காது பற்றி 6 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி (Post. 8626)

lizard ear ring
snake ear ring

காது  பற்றி 6 பழமொழிகள்- கட்டத்தில் கண்டுபிடி (Post. 8626)

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.காது இழந்தவர் கருத்து மிகுந்தவர்

2.காது காது என்றால் செவிடு, செவிடு என்கிறான்

3.காதை அறுத்தவன் கண்ணைக் குத்தினாலும் குத்துவான்

4.காது  அறுத்தாலும் அறுக்கும், பேன் எடுத்தாலும் எடுக்கும் குரங்கு

5.காதும் காதும் வைத்தாற்போல் இருக்கவேண்டும்

6.காதுக்கு கடுக்கன் இட்டு ஆட்டிக்கொண்டு திரிகிறான் 

Tags –  காது, செவிடு, பழமொழி

–subham–

வைரம் பற்றிய 4 பழமொழிகள் ; கட்டத்தில் கண்டுபிடி (Post.8603)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8603

Date uploaded in London – 31 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

விடைகள் கீழே உள . கட்டத்தில் ஒரே சொல் மீண்டும் இராது. பல பழமொழிகளில்  வைரம் என்ற சொல் வந்தால் ஓரிரு இடங்களில் மட்டுமே இடம்பெறும்.

1.வைய வைய வைரக் கல், திட்டத்திட்ட திண்டுக்கல்

2.வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும்; முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்

3.வைரங்கொண்டவன் வைப் பொடி தின்று  சாகிறான்

4.வைரம் போல ஜொலிக்கிறாள்.

Tags- வைரம்பழமொழி

–subham–

சித்திரம் பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post.8593)

3 D PAINTING

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8593

Date uploaded in London – 29 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

PAINTING IN KALAKSHETRA, CHENNAI

விடைகள்

1.சித்திரத்தில் எழுதிய செந்தாமரைப் பூப்போல

2.சித்திரத்திலும் வைத்தெழுத ஒட்டான்

3.சித்திரத்துக் கொக்கே ரத்தினத்தைக் கக்கு

4.சித்திரத்தைக் குத்தி அப்புறத்தே வைப்பான்

5.சித்திரப் பதுமைபோல் பிரமிக்க

6.சித்திர வேலைக்காரனுக்கு கை  உணர்த்திதெய்வப் புலவனுக்கு நா உணர்த்தி

tags —  சித்திரம், பழமொழி

உப்பு பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post 8588)

உப்பு பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post 8588)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8588

Date uploaded in London – 28 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.உப்பிட்டவரை உள்ளளவும் நினை

2.உப்பில்லாப் பண்டம் குப்பையிலே

3.உப்பிட்டுக் கெ ட்டது மாங்காய்  , உப்பிடாமற் கெட்டது தேங்காய்

4.உப்பு இருந்தால் பருப்பு இராது, பருப்பு இருந்தால் உப்பு இராது

5.உப்போடு ஒன்பதும் பருப்போடு பத்தும் வேண்டும்

6.உப்பு இல்லாவிட்டால் தெரியும் உப்பின் அருமை , அப்பன் இல்லாவிட்டால் தெரியும் அப்பன் அருமை.

உப்பு, பழமொழி

கடன் பற்றிய 6 தமிழ்ப் பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post.8571)

written by LONDON SWAMINATHAN

Post No. 8571

Date uploaded in London – 25 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கடன் என்ற சொல் மீண்டும் மீண்டும் பல பழமொழிகளில் வந்தால், கட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே இருக்கும்;

விடைகள் கீழே உள.

1.கடன் வாங்கி செலவு செய்தவனும் மரம் ஏறி கைவிட்டவனும் சரி

2.கடன் வாங்கியும் பட்டினியா ?

3.கடன் வாங்கியும் பட்டினி , கல்யாணம் பண்ணியும் சந்நியாசி

4.கடன் வாங்கி, உடன் வாங்கி ,அம்மை கும்பிட , நீ யார் கூத்தி விழுந்து கும்பிட?

5.கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு

6.கடன் பட்டார் நெஞ்ச்ம போல் கலங்குகிறது

TAGS —  கடன், பழமொழி

–சுபம் —

தம்பி பற்றிய 6 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8564)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8564

Date uploaded in London – 24 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தம்பி என்ற சொல் மீண்டும் மீண்டும் பல இடங்களில் வந்தால் ,

கட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே இருக்கும் .

1.தம்பி உடையவன் படைக்கு அஞ்சான்

2.தம்பி உழுவான், மேழி எட்டாது

3.தம்பி கால்நடை, பேச்சு பல்லக்கிலே

4.தம்பி பேச்சைத்  தண்ணீரில் எழுத வேண்டும் 

5.தம்பி சமர்த்தன், உப்பில்லாக் கஞ்சி கலம் குடிப்பான்

6.தம்பி சோற்றுக்குச் சூறாவளி, வேலைக்கு வாரா வழி

–subham–

tags…..தம்பி , பழமொழி,

கொல்லன் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8559)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8559

Date uploaded in London – 23 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கொல்லன் என்ற சொல் மீண்டும் மீண்டும் பல பழமொழிகளில் வந்தால் ஓரிரு இடத்தில்தான் இருக்கும்.

விடைகள் கீழே உளது.

கொல்லன் உலையில் கொசுக்குக்கு என்ன அலுவல் ?

கொல்லன் தெருவில் ஊசி விற்றார் போல

கொல்லனைக் கண்டால் குரங்கு மல்லுக்கட்டச் சொல்லும்

கொல்லன் கைக்குறடு போல

கொல்லன் எளிமை கண்டு குரங்கு காலுக்குப் பூண்  கட்டச் சொன்னதாம் .

tags-  கொல்லன்,பழமொழி

கடல் பற்றிய 6 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No.8548)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8548

Date uploaded in London – 21 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

BLACK VOLCANIC SAND IN SANTORINI, GREECE; ON THE SHORE OF AGEAN SEA

கடல் என்ற சொல் பல பழமொழிகளில் வந்தாலும் கட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே இருக்கும்.

நீங்களாகச் சேர்த்துப் பொருள் காண வேண்டும் . விடை கீழே உளது

.

LONDON SWAMINATHAN IN SANTORINI ISLAND, GREECE

1.கடல் கொதித்தால் விளாவ  நீர் ஏது ?

2.கடலில் கரைத்த பெருங்காயம் போல

3.கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட காலில்லை

4.கடலுக்குக் கரை போடுவார் உண்டா ?

5.கடல் வற்றில் கருவாடு தின்னலாமென்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு

6.கடலைத் தூர்த்தாலும் காரியம் முடியாது

SUN SET IN AGEAN SEA.

TAGS – கடல்,பழமொழி

–subham–

ஆறு (நதி) பற்றிய 5 பழமொழிகளைக் கண்டுபிடியுங்கள் (Post No.8536)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8536

Date uploaded in London – 19 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.ஆறு நிறைய நீர் போனாலும் நாய் நக்கித்தான் குடிக்கும்

2.ஆறு நீந்தின எனக்குக் குளம் நீந்துவது அரிதோ?

3.ஆறு போவதே கிழக்கு, அரசன் சொல்வதே தீர்ப்பு

4.ஆறு கெட நாணல் இடு , ஊரு கெட நூலை  இடு , காடு கெட ஆடு விடு , மூன்றும் கெட முதலையை விடு

5.ஆறு காதம் என்கிறபோதே கோவணத்தை அவிழ்த்து குடுமியில் கட்டிக்கொண்டானாம் .

tags – ஆறு ,நதி ,பழமொழி,

உதடு பற்றிய 5 பழமொழிகள்- கட்டத்தில் காணுங்கள் (Post No.8525)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8525

Date uploaded in London – 17 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரே சொல் பல பழமொழிகளில் வந்தால், ஒரு இடத்தில் மட்டுமே கட்டத்தில் காணப்படும் .

விடைகள் கீழே உள்ளன.

விடைகள்:–

1.உதட்டிலே உறவும் உள்ளே பகையும்.

2.உதட்டிலே வாழைப்பழம் , உள்ளே தள்ள வேண்டுமோ.

3.உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் ஆகாது.

4.உதடு மன்றாடப் போய் உள்ளிருந்த  பல்லும் போனாற்போல.

5.உதட்டிலே புண் ஆனால் பால் கறக்காதா ?

tags – பழமொழி, உதடு