரி பாயின் உடல் நலத்தை வெகுவாக பாதித்தது. சிறிது காலத்துக்குள் சிறையிலேயே அன்னை கஸ்தூரிபா மரணம் அடைந்தார். அதற்கு முன் மகனுக்கு கண்ணீர் சிந்த கடிதம் எழுதினார். முஸ்லீமாக மதம் மாறி காந்திஜியைப் பரிகாசம் செய்தார். இதையும் கஸ்தூரிபா கடித்தத்தில் சொல்லத் தவறவில்லை. அவருக்கு மௌல்வி பட்டம் கொடுக்கவந்த முஸ்லீம்களிடம் அடே பாவிகளா, இது உங்களுக்கே அடுக்குமா? என்று கேட்கிறார். அப்பன் பெயரை கெடுத்துவிட்டாயே என்று மகன் மீது கோபம் கொண்டு அங்கலாய்க்கிறார்.
ஒரு தாயின் உருக்கமான கடிதத்தை ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். பிற்காலத்தில் காந்திஜியிடம் அவரது மகன்களின் தீய வாழ்க்கை பற்றிக் கேட்ட போது நான் பூர்வ ஜன்மத்தில் செய்த பாவத்தை மூட்டை கட்டிக்கொண்டு வந்துவிட்டேன் என்றார்.
இதோ முழு கடிதம்:–










