TAMIL AND ENGLISH WORDS 2700 YEARS AGO- PART 16 (Post No.9093)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9093

Date uploaded in London – –31 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DON’T FORGET TO READ 43 PARTS – “TAMIL WORDS IN ENGLISH” THAT ENDED ON SIXTH DECEMBER 2020; THIS SERIES STARTED ON NINTH DECEMBER 2020.

2700 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ், ஆங்கில சொற்கள் – பகுதி -16

ALL THE NUMBERS BELOW ARE SUTRA NUMBERS FROM 2700 YEAR OLD ‘ASHTADHYAYI’ OF PANINI, WORLD’S FIRST GRAMMAR BOOK .

XXX

HALLELUY/JAH

2-4-74

Loluva ; in 7-4-82 loluyah

One who cuts very often

‘லோலுய —  அடிக்கடி வெட்டுபவன்

இது ஹல்லல்லேலுய்யா என்ற கிறிஸ்தவ, யூத மத கோஷத்துடன் தொடர்புடைய சொல்லாக இருக்கலாம்.

அவர்கள் சொல்லும் பொருள் ;இறைவா உன்னைப் புகழ் கிறோம்.

My interpretation is halleleuyah in Bible.

Hebrew translation is ‘praise be to you’.

Yah = ye= you in plural. Later they attributed to Yahwe/ Jehova

Hindus used it in Rig Veda as well with negative connotation.

இந்துக்களில் பலர் அசைவ உணவைச் சாப்பிட்டாலும் ஏனைய மதத்தினர் போல தினமும் சாப்பிடாமல் பல நாட்களைத் தவிர்த்துவிடுவர். ஆகையால் “அடிக்கடி வெ ட்டுபவர்” (butchers)  இந்து அல்லாதவர் என்பவரே.

மேலும் ரிக் வேதம் 9-67 முதலிய பாடல்களில் வரும் ‘அலாய்யா (Alaayaa) பொருள் எவருக்கும் தெரியவில்லை. அவரை இந்திரன் என்று சிலர் கூறுவர். “ஐயா” முடிவு தமிழ்ப் பெயர் போல இருக்கிறது !!

So it might have been  a reference to butchers or those who eat meat every day.

Even non vegetarian Hindus avoid meat most of the days.

‘Meat’ itself has ‘me eat’ (you every day)

XXX

2-4-76

PRIYANI – LIKABLE ப்ரியா

ப்ரியானி

IT REMINDS ME OF ANOTHER WORD………………….

BRIYANI – FROM VREEHE FOR RICE IN SANSKRIT.

vegetable biriyani

பிரியாணி . பதஞ்சலி  தெரிந்தோ தெரியாமலோ  ‘அடிக்கடி வெட்டுப’வருக்கு அடுத்தபடி ‘ப்ரியா – நீ’ பற்றிப் பேசுகிறார். இதன் பொருள்- பிரியமானவர்

இது இன்னும் ஒரு ‘பிரியாணி’யை நினைவுபடுத்துகிறது.

வ்ரிஹி  என்ற சம்ஸ்க்ருத சொல் அரிசி எனப் பொருள் படும் .

இது பாரசீக மொழியில் பிரியாணி (V+B)ஆனது; வறு என்ற சொல்லும் ‘பிரை’ என்ற பொருள்படும்.

இதுவும் சம்ஸ்க்ருத origin ஆரிஜின் உடையதே.

I AM SURPRISED THAT PATANJALI PLACED PRIYANI/LIKABLE VERY NEXT TO BUTCHERS. HE MIGHT HAVE REMEMBERED BRIYANI – RICE DISH.

IT IS PRIMARILY FRIED RICE. ‘FRY,ALSO CAME FROM SANSKRIT.

ONLY MUSLIMS MIXED FRIED MEAT IN THE RICE.

EVEN TODAY VEGETABLE BRIYANI IS AVAILABLE IN ALL SOUTH INDIAN VEGETARIAN RESTAURANTS.

XXXX

2-4-77

BHU – BE in English

BHUTA – PAST, BHAVA- PRESENT , BHAVYA- FUTURE  ARE USED IN ALL HINDU SCRIPTURES AS ATTRIBUTES OF GODS.

HINDUS IDENTIFIED GOD WITH TIME AND ADDED HE IS BEYOND TIME- KAALA TRAYAADITAH

THAT IS THE SOURCE OF ENERGY BEFORE BIG BANG.

MY GUES IS THAT EINSTEIN GOT MOST OF HIS IDEAS FROM HINDU SCRIPTURES.

HIS DISCUSSION ON THIS SUBJECT IS ALREADY IN THIS BLOG.

பூ = இரு ; பூத பவ்ய, பவத் (விஷ்ணு சஹஸ்ரநாமம்)

காலம் பற்றி ய எல்லா சொற்களையும் கடவுளு க்கே அர்ப்பணித்தவர்கள் இந்துக்கள்

ஐன்ஸ்டைன் போன்ற விஞ்ஞா  னிகள் இந்து மத நூல்கலைப் படித்துத்தான் புதிய கொள்கைகளை அறிவித்திருக்க வேண்டும்.ஏனெனில் கடவுளை காலத்ரயாதீதன் — முக்காலத்துக்கும் அடங்காதவன் – என்றும் வேதம் வருணிக்கிறது

XXXX

2-4-77

STAA – STOP; ஸ்தபோ

GHAA/TI= GO in English ; GACHCHA  கா= கச்ச

GHAAdI – in hindi THAT WHICH GOES, VEHICLE காடி /வண்டி

GAA / GAI – SING  –கா-கான

GAANA IS USED IN ALL INDIAN LLANGUAGES FOR SINGING

XXX

2-4-78

SAACH/ SO – SAW,  சா= ராம்பம்

SEEVU/ CHOP IN TAMILசீவு

ASAATH – DESTROYED அசாத் – நாசமாக்கினான்

ACHCHAATH – CUT= CHOPஅச்சாத் – வெ ட்டு

XXX

2-4-80

HVRU – CROOKED; BENT ஹவ்ரு

NAS – DESTROY நஸ் – நாசம்

NAASAM IS USED IN ALL INDIAN LANGUAGES

VRUNG – COVER, WRAP வ்ருங்

JAN – GENERATE, GENERATION, GENERATOR ETC

JAN- BORN ஜனனி- ஜென்ம – ஜாதக

JANANI, JANMA, JAATAKA ETC ARE USED IN ALL INDIAN LANGUAGES.

XXX

2-4-83

THISTA –STAND திஷ்ட ; உத் திஷ்ட

XXX

2-4-84

UNMATTA – MAD

UNMATTA GANGAM – RUSHING/ BRIMMING/ AGITATING

RIVER GANGES உன்மத்த கங்கம் – பைத்தியக்காரத் தனம் ;

கொந்தளிக்கும் கங்கா நதி

XXX

3-1-5

CHIKITSA– TREAT , CURE சிகித்சை

CHIKITSAI/ CURE/ TREATMENT IS USED IN ALL INDIAN LANGUAGES

GOPA – GUARD IN ENG. கோப= காப்பாற்று

KAAPPAATRU IN TAM.

NANDA GOPA

VAARTTIKA USES VYAADHI/DISEASE வியாதி = நோய்

VYAADHI IS SED IN TAMIL AND OTHER LANGUAGES

SANKETA – MARKS, CODE LANGUAGE

SANKETA= CODE= KURI/MARK சங்கேத = குறி = குறியீடு – குறிப்பால் உணர்த்து

KURIPPAAL UNARTHTHU = HINT= USED CODED WORDS

SO

CODE= KURIYEEDU= SANKETA

XXX

3-1-6

MAAN –  RESPECT மான் = மாண்புமிகு = மான னிய

MAANBUMIKU IN TAM= MAANANEEYA IN SKT

SAAN- SHARPEN; SAWசான் = அறு – ரம்பம்

BADH- BOND; BANDHU; BANDHAM பத் = பந்தம் = பந்து – பான்ட்

XXX

3-17

ICHCHA – VIRUMBU, ICHCHAIஇச்சா = இச்சை

ICH=WISH

XXX

3-1-8

PUTRA – PUTHALVA IN SANGAM TAMIL

புத்ர- புதல்வன்

புறநாநூறு

RAAGNA- ROYAL, REGNAL, REGENT ராக்ஞ

XXX

3-1-10

KUT- KUTI- KUTISAI – HUT குடி =ஹட்=குடீர்

SKT KUT/IR BECOMES HUT IN ENG. KUTISAI IN TAM.

XXX

3-1-11

KAAKA – IN ALL INDIAN LANGUAGES IT IS USED FOR CROW.

காகம்

PAAYASA – SWEET LIQUID FOOD WITH PAYAS/ MILK

பாயசம்

பயஸ் – பால்/ மில்க்

USED IN ALL INDIAN LANGUAGES

PAYAS, PAAYAS= PAAL/MILK

TO BE CONTINUED…………………………..

 Tags – Tamil words Panini-16

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 4 (Post No.9092)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9092

Date uploaded in London – –31 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 4

ச.நாகராஜன்

5. பாகிஸ்தான்:

கி.பி.712இல் அராபியர்கள் சிந்த் பிரதேசத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் வரையிலும், அதே போல ஆப்கன் முஸ்லீம்கள் பஞ்சாபின் மீது பின்னால் தாக்குதல் தொடுக்கும் வரையிலும், பாகிஸ்தான் ஒரு ஹிந்து தேசமே. அதற்குப் பின்னால் ஒரு சில காலம் தவிர இதர காலமெல்லாம் அதை ஆளும் இஸ்லாமிய ஆட்சியாளர்களால் அங்கு வாழ்ந்த ஹிந்துக்கள் கொடுமைக்கும் வன்முறைக்கும்  ஆளாக்கப்பட்டு துன்புற்றார்கள்.

ஹிந்து பழக்கங்களும் ஹிந்து சாஸ்திரங்களும் ஒழிக்கப்பட்ட அதே சமயம் மத்திய ஆசியாவில் இரானிலிருந்து ஏராளமான சூபிக்கள் வந்து இஸ்லாமை போதித்து அதைப் பரப்பலாயினர். இதன் காரணமாக, மதம் மாற மறுத்த லட்சக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர் அல்லது வலுக்கட்டாயமாகவோ அல்லது முஸ்லீம் அல்லாத ஹிந்துக்கள் மீது மட்டும் திணிக்கப்பட்ட ஜஸியா வரியிலிருந்து தப்பிக்கவோ அல்லது ஹிந்து ஜாதிமுறையிலிருந்து தப்பிக்கவோ அல்லது  பொருள் ஆதாயத்திற்காகவோ மதம் மாறினர்; அல்லது பலர் இந்தியாவின் இதர பகுதிகளுக்கு பறந்தோடினர்.     

 எடுத்துக்காட்டாக வட இந்தியாவில் உள்ள அரோரா சமூகத்தைக் கூறலாம். அரோர் என்பது சிந்தின் மேலை பாகத்தில் இருந்த அதன் தலை நகரைக் குறிக்கும். பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த பெரும்பான்மை முஸ்லீம்கள் இருந்த பிரதேசங்கள், ‘வெட்டி எடுக்கப்பட்டு’ பாகிஸ்தானாக உருவாக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த  ஒரு விஷயமே. அந்த தேசம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது – மேற்கு பாகிஸ்தான் (இன்றைய பாகிஸ்தான்) மற்றும் கிழக்கு பாகிஸ்தான் (இன்றைய பங்களாதேஷ்) என்று. பாகிஸ்தான் என்பதற்குப் பொருள் – சுத்தமானவர்களின் நாடு – இந்தியாவிலிருந்த மிக அதிகமாக உள்ள அசுத்தமானவர்களிடமிருந்து

சுத்தமான இஸ்லாமியர்களுக்கானது இது என்று அதை நிறுவிய ஸ்தாபகர்கள் கருத்துப்பட சொல்லப்பட்டது இது.

1946இல்  ஹிந்துக்கள் மாபெரும் படுகொலை செய்யப்படும் போது ஹிந்துக்கள் பாகிஸ்தானில்  11 சதவிகிதம் என்ற எண்ணிக்கையில் இருந்தனர். (இதில் 28 %சிந்துவிலும், 11% மேற்கு பஞ்சாபிலும், 7% N.W.E.P யிலும் 8 % பலுசிஸ்தானிலும் உள்ளனர்). ஹிந்துக்கள், முதலில், கூண்டோடு மேற்கு பஞ்சாபிலிருந்தும் N.W.E.P யிலிருந்தும்  பின்னர் சிந்திலிருந்தும்  வெளியேறி விட்டனர். இதன் காரணமாக இப்போது அங்குள்ளவர்கள் 1.3% தான். சிந்து பிரதேசத்தின் தூர தூர பகுதிகளிலும் தரிசு நிலப் பகுதியிலும்  இவர்கள் வசிக்கின்றனர். இவர்கள் 6 % மைனாரிடியாக உள்ளனர். அவர்கள் பாகிஸ்தானில் மைனாரிடியில் கூட அதிகமான எண்ணிக்கையில் இல்லை. கிறிஸ்தவர்களே மைனாரிடியில் அதிகமான எண்ணிக்கையில் உள்ளனர் -1.5% இன்றும் கூட தினசரி கொடுமைக்குள்ளாவதால் ஹிந்து மைனாரிடியினர் இந்தியாவிற்கு குடிபெயர்ந்து செல்வதும்,  அல்லது வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாறுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. பாகிஸ்தான் ஹிந்துக்கள் தனியே ஒரு வெப்-சைட் அமைத்துள்ளனர். இது அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

6. பங்களாதேஷ் :

முதலில் தீவிர முஸ்லீம் சூஃபிக்களாலும் சில்ஹெட் சுராவர்தி போன்றோராலும் அமைதியான முறையில் தான் இஸ்லாம் ஆங்காங்குள்ள பூர்வ குடியினரிடையே பரப்பப்பட்டது. என்றாலும் ஹிந்துக்களைக் கொடுமைப்படுத்துவதும் கோவில்களை அழிப்பதும் இல்லாமல் இல்லை. இஸ்லாம் வந்த போது பங்களாதேஷின் பெரும் பகுதிகளில் ஹிந்து மதம் நிலையாக நிறுவப்படவில்லை. அங்கு வாழ்ந்து வந்தோர் தாந்திரிக புத்த மதம், ஆவி உலகக் கோட்பாடு, ஹிந்து மதத்தின் ஆதிகால வழிபாட்டுமுறைகளைப் பின்பற்றி வந்தவர்கள்.

கி.பி. 1947இல் கிழக்கு பாகிஸ்தான் உருவான போது அங்கு ஹிந்துக்களின் எண்ணிக்கை 34 % ஆக இருந்தது. ஆனால் தொடர்ந்து நடந்த கொடுமை, வன்முறையாலும் அரசினால் தூண்டப்பட்ட வகுப்புக் கலவரங்களினாலும்  ஹிந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். உடனே, லட்சக்கணக்கான ஹிந்துக்கள்  இந்தியாவிற்கு குடியேறினர் அல்லது வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மதம் மாற்றப்பட்டனர். 1971ஆம் ஆண்டு பங்களாதேஷ்வாசிகள் மேற்கு பாகிஸ்தனியரோடு ஒரு சுதந்திரப் போரைத் துவங்கினர். பாகிஸ்தானின் மேற்கு பாகிஸ்தானியர் அதிகம் உள்ள ராணுவமானது அதை மிருகத்தனமாக எதிர்த்தது. குறிப்பாக ஹிந்துக்கள் குறியாக வைக்கப்பட்டனர். முப்பது லட்சம் பங்களாதேஷ்வாசிகள் (24 லட்சம் ஹிந்துக்கள் இதில் அடக்கம்) கொல்லப்பட்டனர்.  100 லட்சம் பங்களாதேஷிகள் (இதில் 80 லட்சம் பேர் ஹிந்துக்கள்). இந்தியாவிற்கு வந்தனர். பங்களாதேஷ் நிறுவப்பட்ட பின்னர் அங்குள்ள ஹிந்துக்கள் (இப்போது 34 % சதவிகிதத்திலிருந்து ஹிந்துக்கள் 16 % ஆகியிருந்தனர்) அப்பாடா என்று நம்பிக்கைப் பெருமூச்சு விட்டனர். ஆனால் அவர்களின் நம்பிக்கை சீக்கிரமாகவே தகர்ந்தது – பங்களாதேஷ் ஒரு இஸ்லாமிய நாடு என்று அறிவிக்கப்பட்டவுடன்!

ஹிந்துக்களைப் பாதிக்கும்படியான தொடர் சட்டங்கள் பங்களாதேஷ் அரசால் நிறைவேற்றப்பட்டன. அண்டையிலுள்ள இஸ்லாமிய நாடுகளால் ஹிந்துக்கள் தினசரி அடக்குமுறைக்கு உள்ளாயினர்.

நாவல் போன்ற உண்மைகள் நிறைந்த ‘ஷேம்’ என்ற நாவலை எழுதிய பங்களாதேச பெண்மணியான தஸ்லிமா நஸ் ரீன், அதில், வங்காள ஹிந்துக்களின் அவல நிலையைச் சித்தரித்துள்ளார். இதன் விளைவாக  முஸ்லீம் மதகுருமார்களால் மரணதண்டனைக்கான பட்வா அவர் மீது விதிக்கப்பட்டது. தஸ்லிமா இப்போது ஸ்வீடனில் அடைக்கலம் புகுந்துள்ளார். இந்தியாவில் 1992 டிசம்பர் மாதம் பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட பின்னர் பங்களாதேஷில் உள்ள வெறிபிடித்த முஸ்லீம்கள் கலகத்தை அங்கு ஆரம்பித்து 200 ஹிந்துக்களைக் கொன்றனர். பல்லாயிரக்கணக்கில்  ஹிந்துப் பெண்மணிகளைக் கற்பழித்தனர். அங்கு 1997 அக்டோபர் மாதம் துர்கா பூஜை கொண்டாட்டத்தில்  வெறி பிடித்த முஸ்லீம் இளைஞர்களால் நாடெங்கும் சுமார் 100 இடங்களில் ஹிந்துக்கள் தாக்கப்பட்டனர். இஸ்லாமிய நாட்டில் தடைசெய்யப்பட்ட பழக்கத்தைக் கடைப்பிடித்ததற்காக ஜஸியா வரியைச் செலுத்துமாறு ஹிந்துக்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.  தொடர்ந்த அடக்குமுறை காரணமாக அங்கு ஹிந்துக்களில் எண்ணிக்கை 11%-லிருந்து குறைந்து இப்போது 8 % மட்டுமே உள்ளது.

                       ***                தொடரும்

ஆதாரம், நன்றி  : Critical Podium Dewanand writes on March, 25,2009 under the caption ‘Preserving Hinduisam – Sanatan Dharma’ – Preserving Hinduism as a world Religion down the ages. Hindus around the World, as follows (http://www.shopumust.com/hindus)

Truth, Kolkata Weekly Vol 88 No 20 Dated 4-12-2020

tags — ஹிந்து, எண்ணிக்கை4 

London Calling (Tamils) 27-12-2020 (Post 9091-b)

VIOLINIST SHREYA DEVANATH
MRS HARINI RAGHU

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9091-b

Date uploaded in London – –30 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DECEMBER  27-12-2020 Thamiz Muzakkam/ Tamil Thunder Broadcast

PRAYER- by Miss  LAYASHRI KALYANASUNDARAM

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN FROM BENGALURU ON TIRUNALLARU TEMPLE

THIRUPPUGAZ  BY MRS JAYANTHI SUNDAR AND KUMARI SNEHA, SRIMATHY SRIVIDHYA SREERAM

YOUNG AND FAMOUS VIOLINIST SHREYA DEVANATH INTERVIEW BY LONDON SWAMINATHANM

VIOLINIST SHREYA DEVANATH WAS INTRODUCED BY MUSIC TEACHER MRS HARINI RAGHU OF LONDON

MRS RANJANI DASARATHY’S SONG  –  ‘eppatip paadinaro’

MISS Bhanuka Lamodara Sharma  READ AN  ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN ( THREE UNSOLVED PUZZLES IN TIRUPATI)

CHENNAI MRS LAKSHMI RAMESH –S ONG BY  BHARATI , ‘vellaith thamarai’

DUBAI SRI VIDHYA – EPISODE TWO IN BHARATIYAR’S LIFE

AROUND 67 MINUTES

XXX

VIOLINIST SHREYA DEVANATH

Shreya Devanath is a student of the legendary Lalgudi Jeyaraman and strives to be a worthy representative of this prestigious school of music. She is a well established solo violinist who presents diverse instrumental collaborations featuring violin, Nagaswaram, Mridangam and Tavil. She did innovative concerts with artistes from Villuppattu. Her other collaborative ventures include violin with Chitravina, flute, sitar and tabla. She has performed in several countries including US and UK. She has won a number of awards in her musical career. As a student also she won the gold medal in Economics. Shreya holds a master’s degree in economics. She is currently involved in many research projects connected with music.

Swaminathan asked her about her innovative projects and her favourites in the field of music. When he asked her what she would consider the best award in her long list of awards, she replied that she values the ‘Sabhaash’ from her guru Lalgudi Jayaraman, more than anything else. That word of appreciation would not come unless one is 100 percent perfect in playing violin. It is like the Brahma Rishi title Viswamitra received from great rishi/seer Vasishta.

Though it was only a 20 minute interview Shreya gave lot of information and it was well received by the Gnanamyam audience.

HER links are as follows: 

https://www.facebook.com/shreyadevnath

https://www.instagram.com/shreya_devnath/?hl=en

https://www.youtube.com/channel/UC8T79Aam_pqyBBOsnZs8mKg

XXXX

INTRODUCTION TO GNANAMAYAM

MRS VAISHNAVI ANAND

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT ON ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON POLITICAL AND NON COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS A ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WHO DOES THIS?

I  (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM  AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR TAMIL PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

Facebook.com / gnanamayam

MONDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU CULTURE

 TAGS- SHREYA DEVANATH, 27-12-20PROGRAMME

London Calling (Hindus) 28-12-2020 (Post 9091-a)

THILLAI SRI KARTHIKEYA SIVAM

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9091-a

Date uploaded in London – –30 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DECEMBER 28, 2020

PRAYER-TIRUVEMPAVAI rendered by Sri Lambodara Kurukkal of Pillayar Temple, Wales, UK

NEWS IN TAMIL AND ENGLISH  by Mrs Vaishnavi Anand and Mrs Sujatha Renganathan

TALK ON ARUDRA DARSHAN- BY Saivite Scholar and author of over ten books- THILLAI SRI KARTHIKEYA SIVAM –

Tillai was introduced by Sri Lambodara Kurukkal

Bengaluru S. NAGARAJAN ON PYRAMIDS

Mrs RANJANI DASARATHY SONG- ON RAMANAR “KATHI KAANEN”

Chennai KATTUKUTY S. SRINIVASAN- ON PLANET BUDHAN/ MERUCRY

Mrs. DEEPTHA MAHADEV – CALIFORNIA —SONG

MISS LAYASHRI KALYANA SUNDARAM read London SWAMINATHAN’s  ARTICLE on Nature of Brahman and Knowledge of Brahman

Chennai Mrs LAKSHMI RAMESH– TIRUPPAVAI ‘thumani madathu’- Beemplash Raga

DR N. KANNAN- Talk on Alvars

AROUND 90 MINUTES

Thillai Sri Karthikeya Sivam described the origin of Pavai Nonbu (Vow and Fasting), significance of Margasirsha month and Arudra Festival and greatness of Chidambaram Temple

INTRODUCTION TO GNANAMAYAM

WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.

LATER WE HAVE EXTENDED IT ON ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.

BOTH OUR BROADCASTS ARE NON POLITICAL AND NON COMMERCIAL.

WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.

IT IS A ONE HOUR BROADCAST FROM LONDON.

TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME

DAYS- MONDAYS AND SUNDAYS

MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)

SUNDAYS  FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)

WHO DOES THIS?

I  (LONDON SWAMINATHAN) DO IT ON BEHALF OF  ‘GNANAMAYAM’ , LONDON.

SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM  AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR TAMIL PROGRAMMES

WHERE IS IT?

ON ZOOM AND

FACEBOOK.COM/GNANAMAYAM

MONDAY BRODACAST HAS WORLD HINDU NEWS ROUND UP IN ENGLISH AND TAMIL

IN ADDITION WE ANSWER LISTENERS’ QUESTIONS ON HINDU MATTERS

XXXX SUBHAM XXXX

TAGS- 28-12-20PICTURES

ஜனவரி 2021 ‘நற்சிந்தனை’ காலண்டர் (Post No.9090)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9090

Date uploaded in London – –30 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஜனவரி 2021  – அறிவு, விவேகம் பற்றிய பொன் மொழிகள்

பண்டிகை நாட்கள் — ஜனவரி 1- புத்தாண்டு தினம், 12- சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி, தேசிய இளைஞர் தினம்,13-போகி பண்டிகை, 14- மகர சங்கராந்தி/ பொங்கல், 15- மாட்டுப் பொங்கல், 23-சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி, 26- குடியரசு தினம், 28- தைப்பூசம், 30- காந்தி நினைவு தினம்

அமாவாசை- ஜனவரி-13 , பெளர்ணமி- 28, , ஏகாதசி விரத நாட்கள் – 9, 24; முஹுர்த்த தினங்கள் -– ஜன. 17, 18, 25, 27

ஜனவரி 1 வெள்ளிக்கிழமை

அஸாரேஷு தீமான் கோ நாம மஜ்ஜதி – கதாசரித் சாகரம்

பலன்தராத செயல்களில் எந்த புத்திசாலி ஈடுபடுவான்

xxx

ஜனவரி 2  சனிக்கிழமை

உத்பன்ன மாபதம்  யஸ் து சமா த்யத்தே ஸ புத்திமான் – ஹிதோபதேசம் 4-6

ஆபத்து வரும்போது அதை சமாளிப்பவனே புத்திமான்

xxx

ஜனவரி 3 ஞாயிற்றுக் கிழமை

ஏததேவாத்ர பாண்டித்ய ம் யத் ஸ்வல்பாத் பூரி ரக்ஷணம் – பஞ்ச தந்திரம் 4-29

குறைந்த சக்தியைப் பயன்படுத்தி நிறைந்த பலனைப் பெறுவதே விவேகம்

ஜனவரி 4 திங்கட்கிழமை

அறிவுடையார் எல்லாம் உடையார் – திருக்குறள் 430

Xxx

ஜனவரி 5 செவ்வாய்க் கிழமை

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை – திருக்குறள் 428

xxxx

ஜனவரி 6 புதன் கிழமை

அறிவுடையார் ஆவது அறிவார் – திருக்குறள் 427

xxx

ஜனவரி 7 வியாழக்கிழமை

கிமக்ஞே யம் ஹி  தீ மதாம்

அறிவாளிகளால் சாதிக்க முடியாதது ஏதேனும் உண்டா

xxx

ஜனவரி 8 வெள்ளிக்கிழமை

கார்யாணாம் கர்மணா பாரம் யோ கச்சதி  ஸ புத்திமான் –

வால்மீகி ராமாயணம் 6-88-13

xxx

ஜனவரி 9  சனிக்கிழமை

மலர்தலும் கூம்பலும் இல்லதறிவு – திருக்குறள் 425

Xxx

ஜனவரி 10 ஞாயிற்றுக் கிழமை

பிறர்வாய் நுண்பொருள் காண்பதறிவு — திருக்குறள் 424

xxx

ஜனவரி 11 திங்கட்கிழமை

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு – திருக்குறள் 423

xxxx

ஜனவரி 12 செவ்வாய்க் கிழமை

தீ தொரீஇ  நன்றின்பால் உய்ப்பதறிவு – திருக்குறள் 422

xxxx

ஜனவரி 13 புதன் கிழமை

கர்மணா பாத்யதே புத்திர் ந பத்யா கர்ம பாத்யதே – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

செய்யும் செயல்கள்தான் மன உளைச்சலுக்கு காரணம்

xxx

ஜனவரி 14  வியாழக்கிழமை

ந க்ரோதயாதுதானஸ்ய  தீ மான் கச்சே த் விதீ யதாம்  – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

பேய்போன்ற கோபத்துக்கு புத்திசாலிகள் அடிமையாது இல்லை

xxxx

ஜனவரி 15 வெள்ளிக்கிழமை

தீமான் மத்யம் ந சேவேத் – சதோபதேச பிரபந்தம்

புத்திசாலிகள் மது அருந்தக்கூடாது

xxx

ஜனவரி 16  சனிக்கிழமை

தீமானேக ஹ  சஹாயோஸ்தி  பஹுனா முதயஸ்ரீயே – ப்ருஹத் கதா மஞ்சரி

ஒரு புத்திசாலியால்  ஏராளமானோர் பிழைக்க வாய்ப்பு கிடைக்கும்

xxx

ஜனவரி 17 ஞாயிற்றுக் கிழமை

ந கலு தீமதாம் கஸ்சித் விஷயோ நாம – சாகுந்தலம்

புத்திசாலிகளால் செய்ய முடியாதது எதுவுமில

xxx

ஜனவரி 18 திங்கட்கிழமை

புத்தயஹ குப்ஜ காமின் யோ பவந்தி மஹாதமபி – பஞ்ச தந்திரம்

பெரியாருடைய புத்தியும்  கூட குறுக்கு வழியில் செல்கிறது

xxx

ஜனவரி 19 செவ்வாய்க் கிழமை

உலகத்தோடு ஒ ட்ட ஒழுகல்  பல கற்றும்

கல்லார் அறிவிலாதார் – திருக்குறள் 140

xxxx

ஜனவரி 20 புதன் கிழமை

நாடு  ஒப்பன செய் – ஆத்தி சூடி

xxx

ஜனவரி 21 வியாழக்கிழமை

எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் -470

xxx

ஜனவரி 22 வெள்ளிக்கிழமை

புத்யா யுக்தா மஹாப்ரஜா விஜானந்தி சுபாசுபே – வால்மீகி ராமாயணம் 3-66-16

நன்மை எது, தீமை எது என்பதை அறிவுடையார் பகுத்தறிவார்கள்

xxx

ஜனவரி 23  சனிக்கிழமை

நிஜே சரீரே அபி மமத்வம் நாஸ்தி தீமதாம்

புத்திசாலிகளுக்கு அவர்களுடைய உடல்மீதும் பற்று இராது

xxx

ஜனவரி 24 ஞாயிற்றுக் கிழமை

முண்டே முண்டே மதிர்பின்னா – கஹாவத் ரத்னாகர்

ஆளுக்கு ஆள் அபிப்ராயங்கள் வேறுபடும்

xxx

ஜனவரி 25 திங்கட்கிழமை

புத்தயா சித்யந்தி யத்கார்யம் ந தத் க்லேச சதைரபி – விக்ரம சரிதம்

நூற்றுக் கணக்கான போராட்டங்களால் அடைய  முடியாததையும் அறிவினால் அடைந்துவிடலாம்

xxx

ஜனவரி 26 செவ்வாய்க் கிழமை

புதிதிஹி ஸர்வார்த்த சாதினீ – ப்ருஹத் கதா மஞ்சரி

அறிவுடையார் எல்லாம் அடைவர்

ஜனவரி 27 புதன் கிழமை

சர்வம் ச ஸாத்யதே புத்யா

அறிவினால் எல்லாம் பெறலாம்

xxx

ஜனவரி 28  வியாழக்கிழமை

புத்திமான் பலவான் ஆவான்  –பழமொழி

xxx

ஜனவரி 29 வெள்ளிக்கிழமை

சுத்தாஹி  புத்திஹி  கில காமதேனுஹு – பழமொழி

உண்மைதான் – தூய அறிவு  காமதேனுவே

xxx

ஜனவரி 30 சனிக்கிழமை

யஸ்ய புத்திர் பலம் தஸ்ய – பஞ்ச தந்திரம் 1-217

எங்கு அறிவு இருக்கிறதோ அங்கு பலம் உளது

xxx

ஜனவரி 31 ஞாயிற்றுக் கிழமை

எவ்வத்துறைவது உலகம் உலகத்தோடு

அவ்வதுறைவது அறிவு – திருக்குறள் 426

Xxx subham xxxxx

Tags-  ஜனவரி 2021, அறிவு, விவேகம், பொன் மொழிகள்

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 3 (Post No.9089)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9089

Date uploaded in London – –30 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஹிந்துக்களின் எண்ணிக்கை! – 3

ச.நாகராஜன்

3.ஆப்கானிஸ்தான்:

காந்தாரம் என்றும் வாஹ்லிகா என்றும் புராதன ஹிந்து மற்றும் பௌத்த நூல்களில் குறிப்பிடப்படும் ஆப்கானிஸ்தான் இன்றைய பட்டாணியர்கள் அதன் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் வசிக்கும் இடமாக இருக்கிறது. இதில் தான் ஹிந்து சைவர்களும் மஹாயானப் பிரிவைச் சேர்ந்த பௌத்தர்களும் இஸ்லாம் இங்கு வருவதற்கு முன்பு வழ்ந்து வந்தனர். கி.பி. 654 ஆம் ஆண்டு வாக்கில் அராபிய படைகள் காபூல் மற்றும் ஜாபூலில் சஹையா அரசர்கள் அரசாண்டு வந்த ஹிந்து ராஜ்யங்கள் மீது போர்த்தாக்குதலைத் தொடுத்தன.

இருநூறு ஆண்டுகாலம் பட்டாணியர்களை இந்த அரசுகள் தடுத்து நிறுத்தின. பின்னர் வலுக்கட்டாயமாக அனைவரும் இஸ்லாமுக்கு மாற்றப்பட்டனர். இந்தப் படுகொலை பயங்கரமான பிரம்மாண்டமான படுகொலை – ஹிந்து குஷ் என்பதன் அர்த்தம் ஹிந்துக்களின் படுகொலை – என்று சொல்லப்படும் அளவு இது இருந்தது. 1980களில் கம்யூனிஸ்டு அரசு வீழ்ந்தவுடன் இந்தியாவில் 1992, டிசம்பர் 6ஆம் தேதி பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்னர் காபூல், ஜலாலாபாத் மற்றும் காந்தாரில் வாழ்ந்து வந்த 75000 ஹிந்து மைனாரிட்டிகள் குறி வைக்கப்பட்டு அவர்களின் மத ஸ்தலங்கள் இடிக்கப்பட்டன. அவர்கள் கூட்டம் கூட்டமாக இந்தியாவில் டெல்லி போன்ற நகரங்களை நோக்கி வந்தனர். அங்கே இப்போது குடியேறியுள்ளனர்.

செஹல் (Sehgal) போன்ற சமூகங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் இஸ்லாமிய கொடுமைகளுக்கு உள்ளான ஆப்கானிஸ்தானில் வாழ்ந்து வந்த ஹிந்து வமிசாவளியினரே. ஆப்கானிஸ்தான ஹிந்துக்கள் தங்கள் நிலையை விளக்க ஒரு வெப்சைட்டை அமைத்துள்ளனர்.

4. காஷ்மீர் (இந்தியா மற்றும் பாகிஸ்தான்)

 இந்த பிரதேசம் நிலமாதா புராணம் (Nilamata Puran) போன்ற ஹிந்து புராணங்களில்  காஷ்மீர் மற்றும் கஷ்யபசாரா என்று குறிப்பிடப்படுகிறது. இது மஹாயான புத்தமதப் பிரிவு, வேத ஹிந்து மதம், ஹிந்து தத்துவத்தின் பிரத்ய்பிஜ்ஞான (Pratyabijna School of Hindu Philosophy) பிரிவின் இருப்பிடம். 13ஆம் நூற்றாண்டின் இறுதி வரை காஷ்மீர் ஹிந்து மேதைத்தனத்தின் தொட்டில் என கருதப்பட்டு வந்த இடமாகும். எடுத்துக் காட்டாக, இந்தியா எங்கும் பயணித்த மூரிஷ் யாத்ரீகரான அல்-பெரூனி, தனது நினைவலைகளில் இப்படிக் கூறுகிறார்:-

“ஹிந்துக்களின் வளத்தைக் கெடுத்த இஸ்லாமிய படைகள் மீது ஹிந்துக்கள் தீராத நெடுங்கால வெறுப்பைக் கொண்டுள்ளனர். ஹிந்துக்கள் தூசி அணுக்கள் போலச் சிதறிக் கிடக்கின்றனர். அவர்களது சாஸ்திரங்கள் வெகு தூர பிரதேசங்களான காஷ்மீர், பெனாரஸ் மற்றும் அதற்கு தென் பகுதியிலும் சென்று விட்டன.”

பின்னால் வந்த முஸ்லீம் ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்பட்ட மிக பிரம்மாண்டமான அளவில் படுகொலை மற்றும் வன்முறை மதமாற்றம், ஹிந்து சாஸ்திரங்களை எரித்தல், கோவில்களை தரைமட்டமாக்கல் ஆகியவை விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அது இங்கு தரப்படவில்லை.

நவீன காலத்தில், 1947இல் இந்தியா மற்றும் காஷ்மீர் என்ற பிரிவினைக்குப் பின்னர் காஷ்மீரானது இந்தியா பாகிஸ்தான் இடையே பெரும் உரிமைப் போராட்டத்தைத் தோற்றுவித்துள்ளது. அந்த சமயம் பாகிஸ்தான் கொடுத்த ஊக்கத்தின் பேரில் வெறி பிடித்த இஸ்லாமிய பட்டாணியர்கள் ஹன்ஸா, பலிஸ்தான், ஜில்கித், லடாக், பூஞ்ச், ரஜௌரி, மிர்பூர் மற்றும் முஸாபர்பாத் ஆகிய ஜம்மு காஷ்மீர் பகுதிகளின் மீது அதி பயங்கரவாதத்தை ஏற்படுத்தினர். இங்கு வாழ்ந்த 20 சதவிகித ஹிந்துக்களில் ஒருவர் கூட மிஞ்சி உயிருடன் இருக்க விடவில்லை. உதாரணமாக மிர்பூர் மற்றும் பூஞ்ச் பகுதிகளில் வாழ்ந்து வந்த ஒரு லட்சம் வலிமையான ஹிந்து என்ற பெருமிதம் கொண்ட ஹிந்து வைஷ் சமூகம் படுகொலை செய்யப்பட்டது. அவர்களது பெண்கள் பாகிஸ்தானில் அடிமைகளாக விற்கப்பட்டனர். மிக சமீப காலத்தில், கடந்த 15 ஆண்டுகளில், இஸ்லாமிய தீவிரவாதிகளில் ஒரு பகுதியினரால் தூண்டி விடப்பட்டுக் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஹிந்துக்களின்  படுகொலை நிகழ்ந்தது.

காஷ்மீரில் உள்ள 3 லட்சம் ஹிந்து சமூகம்  இஸ்லாமிய தீவிரவாதிகளின் பயங்கரவாதத்திலிருந்து தப்பிக்க, ஜம்மு, டெல்லி மற்றும் வட இந்தியப் பகுதிகளுக்குத் தப்பிச் சென்றது. இந்த அறிவார்ந்த பண்பட்ட சமூகத்தினர் தங்களின் துயரநிலையை விளக்க ஒரு வெப்சைட்டை நிறுவியுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் காஷ்மீரைச் சேர்ந்த போராளிகள் காஷ்மீர் பகுதிகளில் சுமார் 150 உறுப்பினர்களைக் கொன்றுள்ளனர். இவர்களில் 29 பேர் இஸ்லாமுக்கு மதம் மாற மாட்டோம் என்று சொன்னதால் பாராங்காட் கிராமத்தில் 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி கொல்லப்பட்டனர்.

                           ***                   தொடரும்

ஆதாரம், நன்றி  : Critical Podium Dewanand writes on March, 25,2009 under the caption ‘Preserving Hinduisam – Sanatan Dharma’ – Preserving Hinduism as a world Religion down the ages. Hindus around the World, as follows (http://www.shopumust.com/hindus)

Truth, Kolkata Weekly Vol 88 No 20 Dated 4-12-2020

tags- ஹிந்து, எண்ணிக்கை 3

JANUARY 2021 ‘GOOD THOUGHTS’ CALENDAR (Post No.9088)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9088

Date uploaded in London – –29 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

QUOTATIONS ON KNOWLEDGE, WISDOM AND INTELLLIGENCE

FESTIVAL DAYS – JAN.1 -NEW YEAR, 12- SWAMI VIVEKANANDA JAYANTI/ NATIONAL YOUTH DAY, 13- BOGI PANDIKAI/LOHRI, 14- MAKARA SANKRANTI/ PONGAL/UTTARAYANA PUNYAKALA, 15 – KANU PONGAL, MAATTUP PONGAL, 19/20- GURU GOVINDA JAYANTI, 23- SUBASH CHANDRA BOSE JAYANTI, 26- REPUBLIC DAY, 28-THAIPPUSAM

AMAVASYAI/NEW MOON DAY- JAN.13; PURNIMA/FULL MOON DAY – JAN.28; EKADASI FASTING DAYS -9, 24

AUSPICIOUS DAYS – 17, 18, 25, 27

WISH YOU ALL A VERY HAPPY NEW YEAR.

JANUARY 1 FRIDAY

To discern the truth in everything, from whomsoever it may be heard, is wisdom. –Tirukkural 423

xxx

JANUARY 2 SATURDAY

Which intelligent man will involve himself in purposeless endeavours?

Katha Sarit Sagaram

Xxxx

JANUARY 3 SUNDAY

Wisdom is a weapon which defends against decline. It is the inner fortress that baffles the enemies entry– Tirukkural 421

xxx

JANUARY 4 MONDAY

Not brawn, but brain is mans prime pal every where.

— Katha Sarit Sagaram

Xxxx

JANUARY 5 TUESDAY

Not to let the mind roam where it will, to withdraw it from evil, and direct it to that which is good- this is wisdom –Tirukkural 422

xxxx

JANUARY 6 WEDNESDAY

Every thing is attainable by intellect

—Katha Sarit Sagaram

xxxx

JANUARY 7 THURSDAY

The wise are universal friends, equal minded without too much blooming or glooming–Tirukkural 425

Xxx

JANUARY 8 FRIDAY

He is wise who tackles a crisis when it arises

Hitopadesam 4-6

xxxx

JANUARY 9 SATURDAY

Xxx

Prudence is indeed achieving more even while spending less-

Panchatantra 4-29

Xxx

JANUARY 10 SUNDAY

Even among animals, brain supercedes brawn

— Katha Sarit Sagaram

xxxx

JANUARY 11 MONDAY

A single genius is is the sole succour for the upcoming many

Brhat Katha Manjari

xxxx

JANUARY 12 TUESDAY

Intellect follows action

Chanakya Niti 3-15

Xxx

JANUARY  13 WEDNESDAY

Intelligence accomplishes all desires

Brhat katha manjari

Xxxx

JANUARY 14 THURSDAY

Surely,pristine intelligence is Kamadenu, Wish fulfilling cow

Subhasita Ratna Bhandagaram

Xxx

JANUARY 15 FRIDAY

It is folly not to fear what should be feared. To fear to that which should be feared is the way of the wise.

–Tirukkural 428

Xxx

JANUARY 16 SATURDAY

The penniless survive, but not the intellectually impoverished

— Katha Sarit Sagaram

xxxx

JANUARY 17 SUNDAY

He who ferries his ordained duties to the shore of completion is reckoned as wise- Valmiki Ramayana

Xxx

JANUARY 18 MONDAY

The wise accomplish all by sheer dint of intelligence

Brhat Katha Manjari

Xxx

JANUARY 19 TUESDAY

Nothing beyond the purview of the wise

–Sakuntalam

Xxx

JANUARY 20 WEDNESDAY

The intellect, even of the great, turn devious

Panchatantra 2-177

JANUARY 21 THURSDAY

A wise man should not consume liquor

Satopadesaprabandha

Xxx

JANUARY 22 FRIDAY

No dreaded evil shock s the wise who have the foresight to see ahead and guard them selves.

–Tirukkural 429.

Xxx

JANUARY 23 SATURDAY

Those who possess wisdom possess every thing.

Those who have not wisdom, whatever else they possess, have nothing.

Tirukkural 430

JANUARY 24 SUNDAY

What is beyond the ken of the wise ?

–Katha Sarit Sagaram

JANUARY 25 MONDAY

The wise have foresight of events; the ignorant do not foresee.

–Tirukkural 427

Xxx

JANUARY  26 TUESDAY

Those endowed with intelligence discern the auspicious from the inauspicious–Valmiki Ramayana 3-66-16

Xxxxx

JANUARY 27 WEDNESDAY

No wise man succumbs to the wrath of the devilish

—- Subhasita Ratna Bhandagaram

Xxx

JANUARY 28 THURSDAY

The mind is tormented by actions and not viceversa

Mahanataka and Subhasita Ratna Bhandagaram

Xxx

JANUARY 29 FRIDAY

The intelligent attain their desired ends using right strategies – Katha Sarit Sagaram

xxx

JANUARY  30 SATURDAY

The intelligent can be easlyconvinced

Katha Sarit Sagaram

xxx

JANUARY 31 SUNDAY

To live in conformity with the world is wisdom

–Tirukkural 426

XXXXXXXXXXX

JANUARY 2021, WISDOM, KNOWLEDGE QUOTES.INTELLECT, 

உலக இந்து சமய செய்தி மடல் 28-12-2020 (Post No.9087-b)

COMPILED BY LONDON SWAMINATHAN (NEWS EDITOR, GNANAMAYAM)

Post No. 9087-B

Date uploaded in London – –29 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

டிசம்பர் 28- ம்  தேதி —   திங்கட் கிழமை ,2020

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை திங்கட்கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கும் விடைகளும் அளிக்கப்படுகிறது.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

XXXX

இஸ்லாமாபாத்தில் கிருஷ்ணன் கோவில்

பாகிஸ்தான் தலை நகர் இஸ்லாமாபாத்தில் கிருஷ்ணன் கோவில் கட்டவும், இந்துக்களுக்கு தனி மயானம் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

பாகிஸ்தானில் இந்துக்கள் 90 லட்சம் பேர் வாழ்ந்து வரும் நிலையில் பெரும்பாலான இந்துக்கள் சிந்து மாகாணத்தில் வசித்து வருகின்றனர். தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்து கோயில் கட்ட கடந்த 2017 ஆம் ஆண்டு நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், அந்த பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள செக்டார் எச் 9-2-வில் முதற்கட்டமாக மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து 20 ஆயிரம் சதுர அடியில் கோவில் மற்றும் சமூக நலக் கூடம்  உள்ளவை அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இஸ்லாமாபாத் அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இந்து கோவில் கட்டுவதற்கு அரசியலமைப்பில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என அரசிடம் இது தொடர்பான குழு தெரிவித்தது.


XXXX

திருமணத்திற்காக கட்டாயமாக மத மாற்றம் செய்தால்   10 ஆண்டுகள் வரை சிறை

திருமணம் அல்லது ஏமாற்றி, கட்டாயமாக மதம் மாற்றுவோருக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு  மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிற மதத்தினரை கட்டாயபடுத்தி மத மாற்றம் செய்து திருமணம் செய்தால் 1 முதல் 5 ஆண்டுகள் வரையும், எஸ்சி அல்லது எஸ்டி பிரிவினரை கட்டாயபடுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால் 2 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்க வகை செய்யப்பட்டிருப்பதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா குறிப்பிட்டார்.

இந்த சட்டம் தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியதாவது:

பிற மதத்தினரை கட்டாயபடுத்தி மத மாற்றம் செய்து திருமணம் செய்தால் குற்றவாளிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதமும், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க முடியும். ஆனால் தாய் மதத்துக்கு  திரும்புவோர் மீது இந்த சட்டம் பாயாது என்றும் விளக்கினார்.

உத்தரபிரதேசத்தை  தொடர்ந்து,  மத்திய பிரதேச அரசு  இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

XXXX

பூரி ஜெகந்நாதர் ஆலயம் ; ஜன.,3 முதல் பக்தர்களுக்கு அனுமதி

கொரோனா தொற்றை தொடர்ந்து ஒடிசாவில் பூரி ஜெகந்நாதர் கோவில் 9 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்காக டிச.,23 திறக்கப்பட்டது. ஜன.,3 முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் திறக்கப்பட்ட முதல் 3 நாட்கள் (டிச.,23, 24,25) ஆகிய நாட்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் கோவில் சேவை செய்வோர்  மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் சுவாமி தரிசனத்திற்காக கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டா ர்கள் என்று பூரி கலெக்டர் பல்வந்த் சிங் கூறினார்.

புத்தாண்டையொட்டி ஜன.,1 மற்றும் 2, 2021 ஆகிய தேதிகளில் கோவில் மீண்டும் மூடப்படும். பின் ஜன., 3 , 2021 முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன்னதாக செய்யப்பட்ட கொரோனா சோதனை சான்றிதழ் அறிக்கை கொண்டு வர வேண்டும். பூக்கள் போன்ற பூஜை பொருட்கள் அனுமதியில்லை.

உள்ளூர் மக்களின் கொரோனா நிலையை அரசு அறிந்திருப்பதால் அவர்களுக்கு சோதனை சான்றிதழ் அறிக்கை தேவையில்லை என அதிகாரிகள் கூறினர்.

XXXXX

சபரிமலையில் சரண கோ‌ஷம் முழங்க ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடந்தது

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் 26ம் தேதி,2020 மண்டல பூஜை நடந்தது  இதற்காக ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி சன்னிதானம் கொண்டு செல்லப்பட்டது. அதனை கோவில் தந்திரி மற்றும் மேல் சாந்தி பெற்றுக்கொண்டனர்.

அவர்கள் 18-ம் படியேறி கருவறைக்கு சென்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதையடுத்து இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

 இன்றும் தங்க அங்கி அணிவித்து மகாதீபாராதனை நடந்தது. அப்போது சன்னிதானத்தில் திரண்டிருந்த பக்தர்கள் சரண கோ‌ஷம் எழுப்பினர்.

மண்டல பூஜை வழிபாடுகள் முடிவடைந்த பின்னர்  இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்டது

மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மகர விளக்கு தரிசனம் 2021 ஜனவரி 14-ந் தேதி நடக்கிறது.

XXX

தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார் சனிபகவான்

புதுவை மாநிலம் காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சனி பகவான் தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.


கொரோனா தொற்று காரணமாக ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட, கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்தது.



சனிப்பெயர்ச்சிவிழாவை காண்பதற்கு சுமார் 18 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனர். வழக்கமாக திருநள்ளாறு சனிப்பெயர்ச்சியின் போது சுமார் 3 லட்சம் முதல் 5 லட்சம் பக்தர்கள் வரை வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

நேற்று அதிகாலை(27-12-2020) 5.22 மணிக்கு சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியானார். சனிப்பெயர்ச்சியையொட்டி சனிபகவான் தங்க காக வாகனத்தில் பிரகாரம் வலம் வந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து சனிபகவானுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.





விழாவில் 27-வது குருமகா தேசிக சன்னிதானம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த சுவாமிகள், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி, மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நளன் குளத்தில் நீராட அனுமதி இல்லாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

XXX

இது ஒரு புறமிருக்க,

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு திருப்பூர் மாவட்டம் அவினாசியிலிருந்து எள், ஏலக்காய், மற்றும் ருத்ராட்சம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஏலக்காய் மாலைகள் செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்ப ட்டது

.
இது குறித்து அவினாசியை சேர்ந்த மலர் நிலைய உரிமையாளர் கூறியதாவது:-

திருநள்ளாறு கோவிலுக்கு எங்கள் மலர் நிலையத்தின் சார்பில் கடந்த 4 நாட்களாக சனி பகவானுக்கு உகந்த எள், ஏலக்காய், மற்றும் ருத்ராட்சங்கள் ஆகியவற்றால் மாலை மற்றும் மாலையுடன் கூடிய கிரீடம் ஆகியவை நேர்த்தியான முறையில் தயாரிக்கப்பட் ட்டது

இந்த மாலைகள் அவினாசியில் உள்ள அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள் மூலம் திருநள்ளாறில் உள்ள சனீஸ்வர பகவான கோவிலுக்கு அனுப்பிவைக்கப்ப ட்டது

XXXXX

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பெருமாள் கோவிலில்  சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.


பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் கோவில் ஆண்டு முழுவதும் 322 திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 14-ம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். 2020 டிசம்பர் 25ம் தேதி  அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளினார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

156 ஏக்கர் பரப்பளவு, உலகிலேயே உயரமான ராஜகோபுரம் உள்பட 21 கோபுரங்கள், நெடிதுயர்ந்த மதில்சுவர்களை கொண்ட ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை தென்னிந்தியாவின் கலாசார கருவூலம் என குறிப்பிட்டால் மிகையாகாது.

XXX

இது ஒரு புறமிருக்க,

திருப்பதிஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.



2021 ஜனவரி 3-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும். தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

சொர்க்கவாசல் திறப்பையொட்டி கோவில் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மின் அலங்காரத்திலும் கோபுரம் உள்பட கோவில் வளாகம் ஜொலிக்கிறது.

10 நாட்களுக்கு அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இலவச தரிசனத்தில் உள்ளூர் பக்தர்கள் மட்டும் தினமும் 10 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர்.

XXXXX

செய்தி அறிக்கையை முடிப்பதற்கு முன்னதாக ஒரு முக்கிய அறிவிப்பு —

உலக மக்களின் நன்மைக்காக  ஞானமயம் அமைப்பு, அதன் சகோதர அமைப்புகளுடன் இணைந்து, ஒரு அகண்ட ருத்ர பாராயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. 2021ல் ஜனவரி 2, 3-ம் தேதிகளில் இது நடைபெறும். நியூசிலாந்து நாட்டில் துவங்கும் இந்த பாராயணம் அந்தந்த கண்டத்திலுள்ள நேரப்படி நிகழ்த்தப்பட்டு அமெரிக்காவில் நிறைவடையும் . இது தொடர்பான விவரம் வேண்டுவோர் நமது ஞானமயம் பேஸ்புக் பக்கத்தில் காணலாம்.

XXXX

உங்கள்  அனைவர்க்கும் ஞானமயம் சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்சசி அடைகிறோம். வரும் புத்தாண்டில் எல்லோரும் இன்புற்றிருக்க இறைவன் அருள் புரிய வேண்டி வாழ்த்துகிறோம்.

மீண்டும் புத்தாண்டில் சந்திப்போம்

XXXX

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

TAGS- உலக, இந்து சமய,  செய்தி மடல்281220

28-12-20 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH (9087-a)

CHAKRA SNANAM, TIRUMALAI- TIRUPATI TEMPLE TANK 

COMPILED BY LONDON SWAMINATHAN (NEWS EDITOR, GNANAMAYAM)

Post No. 9087-A

Date uploaded in London – –29 DECEMBER 2020      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Namaste , Namaskaram to Everyone

This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.

Read by SUJATHA RENGANATHAN .

XXX

This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at

ONE pm London Time and 6-30 PM Indian Time Every Monday.

Even if you miss our live broadcast on Mondays, you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day. 

Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’

– Read by SUJATHA RENGANATHAN .

XXX

 Madhya Pradesh govt’s bill against forced conversions exempts re-conversions

The Madhya Pradesh Cabinet on Saturday approved a proposed law to regulate inter-faith marriages in the state that provides for 10 year jail for ‘forcing’ women, minors, and people from Scheduled Castes and Scheduled Tribe to undergo religious conversion, while exempting reconversion to parental religion from its purview.

The proposed law called the Madhya Pradesh Dharmik Swatantrata (Freedom of Religion) Bill 2020 says “Under this legislation, re-conversion to the ancestral religion will not be treated as conversion,” said the draft law, defining ancestral religion as the religion of the father of the person at the time of his birth.

Giving the reason for this clause, Madhya Pradesh home minister, Narottam Mishra, said re-conversion will not be a punishable offence under this law because it is more a realisation of a mistake than a crime.

The proposed legislation will replace the 1968 Madhya Pradesh Freedom of Religion Act, and is more stringent than the similar law enforced by the Uttar Pradesh government through an Ordinance.

Xxxx

SABARIMALA TEMPLE WILL BE OPNED ON 30 DECEMBER  FOR MAKARAVILAKKU

Devotees planning to visit the hill shrine of Lord Ayyappa in Sabarimala of Kerala’s Pathanamthitta district will have to carry a certificate declaring them free of the coronavirus disease (Covid-19), the Travancore Devaswom Board (TDB), which manages the temple, has said.

 “In view of the Makaravilakku festival season from December 31 to January 19, 2021, devotees who do not have an RT-PCR-negative certificate will not be allowed to climb the hill,” the board president has said.

The temple will remain closed after the Mandala puja on December 26 and reopen for the Makaravilakku puja on December 30.

The temple would be closed on January 20 after the Makaravilakku ritual on January 14, marking the end of the season

Xxxx

Chakra snaanam held in Ekaantam on Dwaadasi in Tirupati

On the auspicious occasion of Vaikuntha Dwadasi, Chakra snaanam was performed in ekaantam to Sri Sudarshana Chakrattaalwaar in the sacred waters of Swamy Pushkarini in Tirumala on Saturday.


For the first time in nine months, Sudarshana Chakrattaalwaar was being rendered holy Chakrasnanam in the temple tank waters. 

It may be recalled that the TTD had closed the Pushkarini activities early in March this year, following Covid-19 restrictions. Even during the annual Navaratri Brahmotsavams, TTD observed Chakra  snaanam in a makeshift tank inside the temple. Speaking on this occasion, TTD Chairman YV Subba Reddy said this celestial fete is usually performed four times in a year, during Brahmotsavams, Radhasapthami, Ananta Padmanabha Vratam and Vaikuntha Dwadasi. “Almost after nine months, we performed Chakrasnanam in Pushkarini, but in ekaantam,” he observed.

In the meantime,

TTD Chairman Y.V. Subba Reddy said, the TTD board had decided to provide a ten-day long Vaikunta dwara darshan to devotees this year after prolonged consultations with Jeeyar Swamijis, Agama advisors and pontiffs of various Mutts across the country.

He recalled that after the lockdown and as per Covid-19- guidelines, the TTD had resumed Srivari Darshan to 5,000 devotees every day from June 8. “In a phased manner, it has been enhanced to 35,000 devotees”, he said.

Xxxxx

SIVA TEMPLES GETTING READY FOR ARUDRA DARSHAN ON 30TH DECEMBER,2020

VAIKUNDA EKAADASI FESTIVAL IS COMING TO AN END SOON. SINCE THE ARUDRA DARSHAN IS SCHEDUKED FOR 30 DECEMBER ALL THE SIVA TEMPLES IN SOUTH INDIA ARE GETTING READY FOR A BIG CELEBRATION.

SANI PEYARCHI, THAT IS THE MOVEMENT OF PALNET SATURN FROM ONE ZODIAC SIGN TO ANOTHER ZODIAC SIGN HAPPENS EVERY TWO AND HALF YEARS. THIS TIME,  PLANET SATURN MOVED FROM DHANUR RASI TO MAKARA RASI YESTERDAY. BIG CELEBRATIONS WERE HELD IN MANY SIVA TEMPLES AND IN PARTICULAR THE SANEESVARA TEMPLE AT TIRUNALLARU. THOUSANDS OF DEVOTEES WORSHIPED LORD SHIVA AND SANI THERE.

XXXX

Foundation work of Ayodhya Ram temple to start in January

The foundation work of the Ayodhya temple will start in January, a member of the Shri Ram Janmabhoomi Teertha Kshetra said on Wednesday.

According to the trust’s general secretary, Champat Rai, a retaining wall be built below the ground to prevent damage to the foundation of the temple due to flow of the Saryu water.

He said the work will start in January and experts from different engineering institutes are preparing a report over it.

Xxxx

Pakistan government grants permission for construction of Hindu temple in Islamabad

Pakistan government has granted permission for the construction of a Hindu temple in Islamabad, nearly six months after the work at the site was stopped apparently because of the pressure from the radical Islamic groups.

As per plans, the Krishna temple will come up in a 20,000 sq ft plot in the capital’s H-9 administrative division.

Earlier, some hardline clerics had warned the government not to allow the construction of the temple in Islamabad.

In October, a council, which advises the government on religious issues, said that there are no constitutional or Sharia restrictions on the construction of a temple in Islamabad or any other part of the country.

The decision, signed by 14 Council members, added that Hindus, like all other religious groups in the country, have the constitutional right to a place for last rites according to their faith.

The plot for the first Hindu temple in Islamabad was allotted to the Hindu Panchayat by the CDA in 2017.

However, the construction work was delayed due to some formalities, including the approval of the site map and documents from the CDA and other relevant authorities.

Former prime minister Nawaz Sharif had allotted the land for the temple.

The temple complex will also have a cremation site, apart from the space for separate structures for other religious rites.

The Capital Development Authority (CDA) issued a notification in Lahore on Monday, giving permission for the construction of the boundary wall for cremation ground for the Hindu community in Islamabad.

Hindus form the biggest minority community in Pakistan.

According to official estimates, 75 lakh Hindus live in Pakistan.

However, according to the community, over 90 lakh Hindus are living in the country.

XXXX

JUST BEFORE I CONCLUDE AN IMPORATNT ANNOUNCEMENT

GNANAMAYAM, ALONG WITH ITS SISTER ORGANISATIONS, HAS ORGANISED A GLOBAL RUDRA MANTRA CHANTING ON 2nd and 3rd January 2021. THE CHANTING BEGINS IN NEW ZEALAND AND MOVES ALONG DIIFERENT TIME ZONES COVERING ALL THE FIVE CONTINETS ON EARTH AND FINISHES IN AMERICA. THIS IS DONE FOR THE WELFARE OF THE HUMANITY.  THOSE WHO WANT TO JOIN IT CAN HAVE FURTHER DETAILS FROM OUR GNANAMAYAM WEBSITE.

THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –

READ BY SUJATHA RENGANATHAN.

WISH YOU ALL A VERY HAPPY AND COVID FREE HEALTHY NEW YEAR.

Please Wait for our Tamil News Bulletin

Now I pass it on to VAISHNAVI ANAND

TAGS, HINDUNEWS, 281220

புத்தி தரும் புதன் (Post No.9086)

MERCURY- BUDHAN

WRITTEN  BY KATTUKKUTY

Post No. 9086

Date uploaded in London – – 29 DECEMBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

லண்டனிலிருந்து வாரம் தோறும் இந்திய நேரம் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 28-12-2020 அன்று ஒளிபரப்பான உரை. இதை www.facebook.com/gnanamayam தளத்திலும் youtubeலும் எப்போதும் காணலாம்.

புத்தி தரும் புதன்

Kattukutty

கிரகங்களில் மிகச்சிறியதும், சூரியனுக்கு மிக அருகில் உள்ளதுமான கிரகம்

புதன்.  சொல்லாற்றலாலும், புத்தியினாலும் உலகத்தின் போக்கையே மாற்றக் கூடிய அளவுக்கு சக்தி வாய்ந்த புதனை வணங்கி ஆரம்பிக்கின்றேன்……

முதலில் புதனின் காரகத்தைப் பார்ப்போம்

புதன் வித்யாகாரகன், கல்விக்குஅதிபதி அதாவது அறிவுச் சுரங்கம் ஞான காரகன் விவேகத்தின் வேந்தன்,புதிய கண்டு பிடிப்புகளுக்கு

ஆதாரமாக இருப்பவன், கதைகளுக்கும், கவிதைகளுக்கும்

உரியவன், வரும் காலத்தை கணக்கிட்டுக் கூறும் ஜோதிடத்தின் அதிபதி லாஜிக், பேச்சு, பத்திரிக்கை, போன்றவற்றிர்க்கு அதிபதி,

நகைச்சுவை நாயகன் ……ஞாபக சக்தி நாயகன் நுண்ணறிவின் ஆணி வேர்…….

நுண்ணறிவு என்றால் creative brain உடையவர்கள்.

இந்த உலகில் அதிக I Q உடையவர்களில் மிக முக்கியமானவர்களுள்

லியர்னாடோ டா வின்சி -யின் I Q 220 இது வரையிலும் இந்த எண்ணிக்கையை யாருமே மிஞ்ச வில்லை….இரண்டாவதாக்

ஸர்ஐசக் நியூட்டன் – 200 தாமஸ் ஆல்வா எடிசன்-150,

ஐன்ஸ்டீன் – 162 இதற்கு காரணம் புதனே!!! தொலை நோக்கு பார்வை, கணித த்தில் புலி, சிற்பக் கலை வல்லுனர்,

உறவுகளில் தாய் மாமன், உடலில் நரம்புகளுக்கு அதிபதி!!!

மிகப் பழமையான ரிக் வேத த்தின் 5 வது காண்டத்திற்கு அதிபதி.

ரோமர்கள் இவரை “தூதுக் கடவுள்” அதாவது “மெர்குரி”

என்று அழைத்தனர்

புதனின் வேறு பெயர்கள்

கணக்கன், அறிஞன், சௌம்யன், விகட கவி, புத்தி தாதா, மதிமகன்

தேர்பாகன்,அருணன், தூதுவன், சிந்தை கூரியன், சாமன், தனப்ரதன்

கொம்பன்

புதனின் வரலாறு

தட்ச ப்ரஜாபதி, சந்திரனின் அழகில் மயங்கி தன் 27 நட்சத்திர பெண்களை சந்திரனுக்கு மண முடித்தான். சிவனருளால் கிரக பதவியையும் பெற்றான்.இதனால் ஆணவம் அதிகமாகி, குருவின்

மனைவியாகிய தாரை எனபவளைக் கவர்ந்து அசுர குருவினிடம்

சேர்ந்து கொண்டார்.கோபமடைந்த தேவர்கள் அசுரர்களிடம்

போர் செய்தனர்.பார்த்தார் பிரும்ம தேவன். பஞ்சாயத்து செய்து

போரை நிறுத்தி, தாரையை மீட்டு குருவிடம் ஒப்படைத்தார்.

தாரை கர்ப்பமாக இருத்ததால்ஏற்றுக் கொள்ளவில்லை குரு……

அந்த சமயம் தாரைக்கு அழகான ஆண் மகன் பிறந்தான்.அழகும்.

ஒளியும் பொருந்திய அந்த குழந்தைக்கு “புதன்” என்று

பெயரிட்டனர்.

சந்திரனின் மனைவிகளில் ஒருவரான ரோகிணி அந்தக் குழந்தையை

அன்புடன் வளர்த்து வாலிபனாக்கினாள். வாலிபனான புதன் தன்

வரலாறை அறிந்து தன் தந்தை சந்திரனை வெறுத்தார். மேலும்

திருமணம் செய்துகொண்டு புத்திரனைப் பெறுவதையும் வெறுத்தார்.

தந்தையான சந்திரனையும் தாயான தாரையையும் வெறுத்து இமய

மலைச்சாரலில் ஒரு ஆஸ்ரமத்தை அமைத்துக்கொண்டு யாருடைய

உபதேசமும் பெறாமல் நாரயணனனைகுறித்து கடுமையான தவம் செய்தார்.நாராயணனின் வரம்பெற்று எல்லாக் கலைகளிலும்

சுயமாகவே தேர்ச்சி பெற்றார்.

புதனுக்கு சாபம்

இமய மலையில் கௌரிதடாகம் என்ற ஒரு இடத்தில் ஆஸ்ரமம்

அமைத்து கொண்டு, தனக்கு வரவேண்டிய எல்லா சொத்து சொந்த பந்தகளை ஒழித்து தவ வாழ்க்கையை மேற் கொண்டார்.

சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று அழகாக இருந்த அவரை தேவ

கன்னிகை தன்னை திருமணம் செய்து கொள்ளமாறு வற்பறுத்தினாள்.

தாய் தகப்பனின் தவறான வாழ்க்கையைக் கண்டும், தன் பிறப்பின் இழி நிலையை நினைத்தும் புதன் அவளுக்கு இணங்க மறுத்தான்.

அத் தேவகன்னிகை புதனை அலியாக மாறுமாறு சபித்தாள். தாய் தந்தை, அதிகாரங்கள் அனைத்தையும் வெறுத்து தவத்தினில்சிறந்து

சகல கலைகளையும் சுயமாகவே கற்ற எனக்கு ஏன் இந்த சாபம் என எண்ணிய புதன், நாராயணனைக் குறித்து தவம் செய்தார். நாராயணன் தோன்றி சிவனை நோக்கி தவம்செய்யச் சொன்னார்

சிவன் தோன்றி அலி சாபத்தை மாற்றி மீண்டும் ஆணுருவாக

திரு வெண் காடு என்னும் ஸ்தலத்திற்கு போய் அங்குள்ள மூன்று குளங்களில் குளித்து தன்னை வழிபட்டால் அலித்தன்மை

நீங்கும் என்றார். புதனும் அவ்வாறு செய்து தன் அலித்தனமை

நீங்கப் பெற்றார்.தன் போன்ற நிலை தன் குழந்தைக்கும் வரக்கூடாது

என்ற எண்ணத்தில் திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்ற

மன உறுதியுடன் மீண்டும் கௌரி தடாகம் அருகில் உள்ள ஆஸ்ரமத்தில் தவம் செய்ய ஆரம்பித்தார்.

புதனின் தவம்

இது இவ்வாறு நிற்க, சூரியனின் புதல்வனான வைவஸ்வத மனுவுக்கு

புத்திரன் இல்லாத காரணத்தினால் வசிஷ்ட முனிவரின் ஆலோசனையினால் புத்திர காமேஷ்டி யாகய் செய்து பத்து

புத்திரர்களைப் பெற்றான். அவர்களில் மூத்த புத்திரனான இளன் என்பவனுக்கு பட்டம் கட்டினார் வைவஸ்வத மனு. அந்த இளன் என்ற

அரசன் உலகம் முழுவதையும் வெற்றி கொள்ள அஸ்வ மேத யாகம்

செய்தான்.

இனிமேல் விட்லாச்சார்யா படத்தை விட மிஞ்சும் காட்சிகள் வருகின்றன.40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாய மோகினியிலிருந்து

ஜகன் மோகினி வரை பார்த்திருப்பார்கள்.

அப்படி செய்து வருகையில், புதன் ஆஸ்ரமத்தின் சற்று தூரத்தில் உள்ள கௌரிதடாகத்தில் குளித்தான், களைப்புற்ற அவனது குதிரையும் குளித்தது. குளத்திலிருந்து வெளியே வந்து பார்த்த பிறகு

தான் தெரிந்தது தானும் தன் குதிரையும் பெண்ணுருவாக மாறி

இருப்பது…….. இளன் அலைந்து திரிந்து தூரத்தில் உள்ள புதன் ஆஸ்ரமத்திற்கு சென்று கதறி அழுது காரணத்தைக் கேட்டான்.

பார்வதியும் பரம சிவனும் தினசரி குளிக்கும் குளமாம் அது…..

முனிவர்களும் தவசிகளும் சிவ பார்வதி தரிசனம் பெற அங்கு

அடிக்கடி கூடியதால் தன் “ப்ரைவசி “ போய் விடுகிறது. அதனால்

யார் யாரெல்லாம் அந்த குளத்தில் குளிக்கிறார்களோ அவர்கள் பெண்ணாக மாறக் கடவது என்று பார்வதி சாபமிட்டாள்.

அந்த குள்த்தில் மட்டுமல்ல எப்போதும் பெண்கள் குளிக்கும்போது

பாரக்கக் கூடாது. பால் மாறி விடும் ஜாக்கிரதை!!!

இளன் என்ற ஆண் இளையாக மாறியதால் சிவனிடம் சென்று கதறி

அழுது வேண்டினாள். என்மனைவியின் சொல்லை நானே மாற்ற

முடியாது. ஆகையால் ஒருவருடம் ஆணாகவும், ஒரு வருடம் பெண்ணாகவும் இருக்க வரம்தருகிறேன்……. என்றார் சிவன்!

இளை புதன் ஆஸ்ரமத்திலிருந்து அவனுக்கு பணிவிடை செய்து

புரூரவன் என்ற குழந்தையுப் பெறுகிறாள்.இப்படியாக போகிறது

புதனின் கதை…….

ஜாதகத்தில் புதன் நீசமானாலோகெட்டஸ்தானத்தில் இருந்தாலோ

கெட்ட கிரக சேர்க்கையினாலோ வரக்கூடிய வியாதிகள்

ஞாபகமறதி, புத்தி மந்தம், நரம்புத் தளர்ச்சி,நரம்பு சம்பந்தமான

எல்லா நோய்களும், வலிப்பு, தாய் வழி சொந்தங்களின் பரம்பரை

நோய்கள்,சுய இன்ப வேட்கை, ஓரினச்சேர்க்கை, அலியாக மாற

துடித்தல் அல்லது மாறுதல்- பரிகாரம் கீழே காண்க

MERCURY விஞ்ஞான விவரங்கள்

சூரியனிடமிருந்து புதனின் தூரம். ஒரு கோடியே 60 லட்சம்

கிலோ மீட்டர்கள்

சூரியனைச் சுற்றிவர எடுத்துக்

கொள்ளும் நாட்கள். 88 நாட்கள்

தன்னைத்தானே சுற்றிக் கொள்ள

எடுத்துத்து க் கொள்ளும் நேரம் –  24 மணி நேரம்

பூமிக்கு சந்திரனைப்போல நிலவு கிடையாது.

புதன் பற்றிய மற்ற விவரங்கள்

மனைவியின் பெயர்- இளா என்ற ஞான தேவி

மகன். புரூரவன்

உப கிரகம் -அர்த்தப் பிரகரணன்

லிங்கம் -பெண் அலி

ஜாதி -வைசியர்

அதிகாரம் – இளவரசன்

அவஸ்த்தை – சிறுவன்

காரகம் – தாய் மாமன்,வித்யா காரகன்

வித்தை – கணிதம், ஜோதிடம்

அதி தேவதை – விஷ்ணு

ப்ரத்யதி தேவதை – நாராயணன்

கோத்திரம் – ஆக்னேய கோத்ரம்

தேசம் – மகத தேசம்

வாகனம் – குதிரை

பறவை – கிளி( ஜோதிட அதிபதி புதன் அதனால்தான்

புதனின் பறவையை வைத்தே கிளி ஜோஸ்யம் பார்க்கிறோம்)

வடிவம் – அம்புக் குறி

நாடி – வாத நாடி

குணம் – தாமசம்

திக்கு – வட கிழக்கு

ருது – சரத் ருது

பூதம் – நிலம்

தாது – நரம்புகள்,தோல்

நிறம் – பச்சை

ரத்தினம் – மரகதம்

மலர் -வெண் காந்தள்

தானியம்-  பச்சைப் பயறு

ராகம்  ஸ்ரீ ராகம்

சமித்து – நாயுருவி

சுவை – உவர்ப்பு

எழுத்து -அ

நோய் -வாதம்

உலோகம் – பித்தளை

வேதம் – ரிக் வேத த்தின் 5-ம்பகுதி

ஸ்வரம் – ஸ

ஆட்சி – மிதுனம், கன்னி

உச்சம் – கன்னி

நீசம் – மீனம்

பார்வை – 7, முழு,4,8 முக்கால், 5,9 அரை பார்வை

பகை – சந்திரன்

நட்பு – சூரியன், சுக்கிரன்

சமம் – செவ்வாய் குரு, சனி

நட்சத்திரங்கள் -ஆயில்யம், கேட்டை, ரேவதி

திசா காலம் – 17 வருடங்கள்

பரிகார ஸதலங்கள். திருவெண்காடு, மதுரை ஸ்ரீ மீனாட்சி.

வைணவ நவ திருப்பதிகளில் – புளியங்குடி

நவ கைலாச சிவ ஸ்தலங்களில் – தென் திருபேரை

சென்னையில்உள்ள நவகிரக ஸ்தலங்களில் கோவூர

புத காயத்திரி

ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி

தன்னோ புதப் பரசோதயாத்

புத ஸ்லோகம்

ப்ரியங்கு கலிகாஸ்யாமம்ரூபேணப் பிரதிமம் புதம்

ஸௌம்யக் ஸௌம்யோ குணாபேதம் தம் புதம் ப்ரணமாம்யஹம்

பழமொழி – பொன் கிடைத்தாலும்அதாவது செல்வம் எவ்வளவு

கிடைத்தாலும் புதன் கிடைப்பது அரிது , அதாவது அறிவு கிடைப்பதுஅரிது

கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு

மேற்கண்ட ஸ்தலங்களுக்கு விஜயம் செய்து புத்தாண்டில்

புதனை வணங்கி அறிவும்ஆற்றலும் பெற ஞான மயம் அன்பர்களை வேண்டி கேட்டுக்கொண்டு விடை பெறுகிறேன்

நன்றி, வணக்கம்

****

TAGS— புதன் , விவரங்கள், புத்தி , புதன்