Lamps in Tamil and Sanskrit Literature (Post No 3502)

Research Article Written by London swaminathan

 

Date: 31 December 2016

 

Time uploaded in London:-  18-28

 

Post No.3502

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

Prince Aja did not differ from his father in resplendent form, in valour and in nobility of nature as a lamp lighted from another lamp does not differ in brightness– Raghuvamsa 5-37

 

Lamp or Deepa is considered an auspicious symbol in Hindu literature. I don’t think that any other culture gives such a treatment to Lamps. Though lamps were essential items in a household in the ancient world, it did not get any sanctity in other cultures. Hindus light lamps in the morning and in the evening in front of God’s pictures or idols in the prayer rooms and worship god. They have special prayers for lighting the lamp and special places for the lamps. women won’t even touch the lamp during the menstrual period or periods of pollution. Someone else in the house will take care of it. They wouldn’t use the word ‘switch off’ to put out the lamp. They will say ‘see the lamp’ meaning see that it is taken care of. So much sanctity and respect was given to lamps in Hindu homes.

 

There are lots of beliefs regarding the lamps. If it goes out in the wind or falls down then they think it is inauspicious thing or a bad omen. Tamil and Sanskrit literature compare the wife as a lamp in the family. In old Indian films a person’s death will be hinted by a lamp going off suddenly or blown out by wind.

 

Hindu organisations organise 1008 Lamps Pujas or 10008 Lamps Pujas regularly and Hindu women participate in them with great devotion and enthusiasm.

Kalidasa use the lamp simile in several places:-

In the Kumarasambhava, Himalaya with Parvati, received sanctity and was also glorified as the lamp by its exceedingly brilliant flame (K.S. 1-28). The image suggests the bright lustre of Parvati.

Nagaratna or Cobra jewel on the head of snakes giving out light is used by Tamil and Sanskrit poets in innumerable places. In certain places, it served as light. This is also a typical Hindu imagery used from the lands ned to the Himalayas. We see such things in the oldest part of Tamil and Sanskrit literature which explodes the myth of Aryan-Dravidian theories.

Steady lamp is compared to the steady mind of a Yogi or an ascetic. Siva, on account of the suspension of the vital airs, is imagined to be like a lamp steady in a place free from wind. The image shows the steadiness of the mind of Siva (KS 3-28).

 

Manmata (cupid) is imagined to be like a lamp put out by a blast of wind because he was at once, burnt by the anger of Siva. Rati, Manmata’s wife, is said to be the wick f a lamp which when blown out emits smoke for some time.

 

In the Raghuvamsa, the lustrous herbs, burning without oil, served at night, as lamps to King Raghu. Kalidasa sang about these light emitting plants in many places which is not seen in any other literature. Probably some plants attracted the families of fireflies on a large scale (RV 4-75)  Phosphorescent or luminescent plants also KS 1-10.

 

In the Raghuvamsa, Indumati, wife of King Aja, all of a sudden fell from the couch and died. Aja sitting close to her also fell down with her. Kalidasa depicts the sad event by the image of a lamp which is apt and homely. Indumati is compared to the flame of a lamp while Aja to the drop of dripping oil (RV8-38)

 

In another place, the poet says “As the flame of a lamp does not stand a gale, similarly, son of Sudarsana who had no offering could not outlive the disease that defied all attempts of the Physicians (RV 18-53)

 

The king of Surasena is praised as the Vamsadeepa (lamp of the dynasty) in RV 6-45.

A son in a family is also compared to light in RV 10-2.

Rama is described as A Big Lamp of the Dynasty of Raghu (Raghuvamsa Pradeepena)

in 10-68. Because of him all other lamps in the delivery room lost their brightness. They became dim.

Woman- Family Lamp

There is no difference at all between the Goddesses of Good Fortune (Sriyas) who live in houses and women (Striyas) who are the Lamps of their Houses, worthy of reverence and greatly blessed because of their progeny (Manu 9-26)

 

Lamp of Wisdom is used by all the Tamil and Sanskrit devotional poets.

 

Iyur Mutvanar, A Tamil Sangam poet, is also praising the wife as the lamp of a family in Purananuru verse 314, echoing Manu.

 

Madurai Maruthan Ilanagan, A Tamil sangam poet, praised the son as the lamp of the family or lineage in Akananuru 184.

 

Throughout the length and breadth of India, largest country in the world 2000 years ago had the same thought regarding family and family values. This explodes the foreigners’ theory of Aryan-Dravidian divisions. We cant see such a praise for a woman or her son in any other ancient literature.

 

Peyanar, another Tamil poet of Sangam Age also praised the woman (wife) of a house as the Lamp of the House in Ainkurunuru verse 405

Lamp of Mind

In the Mahabharata, we come across a strange imagery of Mind lamp.

pradiptena va dipena  manodipena pasyati (3-203-38)

One sees the soul with the lamp of the mind as if with a lighted lamp.

–Subham–

ஓம் பற்றி உபநிஷத்துகளும், அபிதான சிந்தாமணியும் (Post No. 3501)

Compiled by London swaminathan

 

Date: 31 December 2016

 

Time uploaded in London:-  13-50

 

Post No.3501

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

“தமிழ் இலக்கியத்தில் ஓம்காரம்”,

“ ஓம் பற்றிய 43 அற்புதப் பொன்மொழிகள்”

–என்ற இரண்டு கட்டுரைகளைத்  தொடர்ந்து அபிதான சிந்தாமணியில் உள்ள ஓம் பற்றிய குறிப்பையும் உபநிஷத்தில் ஓம் பற்றியுள்ள ஒரு நூலின் பக்கங்களையும் வெளியிடுகிறேன்.

 

அபிதான சிந்தாமணி பக்கம் 1118

பிரணவம்:-

இது மூன்றக்ஷரமாய், மூன்று பதமாய், மூன்றர்த்தப் பிரகாசமாய், ஏகாக்ஷரமாய், ஏக பதமாய், ஏகார்த்தப் பிரகாசமாய் இருக்கும்.

இதில் முதல் எழுத்தாகிய அகரம், ஒப்பற்ற முதல்வனாகிய  பகவானைத் தெரிவிக்கும். மத்ய பதமான உகரம், அவதாரணவாசியாய் இருக்கும்.மூன்றாவதான மகரம், ஆத்ம ஸ்வரூபத்தை விளக்கும்.  இம்முன்று எழுத்துகளும் மூன்று வேதங்களின் ஸாரமாகும்.

 

இதன் முதல் எழுத்துக்குப் பொருள் ரக்ஷகம் ஆனமையால் அத்தொழிலுக்குரிய தர்மம் சகல ஐஸ்வர்ய த்தோடு கூடிய

ஈச்வரனுக்கேயன்றி  மற்றவருக்கில்லாமையால் அது பகவானைத் தெரிவிக்கும். மற்ற அக்ஷரங்கள் முன்சொன்னபடி உணர்த்தும். இது வைத்துதி, தாமஸி, நிர்குணாவிர்த்தி,  என மூவிதப்படும். இது, சகல தேவர்க்கும் பிறப்பிடமாயும் மந்திரங்களுக்கெல்லாம் மூலமாயும் இருக்கும்.

 

 

இது சமஷ்டி, வியஷ்டி என இருவிதப்படும். இதனை வேத ஆரம்பத்திலும் முடிவிலும் உச்சரிப்பர்.  இதனை உத்கீதை எனவும், சுத்தமாயை எனவும்  கூறுவர். இதில் எல்லா உலகங்களும்  எல்லாச் சுருதிகளும் தோன்றி ஒடுங்குமென்பர். இதன் உற்பத்தியை சூத சம்ஹிதையில் இவ்வகை கூறியிருக்கிறது. ஒருமுறை பிரமன், திரிலோகங்களை நீராக்க அதினின்று அக்கினி, காற்று, சூரியன் தோன்றினர். மீண்டும் தபோ அக்கினியால் அவைகளை அழிக்க அவற்றினின்றும் அகர உகர மகரங்களுண்டாயின. அம்மூன்று எழுத்துக்களையும் திரட்டி ஓம் என வைத்தனன். இது வலம்புரிச் சங்கின் வடிவினது.

 

இதன் பெருமைகளைக் கூறுமிடத்து ஆலம் விதையில் இருந்து சாகோப சாகைகள் தோன்றுமாறுபோல இதில் மந்திரம் புவனம் முதலிய சராசரங்கள் எல்லாம் தோன்றும். இதன் விரிவை உபநிஷத்து ஆதி பெருநூல்களிற் கண்டுகொள்க.

b9321-om2bflower

உபநிஷத்துகளில் பிரணவம் எனப்படும் ஓம் பற்றிய விஷயங்கள்:-

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Pages from the book Siva Parakramam

–Subham–

 

 

 

மொழியின் வலிமை தாழ்த்தப்பட்டவரை உயர்த்துவதற்கே! நோபல் பரிசு உரை (Post No.3500)

Written by S NAGARAJAN

 

Date: 31  December 2016

 

Time uploaded in London:-  11-40 AM

 

Post No.3500

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

பாக்யா வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

மொழியின் வலிமை தாழ்த்தப்பட்டவரை   உயர்த்துவதற்கே! நோபல் பரிசு உரை

ச.நாகராஜன்

 

 

 

நோபல் பரிசு பெறுவது உலகின் மிகப் பெரிய கௌரவம். அங்கீகாரமும் கூட. இதைப் பெறுவோர் பரிசு பெறும் நிகழ்ச்சியில் ஒரு உரை நிகழ்த்துவர். அது மிகவும் அற்புதமான உரையாக அமையும். ஆகவே ஒவ்வொரு துறையிலும் பரிசு பெற்றவர்கள் நிகழ்த்திய நோபல் பரிசு உரைகளைத் தொகுத்து தொகுதி தொகுதியாக வெளியிடப்படுகிறது.

 

அவற்றுள் டோனி மாரிஸனின் (Tony Marrison) உரையும் ஒன்று. அதன் சுருக்கத்தை இங்கே காணலாம்..

 

1993ஆம் ஆண்டு டோனி மாரிஸன் நோபல் பரிசை இலக்கியத்திற்காகப் பெற்றார். இப்படி நோபல் பரிசு பெறும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணி இவரே என்ற புகழையும் கூடவே பெற்றார்.

 

 

அவர் தனது நாவல்களில் ஆழ்ந்த பார்வையுடனும் கவிதை ஆவேசத்துடனும் அமெரிக்க வாழ்வியல் உணமைக்கு உயிர் தருபவர் என்பது நோப்ல பரிசு பெறுவதற்கான காரணமாக குறிப்பிடப்பட்டது.

 

டிசம்பர் 7ஆம் தேதி ஸ்வீடனின் பரிசு பெறும் மேடையில் ஏறி அவர் ஆற்றிய உணர்ச்சி மிக்க சொற்பொழிவு அனைவருக்கும்  மொழியைப் பயன்படுத்த வேண்டிய வழியைப் பற்றி உத்வேகமூட்டும் ஒரு உரையாக அமைந்தது. அவர் உரையின் சாரம்:

 

 

: முன்னொரு காலத்தில் ஒரு பெண்மணி இருந்தாள். அவள் கண்பார்வையற்றவள். ஆனால் புத்திசாலி. அவள் ஒரு அடிமை. கறுப்பு இனத்தைச் சேர்ந்தவள். அமெரிக்க பிரஜை. தனியே ஒரு சிறிய வீட்டில் நகருக்கு வெளிப்புறத்தில் அவள் வாழ்ந்து வந்தாள்.

 

 

அவளது  புத்திகூர்மை அவள் அண்டை அய்லாரையும் தாண்டி நகரில் வசிப்போரையும் தாண்டி எங்கும் பரவியிருந்தது.

ஒரு நாள் சில இளைஞர்கள் அந்தப் பெண்மணி அப்படிப்பட்ட புகழுக்கு உரியவள் இல்லை என்று நிரூபிக்கும் கெட்ட எண்ணத்துடன் அவளை அணுகினர்.

 

ஒரே ஒரு கேள்வி கேட்போம். அதற்குச் சரியான பதிலைச் சொல்லி விட்டால் அவள் மேதாவி தான் என்பதை ஒப்புக் கொள்வோம். இல்லையேல் அவள் ஒரு ஃப்ராடு என்று சொல்வோம் என்றனர்.

 

 

அவர்களில் ஒருவன் அந்தப் பெண்மணியை அணுகி, “அம்மணி, இதோ என் கையில் ஒரு சிறிய் பறவை இருக்கிரது. அது உயிரோடு இருக்கிறதா அல்லது செத்து விட்டதா?” என்று கேட்டான்.

 

 

பறவை உயிரோடு இருக்கிறது என்று அவள் கூறினால் கையை ஒரே ஒரு அமுக்கு அமுக்கி அந்தப் பறவையைக் கொன்று விடலாம். அவள் செத்து விட்டதாகச் சொன்னால் உயிரோடு இருக்கும் பறவையைக் காட்டி அவள் கூறியது தவறு என்று நிரூபிக்கலாம் என்பது அந்த இளைஞர் கூட்டத்தின் திட்டம்.

 

ஆனால் மகா புத்திசாலியான பார்வையற்ற அந்தக் கறுப்பு இனப் பெண்மணி அவர்களின் மோசமான திட்டத்தை அறிந்து கொண்டாள்.  சற்று பேசாமல் இருந்த அவளை அவர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

 

 

கடைசியில் அவள் பேசினாள்: “உங்கள் கையில் இருக்கும் பறவை உயிரோடு இருக்கிறதா செத்து விட்டதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கான விடை உங்கள் கையில் இருக்கிறது என்பது மட்டும் எனக்குத் தெரியும். விடை உங்கள் கையில் தான் இருக்கிறது!”

 

 

அதற்கான அர்த்தம் – ஒருவேளை அது இறந்து கிடந்த போது அதை எடுத்து வந்திருக்கலாம். அல்லது அதை நீங்களே சாகடித்திருக்கலாம். ஒருவேளை அது உயிரோடு இருந்தால் அதை நீங்கள் இப்போது நினைத்தாலும் சாக அடிக்கலாம். அது உயிரோடு இருக்க வேண்டுமா இல்லையா என்பது உங்கள்  முடிவைப் பொறுத்தது. பொறுப்பு உங்களுடையதே.

இந்த அதிரடி பதிலைக் கேட்டு திருதிருவென்று விழித்த இளைஞர்கள் மனம்  மாறி அவளிடம் தங்களின் உண்மையான திட்டத்தை எடுத்துரைத்து தங்கள் செய்கைக்கு வருந்தினர்.

பார்வையற்ற அந்தப் பெண்மணி அவர்கள் தங்கள் வலிமையை உறுதிப்படுத்துவதிலிருந்து தன் கவனத்தை அவர்கள் எந்தக் கருவியின் மூலம் அதை உறுதிப்படுத்த முயல்கிறார்கள்  அதற்கு மாற்றிக் கொண்டாள். பதிலைச் சொன்னாள்.

 

 

கையில் இருக்கும் பறவையைப் பற்றிய உண்மை நிலையப் பற்றிய ஹேஷ்யம் எனக்கு எப்போதுமே ஒரு கவர்ச்சியைத் தந்தது. ஆனால் இப்போது நினைக்கும் போது நான் செய்யும் எழுத்துப் பணியே என்னை இந்த நோபல் பரிசு பெறும் இடத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது.

 

 

ஆகவே அந்தப் பறவையை மொழி என்றும் அந்தப் பெண்மணியை ஒரு எழுத்தாளர் என்றும் நான் காண்கிறேன். அவளுக்குப் பிறக்கும் போது கொடுக்கப்பட்ட  மொழியை – அது பல கொடிய காரணங்களுக்காகத் தடுக்கப்பட்ட போதிலும் கூட –  அதை எப்படி உரிய முறையில் கையாண்டு  சேவை செய்ய முடியும் என்று தான் அவள் கவலைப்பட்டாள்.

 

அவள் ஒரு எழுத்தாளர் என்பதால், மொழியை ஒரு அமைப்பாகவும் அத்துடன் கூட உயிர்ப்புடன் கூடிய விளைவை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவும் அவள் நினைக்கிறாள்.

 

 

ஆகவே குழந்தைகள் அவளிடம் “அது உயிருட்ன்  இருக்கிறதா அல்லது செத்து விட்டதா என்ற கேள்வியை எழுப்பும் போது அவள் மொழி என்பது இறக்கக் கூடிய ஒன்றே. ஆனால் அதை உயிர்ப்புடன் தக்கவைக்க முயற்சியும் திட மனதும் வேண்டும்; கையில் இருக்கும் பறவை இறந்து விட்டது என்றால் அந்த சவத்திற்கு  காரணம் அதை வைத்திருந்தவர்களே என்று நம்புகிறாள்.

பேச்சு வழக்கொழிந்து, எழுதவும் முடியாமல் இறந்து போன ஒரு மொழி என்பது விளைச்சலைத் தராமல் தனக்குத் தானே முடக்கு வாதத்தை உருவாக்கிக் கொண்ட ஒன்றேயாகும்.

 

 

ஒரு மொழியின் செழுமை என்பது அதை கையாண்டு பேசுபவர்கள், படிப்பவர்கள், எழுதுபவர்கள் ஆகியவர்களிட்ம் அது வாழும் திறனைப் பொறுத்தே உள்ளது.

 

டோனி மாரிஸன் இப்படி அற்புதமாக மொழியின் ஆற்றலையும் அதைக் கட்டிக் காத்து வளர்கக் வேண்டிய கடமையையும் தன் உரையில்  எடுத்துரைத்தார்.  அவரது உரை எந்த ஒரு மொழிக்கும் பொருந்தக் கூடியதே!

 

 

டோனி மாரிஸனின் கருத்துப் படி ஒரு  மொழி அடிமைத் தனத்தையோ போரையோ அல்லது ஒரு இனத்தைப் பழிவாங்குவதற்கோ ப்யன்படுத்தக்கூடாது. மாறாக ஒடுக்கப்பட்டவர்களை உயர்ததுவதற்காக மொழியின் வலிமை அவர்களைச் சென்று சேர வெண்டும்.

 

 

அறிவை நோக்கியே ஒரு  மொழி முன்னேற வேண்டும், அதன் அழிவை நோக்கி அல்ல.

 

 

நாம் இறக்கிறோம். அதுவே வாழ்க்கையின் அர்த்தமாக இருக்கலாம். நாம் மொழியைப் பேசுகிறோம். அதுவே நமது வாழ்க்கையை அளக்கும் அளவுகோலாக இருக்கும்.

 

 

இப்படி, மொழியைப் பற்றி தனது ஆழ்ந்த கருத்தைக் கூறியுள்ள டோனி மாரிஸன் எந்த எழுத்தும் தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தை  தன் நோபல் உரையில் உலக மக்களின் முன் வைக்கிறார்.

 

 

அவரது நெகிழ்வு தரும் இந்த உரை உலகில் அனைவராலும் அடிக்கடி பேசப்பட்டு அனைவருக்கும் உத்வேகத்தைத் தருகிறது.

மொழிச் சண்டையை விடுத்து மொழியின் வலிமையை ஆக்க பூர்வமாக ஒடுக்கப்பட்டோரின் நலத்திற்காகப் பயன்படுத்தினால் உல்கம் ஒன்று படும்; மேம்படும்!

*******

31 Beautiful Quotes on Omkara (Aum)—Post No. 3499

 

Compiled by London swaminathan

 

Date: 30 December 2016

 

Time uploaded in London:-  18-28

 

Post No.3499

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

January 2017 Good Thoughts Calendar

8- Vaikunda Ekadasi, 13-Bogi Festival, 14-Pongal/Makarasankranti, 15-Mattu Pongal, 17- Tiruvaiyaru Thyagaraja Aradhana, 26-Republic Day 27- Thai Amavasya.

Ekadasi- 8, 23; New moon day- 27; Full moon day- 12.

 

Om or Aum is also known as Pranava, Eka Akshara and Udgita

 

1 January Sunday

I am the syllable Aum in all the Vedas- Bhagavad Gita 7-8

2 January Monday

He who utters the single syllable Aum which is Brahman, remembering Me, as he departs, giving up his body, he goes to the highest goal Bhagavad Gita 8-13

3 January Tuesday

I am the syllable Aum and I am the Rik, the Sama and the Yajus as well –Bhagavad Gita 9-17

4 January Wednesday

Aum stands for the inexpressible Absolute – Dr Radhakrishnan

5 January Thursday

Truly seeing Thy golden feet this day, I have gained release.

O Truth! as the Omkaram dwelling in my soul—- Manaikkavasakar in Tiruvasakam 1 (Tamil)

Showed me the way to escape; and taught the meaning of the mystic OM

—- Manaikkavasakar in Tiruvasakam 51 (Tamil)

 

 

6 January Friday

The sacred syllable Aum is verily the lower Brahman and it is also said to be the Higher Brahman. Aum is without beginning, unique, without anything external to it, unrelated to any effect and imperishable- Gaudapada.

 

7 January Saturday

If we worship Aum as Isvara, we pass beyond grief; Know Om to be Iswara, ever present in the hearts of all. The wise man realising Aum as all pervading does not grieve- Gaudapada.

8 January Sunday

Firstly there was an unexcelled king among kings, namely Vaivasvat-Manu, an estimable one for all sensible people, like the unexcelled mystic syllable Om for Veda-s. [Raghuvamsa 1-11]

 

9 January Monday

Vedic Recitation begins with Aum and ends with Hari: Aum or Om Tat Sat.

10 January Tuesday

In making a sound we use the larynx and the palate as a sounding board. Is there any material sound of which all other sounds must be manifestations, one which is the most natural sound? Om (Aum) is such a sound, the basis of all sounds. The first letter, A, is the root sound, the key, pronounced without touching any part of the tongue or palate. M represents the last sound in the series, being produced by the closed lips, and the U rolls from the very root to end of the sounding board of the mouth. Thus, Om, represents the whole phenomena of sound-producing. As such, it must be the natural symbol, the matrix of all the various sounds. It denotes the whole range and possibility of all the words that can be made- Swami Vivekananda

11 January Wednesday

 

The word OM has been retained at every stage of religious growth in India and it has been manipulated to mean all the various ideas about God. Monists, dualists, mono-dualists, separatists, and even atheists took up this Om. Om has become the one symbol for the religious aspiration of that vast majority of human beings. Take, for instance, the English word God. It covers only a limited function, and if you go beyond it, you have to add adjectives, to make it Personal, or Impersonal, or Absolute God. So with the words for God in every other language their signification is very small. This word Om however, has around it all the various significances– Swami Vivekananda

 

 

12 January Thursday

 

Aum or Om or Pranava or Eka Akshara is found in the scriptures of Hindus, Buddhists, Jains and Sikhs.

 

 

13 January Friday

 

When someone correctly enunciated the syllableOM according to the rules, the lore that he had previously rehearsed came back to him.- Vana Parva, The Mahabharata

 

14 January Saturday

The Panchbhutas (five elements) came from the Omkara; all the movable and immovable things came from it; Om has the three types of living beings; and Om is not only Pranava but also the Symbol of Shiva – Tirumanthiram

 

15 January Sunday

 

Since the two words Om and Atha came from the mouth of Brahma, bot are considered auspicious (Sanskrit works begin either wwith Om or Atha)—Patanjala darsanam.

 

16 January Monday

 

The great hail it ever as OM,

it smashes karma and quells evil;

it wipes out embodiment and ushers weal

Nor name nor form is it endowed with

And is beyond the pale of mind and buddhi.

It is of the shape of all things existent;

It is, aye, Wisdom, pure and unalloyed

Whose nature is Bliss absolute – Tamil Poet Bharati

 

17 January Tuesday

 

Devas chanted: OM OM OM

Heaven rumbled its Amen

The earth did quake; a blizzard

Smote the sky with a storm of dust.

The elements of five then attested;

It is Dharma who is the Lord of the Earth

Our mission stands fulfilled

May this world four fold be in bliss immersed. Bharati

 

18 January Wednesday

 

OM, the imperishable sound

is the seed of all that exists

The past, the present,  the future,

all are but the unfolding of Om

And whatever transcends the three realms of Time

that indeed is the flowering of OM

–Mandukya Upanishad.

19 January Thursday

 

The pure Self and Om are as one;

and the different quarters of the self

correspond to om and its sounds A U M

–Mandukya Upanishad.

 

20 January Friday

 

Experience of the inner world corresponds to A, the first sound

This initiates the action and achievement.

Whoever awakens to this acts in freedom and achieve success

–Mandukya Upanishad.

21 January Saturday

 

Experience of the inner world corresponds to U,

the second sound

This initiates upholding and unification

Whoever awakens to this upholds the tradition

of knowledge and unifies the diversities of life

Everything that comes along speaks to him of Brahman

–Mandukya Upanishad.

 

22 January Sunday

 

 

The state of dreamless sleep corresponds to M,

the third sound.

This initiates measurement and merging.

Whoever awakens to this merges with the word

and has the measure of all things.

–Mandukya Upanishad.

 

23 January Monday

 

The pure Self alone,

that which is indivisible,

which cannot be described,

the supreme good,

the one without a second,

That corresponds to the wholeness of OM.

Whoever awakens to that becomes the Self

–Mandukya Upanishad.

 

24 January Tuesday

By sound alone is the non-sound revealed. Now here the sound is Aum. Moving upward along it one rises to the non-sound. So this is the way, this is immortality, this is the total union and peace. Just as the spider moving upward by the thread reaches unbound space, certainly the meditator moving upward by the syllable Aum reaches the self-sufficiency

– Maitryopanishad VI-22

 

25 January Wednesday
OM is a word of solemn invocation, affirmation, benediction and consent. The word is used at the commencement of prayers and religious ceremonies, and is generally placed at the beginning of  books —-Dictionary of Hinduism

 

26 January Thursday

 

OM is a compound of three letters A U M, which are typical of the three Vedas; and is declared in the Upanishads,  to have a mystic power and to be worthy of the deepest meditation. In later times the monosyllable represents the Hindu triad or union of the three gods, A being Vishnu, U Shiva and M Brahma. This monosyllable is called Udgitha- Dictionary of Hinduism

27 January Friday

 

Image of Ganesh looks like OM: parAdicatvArivAgAtmakaM – who is the embodiment (AtmakM) of the four  levels (catvAri) of speeches (vAg) commencing with  parA (parAdi) , namely parA, pashyanI, madhyamA, and vaikharI

praNavasvarUpavakratuNDaM – who has a curved (vakra) trunk (tuNDaM) in the shape of (svarUpa) the sacred mystic syllable “Om” (praNava) – Muthuswamy Dikshitar

28 January Saturday

In every piece of music there are three aspects, namely (1) the meaning of the song; (2) the laws of music, and (3) the sound of the song. Similarly, on OM there are three aspects. The first is the mere sound, the mere mantra as pronounced by the mouth; the second is the meaning of the syllable, which is to be realized through feeling; and the third is the application of OM to your character, singing it in your acts, and so through your life— Chinmayananda

 

29 January Sunday

No sound is beyond the ken of Om; all sounds are permutations and products of Om. Brahmam too is Om, identified by It and with It. The Brahmam, which is beyond Vision, is manifest for the vision as Atma. —Sathya Sai Baba

30 January Monday

Subrahmanya taught the meaning of OM to the sage Agastya and Lord Shiva and so Subrahmanya is called Swami Nathan.

31 January Tuesday

I want to soak myself in the Omkara and remain motionless like a picture, Grant me it _ Arunagirinatha’s Tiruppugaz

 

–Subham–

 

 

ஓம் பற்றிய 43 அற்புதப் பொன்மொழிகள்! (Post No.3498)

Compiled by London swaminathan

 

Date: 30 December 2016

 

Time uploaded in London:-  13-06

 

Post No.3498

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

ஜனவரி 2017 காலண்டர்

துர்முகி வருடம் (மார்கழி-தை மாதம்)

 

(இம்மாத காலண்டரில் ஓம் பற்றிய பொன்மொழிகள் இடம்பெறுகின்றன)

முக்கிய நாட்கள்:- ஜனவரி 8- வைகுண்ட ஏகாதசி, 13 போகிப் பண்டிகை, 14 பொங்கல்/ மகர சங்கராந்தி, 15 கனு/ மாட்டுப் பொங்கல், 17 திருவையாறு தியாகராஜ ஆராதனை, 26 குடியரசு தினம், 27 தை அமாவாசை.

ஏகாதசி- ஜனவரி 8,23; அமாவாசை- 27; பௌர்ணமி-12

ஜனவரி 1 ஞாயிற்றுக் கிழமை

இவ்வுலகிற்கு தகப்பனும் தாயும்  தாங்குபவனும் பாட்டனும், கற்றுணரத்தக்கவனும் பரிசுத்தமளிப்பவனும், ஓம்காரப்பொருளும் அவ்வறே ருக், யஜுர், சாம வேதங்களும் நானே- பகவத் கீதை 9-17

ஜனவரி 2 திங்கட்கிழமை

ஓம் இதி ஏகாகஷரம் ஆத்ம ஸ்வரூபம்; நம இதி த்வ்யக்ஷரம் ப்ரக்ருதி ஸ்வரூபம்; நாராயணாய இதி பஞ்சாகஷரம் ப்ரப்ரம்ம ஸ்வரூபம் — தாரஸரோபநிஷத்

ஜனவரி 3 செவ்வாய்க் கிழமை

யோகதாரனையில் நிலைபெற்றவனாய் ஓம் என்னும் பிரம்மவாசகமாகிய ஓரெழுத்தை உச்சரித்துக்கொண்டு என்னை முறைப்படி சிந்தித்தவனாய் உடலைவிட்டு எவன் செல்லுகிறானோ அவன் உயர்ந்த கதியை அடைகிறான் -பகவத் கீதை 8-13

ஜனவரி 4 புதன் கிழமை

குந்தீபுத்ரனே!நான் நீரில் சுவையும் சந்திர சூரியர்களிடத்தில் ஒளியும் வேதங்களனைத்துள்ளும் ப்ரணவமாகவும்(ஓம்), ஆகாயத்தில் சப்தமும், மனிதர்களுள் ஆண்மையும் ஆகின்றேன் -பகவத் கீதை 7-8

 

ஜனவரி 5 வியாழக்கிழமை

 

ஊமையெழுத்தே உடலாச்சு – மற்றும்

ஓமென்றெழுத்தே உயிராச்சு

ஆமிந்தெழுத்தை யறிந்துகொண்டு விளை

யாடிக் கும்மியடியுங்கடி–கொங்கண நாயனார்

ஜனவரி 6 வெள்ளிக்கிழமை

தினந்தினைப் போதாகிலும் தான் தீதற நில்லாமல்

இனம்பிரிந்த மான்போல் இருந்தாய் — தினந்தினமும்

ஓங்காரத்துள்ளொளியாய் யுற்றுணர்ந்து நீ மனமே

ஆங்கார அச்சம் அறு – பட்டினத்தார்

 

ஜனவரி 7 சனிக்கிழமை

நீங்கும் ஐம்புலன்களும் நிறைந்த வல்வினைகளும்

ஆங்காரமாம் ஆசியும் அருந்தடந்த பாதமும்

ஓங்காரத்தின் உள்ளிருந்து ஒன்பதொழிந்தொன்றிலத்

தூங்கா ஈசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே–சிவவாக்கியர்

 

ஜனவரி 8 ஞாயிற்றுக் கிழமை

அகாரமானது அம்பலம் அனாதியானது அம்பலம்

உகாரமானது அம்பலம் உண்மையானது அம்பலம்

மகாரமானது அம்பலம் வடிவானது அம்பலம்

சிகாரமானது அம்பலம் தெளிந்ததே சிவாயமே -சிவவாக்கியர்

 

ஜனவரி 9 திங்கட்கிழமை

 

ஓம்நமோ என்றுமுளே பாவையென்று அறிந்தபின்

பானுடல் கருத்துளே பாவையென்று அறிந்தபின்

நானும் நீயும் உண்டடா நலங்குலம் அது உண்டடா

ஊணும் ஊணும் ஒன்றுமே உணர்ந்திடாய் உனக்குளே – சிவவாக்கியர்

 

ஜனவரி 10 செவ்வாய்க் கிழமை

அவ்வெனும் எழுத்தினால் அண்டம் ஏழு ஆக்கினாய்;

உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை

மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்

அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!- -சிவவாக்கியர்

 

ஜனவரி 11 புதன் கிழமை

அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்

எவ்வெத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பது இங்கிலை

சவ்வுதித்த மந்திரத்தைத்னு தற்பரத்து இருத்தினால்

அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!- சிவவாக்கியர்

 

ஜனவரி 12 வியாழக்கிழமை

கொண்டல் வரை நின்றிழிந்த குலக்கொடி

அண்டத்துள் ஊறி இருந்தெண்டிரையாகி

ஒன்றின் பதஞ்செய்த ஓம் என்ற அப்புறக்

குண்டத்தின் மேல் அங்கி கோலிக்கொண்டானே–திருமந்திரம் 410

 

ஜனவரி 13 வெள்ளிக்கிழமை

தரணி சலங்கனல் கால்தக்க வானம்

அரணிய பானு அருந்திங்கள் அங்கி

முரணிய தாரகை முன்னிய ஒன்பான்

பிரணவம் ஆகும் பெருநெறி தானே –திருமந்திரம் 839

 

ஜனவரி 14 சனிக்கிழமை

போற்றுகின்றேன் புகழ்ந்தும்புகல் ஞானத்தைத்

தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி

சாற்றுகின்றேன் அறையோ சிவயோகத்தை

ஏற்றுகின்றேன் நம் பிரான் ஓர் எழுத்தே–திருமந்திரம் 864

 

ஜனவரி 15 ஞாயிற்றுக் கிழமை

நாடும் பிரணவ நடுவிரு பக்கமும்

ஆடு மலர்வாய் அமர்ந்தங்கு நின்றது

நாடு நடுவுண் முகநமசிவாய

வாடுஞ் சிவாய நம புறவட்டத்தாயதே–திருமந்திரம் 902

 

ஜனவரி 16 திங்கட்கிழமை

ஓம்காரத்து உள்ளே உதித்த ஐம்பூதங்கள்

ஓம்காரத்து உள்ளே உதித்த சராசரம்

ஓம்கார தீதத்து உயிர் மூன்றும் உற்றன

ஓம்கார சீவ பரசிவ ரூபமே –திருமந்திரம் 2628

ஜனவரி 17 செவ்வாய்க் கிழமை

 

ஓம் சக்தி சக்தி சக்தி என்று சொல்லு – கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;
சக்தி சக்தி சக்தி என்று சொல்லி – அவள்
சந்நிதியிலே தொழுது நில்லு.

ஜனவரி 18 புதன் கிழமை

ஓம் சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு
சங்கடம் வந்தால் இரண்டு கூறு;
சக்தி சில சோதனைகள் செய்தால் – அவள்
தன் அருளே என்று மனது தேறு.

ஜனவரி 19 வியாழக்கிழமை

உலகின் மிகப்   பழமையான நூல் ரிக்வேதம். அது ஓம்காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும். ஓம் அக்னிமீளே புரோஹிதம் என்று துவங்கி இறுதியில் ஹரி: ஓம் என்று முடிப்பர்.

 

ஜனவரி 20 வெள்ளிக்கிழமை

வைவஸ்வதோ மனுர் நாம மானனீயோ மனீஷிணாம்

ஆசித் மஹீக்ஷிதாம் ஆத்ய: ப்ரணவ: சந்தசாம் இவ –ரகுவம்சம் 1-11

வேதங்களுக்கெல்லாம் முதலில் பிரணவம் இருப்பது போல அரசர்களுக்கெல்லாம் முதல் அரசராக இருந்தவர் வைவஸ்வத மனு என்பவர். அவர் சூரியனுடைய புத்ரர். அறிவாளிகளாலும் மதிக்கத் தக்கவராய் இருந்தார்.

 

ஜனவரி 21 சனிக்கிழமை

வாதாபி கணபதிம் பஜே

……………….

ப்ரணவ ஸ்வரூபம் வக்ரதுண்டம்

–முத்துசுவாமி தீட்சிதர்

 

ஜனவரி 22 ஞாயிற்றுக் கிழமை

 

மாணிக்க வாசகரின் திருவாசகமும் ஓம்காரத்தில்  துவங்கி அதில் முடிவடைகிறது. திருவாசகத்தில் 51 பாடற் பகுதிகளில் முதலில் உள்ளது சிவ புராணம். அதில் உய்ய என்னுள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா – என்று சிவபுராணத்தில் ஓம்காரத்தை அமைத்துள்ளார்.

கடைசியாக அமைந்த பாடற்பகுதி அச்சோ பதிகம். அதிலும், உய்யு நெறி காட்டுவித்திட்டோங்காரத்துட் பொருளை ஐயனெனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே – என்று சொல்லி முத்தாய்ப்பு வைக்கிறார்..

 

ஜனவரி 23 திங்கட்கிழமை

பாரதி பாடலில் (பாஞ்சாலி சபதத்தின் முதல் பாடல்):

ஓமெனப் பெரியோர்கள் – என்றும், ஓதுவதாய் வினை மோதுவதாய்,

தீமைகள் மாய்ப்பதுவாய் – துயர் ,தேய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய்

நாமமும் உருவும் அற்றே – மனம் நாடரிதாய் புந்தி தேடரிதாய்

ஆமெனும் பொருளனைத்தாய் – வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய்

நின்றிடும் பிரமம் என்பார் – அந்த

நிர்மலப் பொருளினை நினைத்திடுவேன்– பாரதி

 

ஜனவரி 24 செவ்வாய்க் கிழமை

பாஞ்சாலி சபதத்தின் முடிவுப் பாடல் ஓம்கார கர்ஜனையுடன் முடிகிறது:

ஓமென்றுரைத்தனர் தேவர் – ஓம்

ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்

பூமியதிர்ச்சி உண்டாச்சு – விண்ணை

பூழிப்படுத்தியதாஞ் சுழற் காற்று

சாமி தருமன் புவிக்கே – என்று

சாட்சியுரைத்தன பூதங்களைந்தும்!

நாமுங் கதையை முடித்தோம் – இந்த

நானில முற்றும் நல்லின்பத்தில் வாழ்க.– பாரதி

 

ஜனவரி 25 புதன் கிழமை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்:

காமியத்தில் அழுந்தி இளையாதே

காலர் கைப்படிந்து மடியாதே

ஓமெழுத்தில் அன்பு மிகவூறி

ஓவியத்தில் அந்தமருள்வாயே

தூமமெய்க் கணிந்த சுக லீலா

சூரனைக் கடிந்த கதிர்வேலா

ஏமவெற்புயர்ந்த மயில்வீரா

ஏரகத்தமர்ந்த பெருமாளே

ஜனவரி 26 வியாழக்கிழமை

அகத்திய முனிவனுக்கு முருகப் பெருமான் ஓம்கார மகிமையை உபதேசித்ததை, தெய்வ மணிமாலையில் வள்ளலாரும் பாடுகிறார்:-

சேமமிகு மாமறையின் ஓமெனும் அருட்பதத்

திறனருளி மலைய முனிவன்

சிந்தனையின் வந்தனையும் வந்த மெய்ஞ்ஞானசிவ

தேசிகாரத்னமே

 

ஜனவரி 27 வெள்ளிக்கிழமை

சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லும்:–

ஓம்காரஸ்ச அதசப்தஸ்ச த்வாவேதௌ ப்ரஹ்மண: புரா

கண்டம் பித்வா விநிர்யாதௌ தஸ்மான் மாங்கலிகாஉபௌ

–பாதஞ்ஜலதர்சனம்

பொருள்:– ஓம், அத என்ற இரண்டு சொற்களும் பிரம்மனின் திருவாயிலிருந்து வெளிவந்ததால் இரண்டும் மங்கலச் சொற்களாக கருதப்படும்.

 

ஜனவரி 28 சனிக்கிழமை

 

நான்கு முறை ஓம்காரம்!

 

போற்றியோ நமச்சிவாய

புயங்கனே மயங்குகின்றேன்

போற்றியோ நமச்சிவாய

புகலிடம் பிறிதொன்றில்லை

போற்றியோ நமச்சிவாய

புறமெனப் போக்கல் கண்டாய்

போற்றியோ நமச்சிவாய

சயசய போற்றி போற்றி

—–திருச்சதகம் பாடல் 64, திருவாசகம்

 

ஜனவரி 29 ஞாயிற்றுக் கிழமை

 

பரந்தது மந்திரம் பல்லுயிர்க்கெல்லாம்

வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்

துரந்திடு மந்திரஞ் சூழ்பகை போக

உரந்தரு மந்திரம் ஓம் என்றெழுப்பே–திருமந்திரம் 923

ஜனவரி 30 திங்கட்கிழமை

ஓமென் றெழுப்பித்தன் உத்தம நந்தியை

நாமென் றெழுப்பி நடுவெழு தீபத்தை

ஆமென் றெழுப்பியவ் வாறறி வார்கள்

மாமன்று கண்டு மகிழ்ந்திருந்தாரே–திருமந்திரம் 924

 

ஜனவரி 31 செவ்வாய்க் கிழமை

ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறில்

ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும்

ஓமய முற்றது உள்ளொளி பெற்றது

நாமயமற்றது நாமறியோமே

–திருமந்திரம் 2119

 

xxxx

32.நீரில் எழுத்து இவ்வுலகர் அறிவது

வானில் எழுத்தொன்று கண்டறிவாரில்லை

யாரிவ்வெழுத்தை அறிவாரவர்கள்

ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே–திருமந்திரம் 934

 

33.வேரெழுத்தாய் விண்ணாய் அப்புறமாய் நிற்கும்

நீரெழுத்தாய் நிலந்தாங்கியும் அங்குளன்

சீரெழுத்தாய் அங்கியாய் உயிராமெழுத்து

ஓரெழுத்தீசனும்ய் ஒண்சுடராமே–திருமந்திரம் 949

 

34.ஓங்கரர முந்தீக்கீழ் உற்றிடும் எந்நாளும்

நீங்கா வகாரமும் நீள்கண்டத்தாயிடும்

பாங்கார் நகாரம் பயில் நெற்றியுற்றிடும்

வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே–திருமந்திரம் 988

 

35.ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்- பராசக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்- பராசக்தி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்– பாரதி

 

 

36.ஆமையொன் றேறி அகம்படி யானென

ஓமஎன் றோதியெம் உள்ளொளி யாய்நிற்கும்

தாம நறுங்குழல் தையலைக் கண்டபின்

சோமநறுமலர் சூடி நின்றாளே–திருமந்திரம் 1182

37.உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே

மணந்தெழு மாங்கதி யாகிய தாகுங்

குணர்ந்தெழு சூதனுஞ் சூதியுங் கூடிக்

கணந்தெழுங் காணுமக் காமுகை யாமே–திருமந்திரம் 1198

 

38.ஓம்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்

றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்

சார்ங்கால முன்னார் பிறவாமை சார்வுற்றார்

நீங்காச் சமயத்துள் நின்றொழிந்தார்களே–திருமந்திரம் 1531

 

 

39.இலிங்க நற்பீடம் இசையும் ஓங்காரம்

இலிங்க நற்கண்ட நிறையு மகாரம்

இலிங்கத்துள் வட்ட நிறையும் உகாரம்

இலிங்க மகார நிறைவிந்து நாதமே–திருமந்திரம் 1722

 

 

40.ஒளியை யொளிசெய்து வோமென்றெழுப்பி

வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி

வெளியை வெளிசெய்து மேலெழவைத்துத்

தெளியத் தெளியுஞ் சிவபதந்தானே–திருமந்திரம் 2447

 

41.வைத்துச் சிவத்தை மதிசொரூபானந்தத்து

உய்த்துப் பிரணவ மாம் உபதேசத்தை

மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து

அத்தற்கடிமை யடைந்து நின்றானன்றே–திருமந்திரம் 2452

 

42.ஓமெனும் ஓங்காரத்துள்ளே யொருமொழி

ஓமெனும் ஓங்காரத்துள்ளே  யுருவரு

ஓமெனும் ஓங்காரத்துள்ளே பல பேதம்

ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே–திருமந்திரம் 2627

 

 

43.ஓமெனும் ஓரெழுத்துள் நின்ற ஓசைபோல்

மேனின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்

சேய் நின்ற செஞ்சுடர் எம்பெருமானடி

ஆய்நின்ற தேவர் அகம்படியாகுமே–திருமந்திரம் 2781

 

–Subham–

 

 

 

பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 3 (Post No. 3497)

Written by S NAGARAJAN

 

Date: 30  December 2016

 

Time uploaded in London:-  10-25 AM

 

Post No.3497

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 17

இந்தக் கட்டூரையில் பரிபாடலில் வரும் மூன்றாம்  பாடலில் வேதம் பற்றியும் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்.

 

 

       பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 3

 

                      ச.நாகராஜன்

 

பரிபாடல்

 

 

பரிபாடலின் மூன்றாம் பாடல் 94 அடிகளைக் கொண்டுள்ளது.

இதைப் பாடியவர் கடிவன் இளவெயினனார். பரிபாடலில் இவரது பாடல்கள் மூன்று உள்ளன. இரண்டு பாடல்கள் திருமாலை வாழ்த்துவதாகவும் ஒரு பாடல் செவ்வேளை வாழ்த்துவதாகவும் அமைந்துள்ளன. மூன்றாம் பாடலுக்கு இசையமைத்தவர் பெட்டன் நாகனார். அழகுற அமைந்துள்ள இந்தப் பாடலில் பல பழந்தமிழ்ச் சொற்கள் உள்ளன. அத்துடன் திருமாலின் பெருமையையும் அறியலாம்.

 

 

இந்தப் பாடல் திருமாலிடமிருந்து தோன்றிய பரந்த பொருள்கள், முனிவரும் தேவரும், பாடும் வகை, வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும், வனப்பும் வலியும், சாம வேதம் கூறுதலின் தெளிந்த பொருள், நூல் வகை, யுக்ங்களிலும் ஆராயப்படும் சிறப்பு, நால் வகை வியூகம், பல திறப் பெயரியல்புகள் ஆகிய தலைப்புகளில் பிரிக்கப்பட்டு பொருளுரை வழங்கப்படுகிறது.

மா அயோயே! மா அயோயே!

மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி

மணி திகழ் உருபின் மா அயோயே!

தீ வளி, விசும்பு நிலன் நீர் ஐந்தும்,

ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும்

திதியைன் சிறாரும் விதியின் மக்களும்

மாசு இல் எண்மரும் பதினொரு கபிலரும்

தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,

மூ ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும்,

மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்   10

மாயா வாய்மொழி உரைதர வலத்து

‘வாய்மொழி ஓடை மலர்ந்த

தாமரைப் பூவினுள் பிற்ந்தோனும், தாதையும்,

நீ’ என மொழியுமால், அந்தணர் அரு மறை

;ஏஎர்,வ்யங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின்

பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை,

பயந்தோள் இடுக்கண்  களைந்த புள்ளின்

நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய்! நின்

சேவடி தொழாரும் உளரோ? அவற்றுள்

கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை        20

தீ செங் கனலியும் கூற்றமும், ஞமனும்,

மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும், தொகூவும்

ஊழி ஆழிக்கண், இரு நிலம், உரு கெழு

கேழலாய் மருப்பின் உழுதோய்; எனவும்,

‘மா விசும்பு ஒழுகு புனல் வறள, அன்னச்

சேவலாய் சிறகாப் புலர்த்தியோய்’ எனவும்

ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து

நூல் எண் தேவரும் நயந்து நிற் பாடுவோர்

பாடும் வகையே எம் பாடல்தாம் அப்

பாடுவார் பாடும் வகை                   30

கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்

எரி சினம் கொன்றோய்! நின் புகழ் உருவின், கை;

நகை அச்சாக நல் அமிர்து கலந்த

நடுவுநிலை திறம்பிய் நயம் இல்  ஒரு கை

இரு கை மாஅல்!

முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!

ஐங் கைம்  மைந்த! அறு கை நெடு வேள்!

எழு கையாள! எண் கை ஏந்தல்!

ஒன்பதிற்றுத் தடக் கை  மன் பேராள!

பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்!   40

ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள!

பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!

நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்!

அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்

இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை!

நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணாதியோ,

முன்னை மரபின் முதுமொழி முதல்வ?

நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும்,

வலியினும், மனத்தினும், உணர்வினும் எல்லாம்

வனப்பு வரம்பு அறியா மரபினோயே!                50

அணி நிழல் வயங்கு ஒளி, ஈர் எண் தீம் கதிர்,

பிறை வளர், நிறை மதி உண்டி,

அணி மணிப் பைம் பூண், அமரர்க்கு முதல்வன் நீ:

திணி நிலம் கடந்தக்கால், திரிந்து அயர்ந்து அகன்று ஓடி,

நின் அஞ்சிக் கடற் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார்

ந்ன்னவர் பட, அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ;

அதனால், ‘பகைவர் இவர்; இவர் நட்டோர்’ என்னும்

வகையும் உண்டோ, நின் மரபு அறிவோர்க்கே?”

ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட

சேவல் ஊர்தியும். ‘செங் கண்  மாஅல்!             60

ஓ! ‘எனக் கிளக்கும் கால முதல்வனை;

ஏஎ இன கிளத்தலின் இனிமை நற்க அறிந்தனம்

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;

கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;

அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;

வேதத்து மறை நீ; பூதத்து  முதலும் நீ;

வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;

உறைவும் உறைவதும் இலையேல் உண்மையும்

மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;            70

முதல்முறை,இடைமுறை, கடைமுறை, தொழிலில்

பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே

பறவாப் பூவைப் பூவினோயெ!

அருள் குடையாக, அறம் கோலாக,

இரு நிழல் படாமை மூ ஏழ் உலகமு

ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ;

பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,

இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,

ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,

நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை           80

செங் கட் காரி! கருங் கண் வெள்ளை!

பொன் கட் பச்சை! பைங் கண் மாஅல்!

இட வல! குட வல்! கோவல! காவல!

காணா மரப! நீயா நினைவ!

மாயா மன்ன! உலகு ஆள் மன்னவ!

தொல் இயல் புலவ! நல் யாழிப் பாண!

மாலைச் செல்வ! தோலாக் கோட்ட!

பொலம் புரி ஆடை! வலம்புரி வண்னை!

பருதி வலவ! பொரு திறல் மல்ல!

திருவின் கணவ! பெரு விறல் மள்ள!                 90

மா நிலம் இயலா முதல்முறை அமையத்து

நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய

வாய்மொழி மகனொரு மலர்ந்த

தாமரைப் பொருட்டு நின் நேமி நிழலே!

 

 

 

அருமையான இந்தப் பாடலின் சிறப்பைச் சொல்லி மாளாது. படிக்கப் படிக்கத் தமிழ் இன்பம்; சொல்லச் சொல்ல சொல் இன்பம். நினைக்க நினைக்க பொருள் இன்பம் ஊறும்.

அமுதூறும் சொற்களில் மனம் ஆழ்ந்து பதிய பல முறை படித்த பின்னரே மனம் இதன் சிறப்பை உணரும். அப்படி ஒரு அழகிய பாடல்.

 

 

இதில் ஹிந்து மத தத்துவங்கள் ஏராளம் சொல்லப் படுகின்றன.

அதை ஆய்வது தனிப் பெரும் கட்டுரையாக அமையும்

நம் ஆய்வுக்கான பொருளான அந்தணரும் வேதமும் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் இந்தப் பாடலில் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் அந்தணரும் வேதமும் பல்வேறு விதங்களில் புகழப்படுவதைப் பார்க்க முடியும்.

அவையாவன:

 

1)‘வாய்மொழி ஓடை மலர்ந்த

தாமரைப் பூவினுள் பிற்ந்தோனும், தாதையும் (வரிகள் 12,13)

இங்கு வாய் மொழி என வேதம் குறிப்பிடப்படுகிறது

 

2) நீ’ என மொழியுமால், அந்தணர் அரு மறை (வரி 14)

இந்த வரியில் அந்தணரும் அவர் ஓதும் அரு மறையும் குறிப்பிடப்படுகிறது.

 

3) பதினாயிரம் கை முதுமொழி முதல்வ! (வரி 42)

இந்த வரியில் வேதம் முதுமொழி என்று குறிப்பிடப்படுகிறது. திருமால் முதுமொழி முதல்வன் என விளிக்கப்படுகிறான்.

 

4 & 5) முன்னை மரபின் முதுமொழி முதல்வ?

நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும், (வரிகள் 47,48) இங்கு முதுமொழி என்றும் கேள்வி என்றும் வேதம் கூறப்படுகிறது.

 

6) ஏஎ இன கிளத்தலின் இனிமை நற்க அறிந்தனம் (வரி 62)

இங்கு ஏஎ என்று சாம வேதத்தின் இசை இனிமை கூறப்படுகிறது.

 

7) வேதத்து மறை நீ; பூதத்து  முதலும் நீ; (வரி 66)

இங்கு வேதம் குறிப்பிடப்பட்டு வேதத்து மறை நீ என திருமால் போற்றப்படுகிறார்.

 

8) வாய்மொழி மகனொரு மலர்ந்த

தாமரைப் பொருட்டு நின் நேமி நிழலே! (வரிகள் 93,94)

இங்கு வாய்மொழி என வேதம் குறிப்பிடப்படுகிறது.

ஆக இப்படி எட்டு இடங்களில் அந்தணரும், வேதமும் குறிப்பிடப்ப்டுவதைக் காண்பதோடு மட்டுமின்றி ஹிந்து தத்துவங்கள் பல அழகுற அடுக்கப்படுவதையும் காண்கிறோம்.

 

 

இந்த ஒரு பாடல் மட்டுமே விரித்து உரைக்கப்பட்டால் சங்க காலத்தில் வேரூன்றி இருந்த ஹிந்து மதத்தின் ஆணி வேர் கொள்கைகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்பதை அறியலாம்.

 

 

அத்தோடு இந்தத் தொன்ம நம்பிக்கைகள் பாரத நாடு முழுவதற்கும் பொதுவான ஒன்றாக இருந்ததும் தெரிய வருகிறது

 

தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;

கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;

அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;

வேதத்து மறை நீ; பூதத்து  முதலும் நீ;

வெஞ் சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;

அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;

உறைவும் உறைவதும் இலையேல் உண்மையும்

மறவியில் சிறப்பின் மாயமார் அனையை;            70

முதல்முறை,இடைமுறை, கடைமுறை, தொழிலில்

பிறவாப் பிறப்பு இலை; பிறப்பித்தோர் இலையே

 

 

என்று இந்த வரிகளில் சாம வேதத்தின் திரண்ட பொருள் கூறப்படுவதை வியப்புடன் பார்க்க முடிகிறது

இதைப் பாடிய புலவர் இளவெயினனார் அந்தணராக இருந்தால் சாம வேதத்தில் விற்பன்னராக அவர் இருந்ததோடு, அதை முறைப்படியும் இசைப்படியும் ஓதிய உத்தமர் என்பதை எளிதில் ஊகிக்கலாம்.

 

அவர் அந்தணர் இல்லை என்றால் அந்தணர் இல்லாத ஒருவரும் கூட வேதத்தின் உட்பொருளை அறிய முடியும், அதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு என்பதை பாடலிலிருந்து அறியலாம்.

 

 

சங்க காலத்தில் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற காழ்ப்புணர்ச்சியோ பகையுணர்ச்சியோ இல்லை என்பது தெளிவாகிறது.

 

ஒன்று பட்ட ஒரு ஹிந்து சமுதாயத்தையே சங்க இலக்கியத்தில் நாம் காண முடிகிறது.

 

 

**********

நாரதா கலகப் ப்ரியா! பாரிஜாத மரத்தின் கதை!! (Post No.3496)

கிட்டூர் (உ.பி.) என்னுமிடத்திலுள்ள பாரிஜாதம் (விக்கிபீடியா)

Written by London swaminathan

 

Date: 30 December 2016

 

Time uploaded in London:-  10-09 am

 

Post No.3496

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

நாரதர் என்றாலேயே கலகம்தானே! கலகம் ஏற்பட்டால்தான் தீர்வு பிறக்கும் என்பது இவரால்தான் வந்ததோ? ஒரு மாம்பழத்தைக் கொண்டுவந்து முருகனுக்கும் , கணபதிக்கும் இடையில் போட்டி வைத்து பழனி தலத்தை உருவாக்கினார். ருக்மணிக்கும் சத்யபாமாவுக்கும் இடையே பிணக்கு ஏற்படுத்தி துளசியின் மஹிமையை உலகுக்கு உணர்த்தினார். இந்தக் கதையில் பாரிஜாத பெருமையை உலகுக்குக் காட்டுகிறார்.

 

நாரதர் ஒரு அரிய பாரிஜாத மலரை தேவலோகத்திலிருந்து கொண்டுவந்து கிருஷ்ண பரமாத்மாவிடம் கொடுத்தார். அவர் அதை யாரிடம் கொண்டு கொடுக்கிறார் என்று பார்த்துக் கொண்டே நின்றார். அவருக்கும் தெரியும் கிருஷ்ணருக்குப் பல மனைவியர். அவர்களில் ருக்மணிக்கும் சத்யபாமாவுக்கும் இடையே கொஞ்சம் சலசலப்பு உண்டு என்று.

 

அவர் எதிர்பார்த்த மாதிரியே கொஞ்சம் சுவையான செய்தி கிடைத்தது. அந்த பாரிஜாத மலரை, கொஞ்சமும் தயங்காமல், யோசிக்காமல் ருக்மணியிடம் கொடுத்தார் கிருஷ்ண பரமாத்மா .

 

நாரதர், நாராயண, நாராயண – என்று உச்சரித்தவாறே விரைந்தார். சத்யபாமாவைக் கண்டார். ஒன்றுமே பேசாமல் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு சோகமே உருவாக நின்றார். சத்ய பாமாவுக்கு ஒரே பயம். என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ என்று அன்பாக விசாரித்தார்.

நாரதர் சொன்னார்::

ஒன்றுமில்லை, அரிய, பெரிய பாரிஜாத மலர் ஒன்றை உங்களுக்காகப் பறித்துக் கொண்டுவந்து கிருஷ்ணரிடம் கொடுத்தேன். நீங்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவரே உங்களிடம் அது வந்துவிடும் என்று நினைத்தேன். அவரோ ஒரு நொடியும் தாமதிக்காமல் ருக்மணியிடம் கொடுத்துவிட்டார். அதுதான் எனக்கு பெரிய கவலை, துக்கம்:

கிட்டூர் (உ.பி.) என்னுமிடத்திலுள்ள பாரிஜாதம் (விக்கிபீடியா)

சத்யபாமா சொன்னார்:

அப்படியா சேதி? இப்போதே அந்த மலரை இங்கே கொண்டுவரச் சொல்லுகிறேன் என்றாள்.

நாரதர்: வேண்டாம், வேண்டாம்; அது ஒரு மலர்தானே. மரத்தையே கொண்டுவரச் சொல்லி கிருஷ்ணனிடம் கட்டளை இடுங்கள் என்றார்.

சத்யபாமா ஓடிப்போய் கோப க்ருஹத்தில் படுத்துக் கொண்டு கதவைச் சாத்திக் கொண்டாள். அந்தக் காலத்தில் அரசர்கள் பல மனைவியரை மணந்ததால் கோபக்காரர் அறை அல்லது வீடு ஒன்று வைத்திருப்பர். எந்த மஹாராணிக்கு மனத்தாங்கல் ஏற்படுகிறதோ அவர் அங்கு போய் அமர்ந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துவார். மன்னர்களும் யாராவது ஒரு மனைவியரைக் காணவில்லை என்றாலும் முதலில் அஙுங்குதான் போய்ப் பார்ப்பார்.

சத்யபாமாவைத் தேடிக்கொண்டு கண்ணனும் அங்கே வந்தார்; கோபத்துக்கான காரணத்தை அறிந்தார்.

தேனே! மானே! கல்கண்டே! கரும்பே! இதற்கா கோபம்? நீ சொன்ன படி மரத்தை வேரோடு பெயர்த்தெடுத்து வருகிறேன். ஐந்து நிமிடம் பொறு என்று புறப்பட்டார்.

 

இதற்குள் நாரதர் இந்திர லோகத்துக்குச் சென்று, ” இந்திரா, வர வர லோகத்தில் திருட்டு பயம் அதிகமாகி வருகிறது. உன் பாரிஜாத மரத்தைக் கொஞ்சம் கண்காணித்து வா” என்று சொல்லிவிட்டுப் போனார்.

 

கிருஷ்ணன், பாரிஜாத மரத்தை அடியோடு பெயர்ப்பதை அறிந்து அவரைக் கையும் களவுமாகப் பிடித்தார்.

பவள மல்லிகை

கண்ணன் உண்மைக் காரணத்தைச் சொன்னவுடன் அவருக்குப் பரிதாபம் ஏற்பட்டது. எனக்கும் பல மனைவியர்; பல சண்டைகள்; உன் பிரச்சனை புரிகிறது. நீ இருக்கும்வரை இது பூவுலகில் இருக்கட்டும் என்றவுடன் கண்ணனும் அதை எடுத்துவந்து சத்யபாமாவின் தோட்டத்தில் ஊன்றி வைத்தான்.

 

கண்ணன் இறந்தவுடன் துவாரகாபுரி கடலுக்குள் சென்றது. அப்போது அந்த பாரிஜாத மரம் இந்திரலோகத்துக்கே சென்றுவிட்டது.

 

இப்பொழுது உத்தரப் பிரதேசத்தில் கிட்டோர் என்னுமிடத்தில் உள்ள ஒரு மரம் பாரிஜாதம் என்று கருதப்படுவதாக விக்கிபீடியா படம் போட்டுள்ளது. தமிழ்நாட்டில் பவள  மல்லிகைக்கும் பாரிஜாதம் என்ற பெயர் உண்டு.

 

–சுபம்–

 

THE STORY OF PARIJATA TREE (Post No.3495)

Wikipedia Picture of Parijata at Kittoor in Uttar Pradesh

Compiled by London swaminathan

 

Date: 29 December 2016

 

Time uploaded in London:-  17-37

 

Post No.3495

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

This mythical (Parijata) tree rose of the milk ocean and Indra planted it in his garden. “Its bark was gold, and it was embellished with young sprouting leaves of a copper colour, and fruit stalks bearing numerous clusters of fragrant fruits.”

 

It is related that once Narada brought a flower of this tree to Dwaraka and presented it to his friend Krishna. He waited to see to to which of his wives Krishna gave the flower. The flower was given to Rukmini, and Narada went straight to Satyabhama and made a show of sorrow. On her enquiring why he was not in good cheer, the sage told Satyabhama, that he had presented Krishna with a flower of the Parijata tree thinking that she was her favourite wife and he would present it to her, but was grieved to find that Krishna had given it to Rukmini.

 

Satyabhama’s jealousy was roused and she asked Narada what could be done to spite Rukmini. The sage advised her to ask Krishna to bring the Parijata tree itself from heaven and plant it near her house. After giving this advice, he went back to the celestial region and told Indra to guard the Parijata tree carefully as thieves were about.

 

Satyabhama repaired to the anger-chamber, (ancient Hindu kings who had more than one wife had room or house, called anger-chamber, set apart for a dissatisfied queen to occupy and demand redress of her grievances) and when Krishna came to her shereviled him for cheating her.

“You pretend that I am your favourite wife, but treat me as Rukmini’s handmaid she said, and asked him what made him present the Parijata flower to Rukmini. Krishna admitted his guilt and asked her what he could do in expiation. She wanted possession of the tree. Krishna immediately proceeded to Amaravati, Capital City of Indra’s Empire. Krishna stole into Indra’s grove and started uprooting the tree. The king of the gods came upon the scene and caught the thief red-handed but seeing who his despoiler was, he allowed him, after some show of resentment, to take the tree to Dwaraka, Capital city of Krishna’s empire.

 

It is fabled that, after Krishna’s death, Dwaraka was submerged in the ocean and the Parijata tree was taken back to heaven.

 

Source: EPICs, MYTHS AND LEGENDS OF INDIA by P Thomas

Coral Jasmine is also called Parijata

 

Botanical Information: Two different plants are known as Parijata one is Coral Jasmine (Pavala Mallikai in Tamil) and another is Baobob Tree in Uttar Pradesh; See the picture taken from Wikipedia)

 

–Subham–

 

 

 

துளசியின் மகிமையை விளக்கிய ருக்மணி! (Post No.3494)

a82d8-tulsi

Written by London swaminathan

 

Date: 29 December 2016

 

Time uploaded in London:-  8-58 am

 

Post No.3494

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பதற்கு மேலும் ஒரு கதை!

ருக்மணி, சத்யபாமா ஆகிய இருவரும் கிருஷ்ண பரமாத்மாவின் மனைவியர். லெட்சுமியின் மறு அவதாரம் ருக்மணி ஆவார். ஒரு நாள், கலக மன்னன் நாரதர், சத்யபாமாவைப் பார்க்க வந்தார். அவருக்கு ருக்மணி விஷயத்தில் கொஞ்சம் பொறாமை உண்டு. ஆகவே இனி வரும் பிறவிகளிலும் கிருஷ்ணன் தனக்கு கணவனாக வேண்டும் என்றும் அதற்கு வழி என்ன என்றும் கேட்டார்.

 

நாரதர் வந்த வாய்ப்பை நழுவ விடுவாரா? அவர் சொன்னார்: பிராமணர்களுக்கு தானம் கொடுத்தால் அது இனி வரும் ஜன்மங்களில் பன்மடங்காகக் கொடுத்தவருக்கே திரும்பிவரும் என்ற நம்பிகை உள்ளது. ஆகவே கிருஷ்ணனை எனக்கு தானம் கொடுத்துவிடு. நீ எத்தனை பிறவி எடுத்தாலும் அவர் உனக்கே கிடைத்து விடுவார்.

 

சத்யபாமா சொன்னாள்: அப்படியே ஆகட்டும், ஸ்வாமி! உங்களுக்கே கொடுத்துவிட்டேன்.

f156a-tulasi2bbig

கிருஷ்ணரும் நாரதருடன் புறப்பட்டார். நாரதருக்கு எடுபிடி வேலை செய்யும் ஆளாக கிருஷ்ணன் இருந்தார். நாரதரின் வீணையைச் சுமக்கும் வேலை, மூன்று உலகங்களுக்கும் அவர் பின்னால் ஓடும் பையனாக இருந்தார்.

 

தேவலோகம், வைகுண்டம், கைலாசம், குபேரனின் அளகாபுரி, இந்திரனின் அமராவதி, பிரம்ம லோகம் முழுதும் செய்தி காட்டுத் தீ போல பரவியது. கண்ணன் மீது தீராக்காதல் கொண்ட ஏனைய பெண்களும் மனைவியரும், அவரை உடனே திருப்பித் தரவேண்டும் என்று நாரதரிடம் முறையிட்டனர். அவர்கள் அனைவரும் சத்யபாமாவிடம் சென்று அனல் பறக்கப் பேசினர். அப்பொழுதுதான் தெரிந்தது அவர் செய்தது தவறு என்று. உடனே அவரும் நாரதரிடம் ஐயா, என் கணவரை உடனே திருப்பி அனுப்பவும் என்று செய்தி அனுப்பினாள்.

 

 

நாரதர் சொன்னார்:- பிராமணர்களுக்குத் தானம் கொடுத்த எந்தப் பொருளையும் திரும்பி வாங்குவது தவறு. வேண்டுமானால் உங்களுக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. கிருஷ்ணனின் எடைக்குத் தக்க அளவு தங்கக் கட்டிகள் தரவேண்டு மென்றார்.

 

உடனே கிருஷ்ணனை தராசின் ஒரு தட்டில் உட்காரவைத்து, அங்குள்ள பெண்கள் அனைவரும் தங்களுடைய நகைகளை தராசின் அடுத்த தட்டில் வைத்தனர். இப்படியாக துலாபாரம் ஆரம்பமானது. கிருஷ்ணனின் எடைக்குப் பக்கத்தில்கூட வரவில்லை அவர்களுடைய நகைகளின் எடை! மேலும் மேலும் தங்க கட்டிகளைச் சேர்த்தும் பலனில்லை.

f1832-tulasi-lady

உடனே அவர்கள் எல்லோரும் ருக்மணிக்குச் செய்தி அனுப்பினர். அவள் விரைந்தோடி வந்து எல்லோர் நகைகளையும் எடுங்கள் என்று உத்தரவிட்டாள். தான் கொண்டுவந்த ஒரே ஒரு துளசி இலையை அந்தத் தராசுத் தட்டில் வைத்தார். கிருஷ்ணன் உட்கார்ந்த தட்டும் மிகவும் லேசாகி மேலே எழும்பியது. எல்லோரும் துளசியின் மகிமையை அறிந்தனர். நாரதரும் சிரித்துக் கொண்டே யாருக்கும் தெரியாமல் நழுவிவிட்டார்.

 

இந்துக்கள் எல்லோர் வீட்டிலும், குறிப்பாக வைணவர்கள் வீடுகளில், துளசி மாடமிருக்கும். அதைத் தினமும் வழிபடுவதும், கோலமிட்டுப் பூஜை செய்வதும் வழக்கம்.

 

வடநாட்டில் கார்த்திகை மாத (அக்டோபர்-நவம்பர்) ஏகாதசி நாளில் துளசி கல்யாணம் செய்வது வழக்கத்தில் உள்ளது. துளசி-விஷ்ணு கல்யாணம் முடிந்தவுடன் கல்யாண சீசன் ஆரம்பமாகிவிடும். துளசி கல்யாணம் செய்தால் கன்யா தான புண்யம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கன்யாதானம் என்பது ஒருவருடைய பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாகும். இதையும் இந்துக்கள் புனித காரியமாகவே கருதுவர்!

துளசி கல்யாண வைபோகமே!

-Subham-

 

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 2 (Post No.3493)

Written by S NAGARAJAN

 

Date: 28  December 2016

 

Time uploaded in London:-  5-58 AM

 

Post No.3493

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 17

 

ஏ.கே.செட்டியாரின் குமரி மலர் கட்டுரைகள் – 2

 

ச.நாகராஜன்

 

ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் வெளியான கட்டுரைகள்

 

குமரி மலரில் வெளியாகியுள்ள இன்னும் சில கட்டுரைகள் பற்றிய செய்திகளை காண்போம்

 

14) பௌராணிகர்கள் – சி.சுப்பிரமணிய பாரதி (1909) புதுச்சேரியிலிருந்து வெளியான இந்தியாவில் வெளியான உபதலையங்கம் இது. 25-8-1909 தேதியிட்டது

 

15) விநோதச் செய்திகள் – சக்தி தாஸன் (பாரதியார்)

  கதாரத்னாகரம் மாதப் பத்திரிகை சென்னை, தொகுதி 3, பகுதி 5   1920, அக்டோபர் பக்கம் 209-214

 

16) ஸ்ரீ ஜி. சுப்பிரமணிய ஐயரின் உபதேசங்கள் – சக்திதாஸன் (பாரதியார்) எழுதுகிறார்

சுதேசமித்திரன் 25-4-1916

இந்தக் கட்டுரையை ‘காலஞ்சென்ற ‘சுதேசமித்திரன்’ சுப்பிரமணிய ஐயருடன் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன்’ என்று ஆரம்பிக்கிறார் பாரதியார்.

பின்னர் அவர் உள்ளத்தில் இருந்த ‘மூல தர்மங்கள்’ ஆறினை விளக்குகிறார்.

 

17) ஞாபகச் சின்னம் சக்திதாஸன் (பாரதியார்) எழுதுகிறார்.

சுதேசமித்திரன் 25-4-1916 இதழில் பாரதியார் சுப்பிரமணிய ஐயரின் நினைவைப் போற்றும் வகையில் செய்ய வேண்டியவற்றை விளக்குகிறார்.

 

18) சென்னைச் சிம்மம் – சி.சுப்பிரமணிய பாரதி – இந்தியா 27-4-1907 இதழ்

இதில் பாரதியார் கேட்கும் கேள்வி இது: சென்னைச் சிம்மம் கனம் ஜி;சுப்பிரமணிய அய்யரவர்கள் மாத்திரம் உழைக்க மற்றவர்கள் தூங்குவது என்ன தேசபக்தி!

 

19) ஒரு வகையில் பரம  குரு

வ.ரா நடத்திய காந்தி என்ற பத்திரிகையில் 25-11-1933 தேதியிட்ட இதழில் 618-619 ஆம் பக்கங்களில் வெளியான கட்டுரை இது.

கட்டுரையின் ஆரம்ப பகுதியை இங்கே பார்க்கலாம்:

1904ஆம் ஆண்டில் சென்னைக்கு வ்ந்த சுப்பிரமணிய பாரதியார், ‘சுதேசமித்திரன்’  பத்திரிகையில் உதவி ஆசிரியராக அமர்ந்தார். கஜானாவைப் பார்த்துப் பெற்று விட்டதாக எண்ண வேண்டாம். சம்பளம் ரொம்பக் குறைவு. வேலையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

  “பாரதி, நீ அருமையான தமிழ் எழுதுகிறாய்.  உனக்கு அட்சர லட்சம் கொடுக்கலாம். நீ காளிதாஸன் தான். ஆனால் நான் போஜராஜனில்லையே. உனக்குத் தகுந்த சன்மானம் செய்ய, என்னிடம் பணமில்லையே’ என்று சுப்பிரமணிய அய்யர் பாரதியாரிடம் சொல்லுவாராம்.

   நயமாய் என்னை ஏய்த்து வேலை வாங்குகிறதில் அய்யர் (சுப்பிரமணிய அய்யர்) ரொம்ப ‘கொம்பன்’ என்றாலும், பத்திரிகைத் தொழிலில் எனக்குப் பழக்கமும் தேர்ச்சியும் வரும்படி செய்தது அவர் தான். அவரை ‘நான், ஒரு வகையில் பரம குருவாக மதிக்கிறேன்’ என்பார் பாரதியார்.

 

20) சுய ஆட்சி – ஒரு யோசனை  – பாரதியார் புதுச்சேரி அதலம் வைகாசி 7 என்ற தேதியிட்டு சுதேசமித்திரனுக்கு எழுதிய கடிதம் – சுதேசமித்திரன் நள வைகாசி 12ஆம் தேதி பிரசுரிக்கப்பட்டது. 25-5-1916

 

21) மது என்ற கவிதை நித்திய தீரர் என்ற நமது நேயர் இயற்றியது

நித்தியதீரர் என்ற புனைபெயரில் பாரதியார் இக்கவிதைகளை எழுதியிருக்கக் கூடும் என்ற குறிப்பு காணப்படுகிறது.

கவிதையின் முதல் வரி : “பச்சை முந்திரித் தேம்பழங் கொன்று”

ஞான பாநு பத்திரிகையில் 1913 ஆகஸ்ட் மாதம் வெளியானது பக்கம் 112-114

 

22) பாரத நாட்டின் நவீன உணர்ச்சி – சி.சுப்பிரமணிய பாரதி (1909) இந்தியா, புதுச்சேரி , உப தலையங்கம் 21-9-1909

இந்தக் கட்டுரையில் அரவிந்தரைப் பற்றி  பாரதியார் குறிப்பிடுகிறார்.

நவசக்தியை யடக்க ஒருவராலும் முடியாது ஏனென்றால் அது கடவுளின் திவ்ய ரூபத்தின் ஓர் அம்சம். தெய்வம் மனுஷ ரூபேண என்றபடி அந்த அம்சம் ஒவ்வொரு பாரத புத்திரனின் மனதிலும் தேஜோமயமாய் விளங்குகிறது. இதைப் பெரும்பாலோர் உணரவில்லை.

சமீபத்தில் இதை உணர்ந்த ஸ்ரீ அரவிந்தர் என்னும் தேசபக்தர் அநியாயமாய் ஒரு வருஷ காலம் சிறைப்படுத்தப் பட்டிருந்தார் பிறகு குற்றவாளியல்லவென்று விடுதலை அடைந்தார்.வெளி வந்ததும் தான் தமது தேசத்திற்குத் தொண்டு பூண்டு முன்னிலும் பலமாய் மாதுரு ஸேவை செய்து வருகிறார்.”

 

23) சூரத் காங்கிரஸ் – (1907)

இந்தக் கட்டுரை ‘எங்கள் காங்கிரஸ் யாத்திரை’ என்ற தலைப்பில் பாரதியார் எழுதியது.

24) How are we to acquire Swaraj?  நாம் எப்படி ஸ்வராஜ்யத்தை அடைகிறது?   சி.சுப்பிரமணிய பாரதி (1907) இந்தியா வாரப் பத்திரிகையில் 27-4-1907 தேதியிட்ட இதழில் வெளி வந்த நீண்ட கட்டுரை

 திரு செட்டியார் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தக் கட்டுரைகளை மூலப் பத்திரிகைகளைப் பார்த்துக் கண்டுபிடித்து குமரிமலரில் வெளியிட்டிருப்பார் என்பதை நினைத்தால் நெஞ்சம் உருகுகிறது.

இன்னும் பல கட்டுரைகளை அவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

அவற்றை அடுத்துப் பார்ப்போம்

                     ******      தொடரும்