
Post No. 9565
Date uploaded in London – –4 May 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
ரிக் வேதத்தில் உள்ள பாம்பு கடி மந்திரம் மிகவும் பிரபலமானது . இது முதல் மண்டலத்தின் கடைசி மந்திரம் ஆகும் (1-191). இது அகஸ்தியர் பெயரில் உள்ள மந்திரம். அதாவது அவர் ‘கேட்ட மந்திரம்’. வேதங்களுக்கு ‘கேள்வி’ என்று பெயர். அதாவது மானசீகமாகக் கேட்கப்பட்டவை. இதை சம்ஸ்க்ருதத்தில் ‘ச்ருதி’ என்பர்.
துதியிலுள்ள 16 மந்திரங்களையும் இறங்கு வரிசையில் விளக்கியுள்ளேன்.
அகஸ்தியர் கேட்ட இந்த பாம்பு, தேள் கடி மந்திரத்தில் பல சுவையான செய்திகள் உள்ளன. இதிலுள்ள வரிகளைப் பார்க்கையில் இது கொரோனா (Anti Corona Virus) முதலிய வைரஸ் நோய்களையும் தீர்க்கும் என்றே தோன்றுகிறது. இந்த 191ஆவது துதியில் மொத்தம் 16 மந்திரங்கள் இருக்கின்றன.
முதலில் சுவையான விஷயங்களைப் பார்ப்போம்
16ஆவது மந்திரம் –















to be continued…………………………..

tags- கொரோனா வைரஸ், பாம்புக்கடி மந்திரம், விஷம் நீக்கும், ரிக்வேதம், அகஸ்தியர் , அதிசய பறவை, கீரி , மயில் , 99 நதிகள்