

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No.7578
Date uploaded in London – 15 February 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog.
பழைய தமிழ் பெண் எழுத்தாளர்களை மறந்தது ஏன்? என்று 2016ல் ஒரு கட்டுரை எழுதினேன். முத்தமிழ் நாவல் முன்னோடிகளில் ஒருவரான அ. .மாதவையா பற்றியும் அவருடைய மகன், மகள்கள் பற்றியும் கிடைத்த செய்தியை பிரிட்டிஷ் லைப்ரரி நூல் ‘தில்லைக் கோவிந்தன்’ கதையிலிருந்து இங்கு இணைத்து இருக்கிறேன்.. பெண் எழுத்தாளர்கள் வரலாற்றை எழுதுவோருக்குப் பயன்படும். மாதவையாவின் வாழ்க்கைக்குறிப்பும் சுவையானது. அவருக்கு ‘பம்பா’ (PAMBA) என்ற புனைப்பெயர் எப்படி ஏற்பட்டது என்பதை படியுங்கள்.
Tags -மாதவையா, விசாலாக்ஷி அம்மாள், பம்பா




tamilandvedas.com › tag › எழுத்தாளர்க…
எழுத்தாளர்கள் | Tamil and Vedas
6 Jun 2016 – தமிழ் பெண் எழுத்தாளர்களை மறந்தது ஏன்? … (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com) … புரிந்த தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்களைப் பார்த்தால் பெண்கள் பெயர்களையே …
